New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி திருவெறும்பூர்

ஏப்ரல் 02

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி 5 ஆம் நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு
பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி 5 ஆம்நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு
மஞ்சள் பொடி ,பால் ,தயிர் , இளநீர் ,சந்தனம் தேன் ஆகிய 16 வகையா அபிஷேகங்களும் நடைபெற்றது

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD