ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பழுர் ஊராட்சியில் உள்ள பழுரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி பார்வையிட்டார். அருகில் அந்தநல்லூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் மலர் அறிவரசன், கைக்குடி சாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் இராஜவேல் மற்றும் எம்.எல்.ஏ உதவியாளர் சோமரசம்பேட்டை ரவிச்சந்திரன் உள்பட உள்ளனர்.



