இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த பில்ரோத் மருத்துவமனை
திருச்சி
0 min read
18

இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த பில்ரோத் மருத்துவமனை

335

மாணவியின் எதிர்காலத்திற்கு ரூ.20 லட்சம் நன்கொடை மற்றும் வாழ்நாள் கல்வி செலவையும் ஏற்று கொண்ட பில்ரோத் மருத்துவமனை, சிதம்பரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் ஆன நத்தமலை சேர்ந்த ஜெயப்ரவதனி என்ற மாணவிக்கு துல்லியமான நேரத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த சென்னை பிரபல மருத்துவமனையான பில்ரோத் மற்றும் அதன் மருத்துவர்களும் மாணவி ஜெயப்பர்வதனிக்கு 5வகுப்பு படிக்கும் போதே தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்

Continue Reading
பில்ராத் மருத்துவமனையின் புதிய சேவைகள்
த‌மிழக‌ம் மருத்துவம்
1 min read
25

பில்ராத் மருத்துவமனையின் புதிய சேவைகள்

335

பில்ராத் மருத்துவமனை, புதிய இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் நுரையீரல் எம்போலிசம் பரிந்துரை மையத்துடன் மேம்பட்ட இதய மற்றும் நுரையீரல் சிறப்பு சேவைகளைத் தொடங்குகிறது நகரின் முன்னணி பல்நோக்கு மருத்துவ மையங்களில் ஒன்றாகவும், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் – லேசர் சிகிச்சை முறைகளில் முன்னோடியாகவும் இருக்கிறது சென்னை பில்ராத் மருத்துவமனை சென்னை ஆர் ஏ புறத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில், ஒரு புதிய இதய செயலிழப்பு கிளினிக்

Continue Reading
அடிமனை விவகாரம் – ஸ்ரீரங்கத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் திருச்சி செய்திகள்
0 min read
85

அடிமனை விவகாரம் – ஸ்ரீரங்கத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

335

திருச்சி ஸ்ரீரங்கம் வெள்ளிதிருமுத்தம் கிராமத்திற்குற்பட்ட 350 ஏக்கர் நிலம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும்,இந்த இடத்தில் பல லட்சம் மக்கள் தலைமுறை தலைமுறையாக குடியிருந்துவருகின்றனர். இதில் 41 பேர் தாங்கள் வசிக்கும் இடத்திற்கான பட்டா கேட்டு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனைகள் அரங்கனுக்கே சொந்தமானது என நீதிபதி சுவாமிநாதன்தீர்ப்பளித்தார், 19 ஆண்டுகளுக்குபிறகு தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பால் அடிமனையில்

Continue Reading
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
91

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்

335

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இன்று காலை முதலே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சமூக ஊடகப்பிரிவு சார்பில் செயலாளர்கள் ஆயில் மில் பாஸ்கர், முரளி அகர்வால் ஆகியோரது கூட்டு முயற்சியில் கட்சி உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள்

Continue Reading
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
131

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்

335

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இன்று காலை முதலே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சமூக ஊடகப்பிரிவு சார்பில் ஆயில் மில் கோபால் முரளி அகர்வால் ஆகியோரது கூட்டு முயற்சியில் கட்சி உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்

Continue Reading
மனிதம் மரிக்கவில்லை
திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
75

மனிதம் மரிக்கவில்லை

335

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவெறும்பூர், பாரதிபுரத்தைச் சேர்ந்த பாலு ராமு என்பவர் அமெரிக்காவில் பணியாற்றிய இடத்தில் உயிரிழந்துவிட்டார். இவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு உதவுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலகத்தில் 16.02.2026 ஆம் தேதி மறைந்த பாலு ராமு அவர்களின் மனைவி மகேஸ்வரி, மூன்று மகள்கள் கோமதி, ரேவதி, சுமதி மற்றும் அவரது தம்பி மோகன் ராம், மருமகன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கோரிக்கை

Continue Reading
பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட துரை வைகோ எம்.பி
திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
63

பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட துரை வைகோ எம்.பி

335

இன்று (22.02.2026) மதியம் 12 மணி அளவில், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியும், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பழூர் மற்றும் பெட்டவாய்தலை ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் துரை வைகோ எம்.பி நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். பழூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க, குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மோட்டார் மூலம் தேங்கும் நீரை வெளியேற்றுவதை உறுதி

Continue Reading
இரயில்வே தொடர்பான பொதுமக்கள் கோரிக்கைகளுக்காக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி
திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
34

இரயில்வே தொடர்பான பொதுமக்கள் கோரிக்கைகளுக்காக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

335

இன்று (22.02.2026) காலை 10 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் துரை வைகோ எம்.பி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். முதலில் இன்று காலை அவர் கள ஆய்வு மேற்கொண்ட ஜீவா நகரில் ரயில்வே இருப்புப் பாதை அருகே வளர்ந்துள்ள முட்புதர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்..

Continue Reading
பொதுமக்கள் கோரிக்கை – துரிதமாக களத்தில் இறங்கிய துரை வைகோ எம்.பி
திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
44

பொதுமக்கள் கோரிக்கை – துரிதமாக களத்தில் இறங்கிய துரை வைகோ எம்.பி

335

இன்று ( 22.02.2026) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரத்தில் ராமகிருஷ்ணா திரையரங்கம் பின்புறம் உள்ள ஜீவா நகரில் அருகில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைக்கு அருகில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்து உள்ள காரணத்தால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றது என்று பொதுமக்கள் துரை வைகோ எம்.பி கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று ரயில்வே அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு

Continue Reading
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடங்கி வைத்த துரை வைகோ எம்.பி
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
108

நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடங்கி வைத்த துரை வைகோ எம்.பி

335

திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1கோடியே 55 லட்சத்து 55 ஆயிரம், மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.00 இலட்சம் என, மொத்தம் ரூ.1கோடியே 72 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிகளில் கட்டப்பட்டுள்ள பணிகளை இன்று துரை வைகோ எம்.பி (21/02/2025) திறந்து வைத்தார். திருவரங்கம்

Continue Reading