திருச்சி திருவெறும்பூர்
ஏப்ரல் 02
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி 5 ஆம் நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு
பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி 5 ஆம்நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு
மஞ்சள் பொடி ,பால் ,தயிர் , இளநீர் ,சந்தனம் தேன் ஆகிய 16 வகையா அபிஷேகங்களும் நடைபெற்றது
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
