திருச்சி மக்களின் கோரிக்கைகளை உள்ளார்ந்து நிறைவேற்றும் துரை வைகோ எம்.பி
திருச்சி – தாம்பரம் இடையேயான சிறப்பு இரயில் நிரந்தர விரைவு இரயிலாக மாற்றப்பட்டு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதற்கும், திருப்பதி – இராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை வாரத்தில் நான்கு நாட்களாக அதிகரிக்கப்பட்டதற்கும் மனமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியான வரவேற்பையும் தெரிவித்துக்கொண்ட துரை வைகோ எம்.பி. முதலில், திருச்சி – தாம்பரம் இடையேயான சிறப்பு இரயில் (06190/06191) இனி நிரந்தர விரைவு இரயிலாக (16808/16807) இயக்கப்படும் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தார் துரை
கிராம்ப்புற மாணவர்களின் கல்விக்கண் திறந்த துரை வைகோ எம்.பி
#நம்ம_MP_நல்ல_MP மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கரடிக்கல் ஊராட்சியில் அடங்கியுள்ள செட்டிகுளம் மற்றும் பெருமாள் பட்டி , ஊர் பெரியோர்கள் சென்னை தாயகம் வந்து 2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி துரை வைகோ எம்.பி யை சந்தித்து ஒரு மனு அளித்தனர். மிகவும் பின்தங்கி உள்ள செட்டிகுளம் பெருமாள்பட்டி கிராமத்தில் இருந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சிதைந்து பழுதாகி போனதால் பள்ளிக்கூடமே மூடப்பட்டு விட்டதாகவும், எங்கள் குழந்தைகள் 4
கிரம மாணவர்களின் கல்விக்கண் திறந்த துரை வைகோ எம்.பி
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கரடிக்கல் ஊராட்சியில் அடங்கியுள்ள செட்டிகுளம் மற்றும் பெருமாள் பட்டி , ஊர் பெரியோர்கள் சென்னை தாயகம் வந்து 2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி துரை வைகோ எம்.பி யை சந்தித்து ஒரு மனு அளித்தனர். மிகவும் பின்தங்கி உள்ள செட்டிகுளம் பெருமாள்பட்டி கிராமத்தில் இருந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சிதைந்து பழுதாகி போனதால் பள்ளிக்கூடமே மூடப்பட்டு விட்டதாகவும், எங்கள் குழந்தைகள் 4 கி.மீ
அஇஅதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்குமா ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கோட்டையாக மாறுமா? தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தனித்தன்மை வாய்ந்த ஒரு தொகுதியாகும். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக முத்தரையர்கள்,பிராமணர்கள், நாயுடு, நாடார், தேவேந்திர குல வேளாளர், கவுண்டர், உடையார் ஆகியோர் பிரதானமான முக்கிய சாதியை சேர்ந்த மக்கள் ஆவார்கள். இந்த தொகுதி பொது தொகுதியாக
நடுத்தெருவில் போராடும் பேராசிரியர்கள் – அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி -தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் கோரிக்கை
திருச்சி பிப் 07 திருச்சி மாவட்டம் மாத்தூரில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக முன்பு 15வருடத்திற்கு மேலாக பணி செய்து வந்த 328 தற்காலிக பேராசிரியர்களைஇவர்களை பல்கலை நிர்வாகம் எந்த வித முன்னறிவிப்பின்றி வாய்மொழி உத்தரவாக பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளனர். இதனை கண்டித்து பல்கலைகழக வளாகத்திற்கு முன்பு பேராசிரியர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கணினி பிரிவுபேராசிரியர்
1% செஸ் வரியை நீக்கி மக்காச்சோள விவசாயத்தைப் பாதுகாத்ததைப் போலவே, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்து, அதற்கு ஈடாக மானியம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் துரை வைகோ எம்.பி வேண்டுகோள்.
துரை வைகோ எம்பி அறிக்கை நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது. மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 1% செஸ் வரியால் விவசாயிகள் கடும் கவலையடைந்தனர். இதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். மாண்புமிகு துணை முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வேளாண் துறை
தொடரும் பாலியல் தொல்லையா? அதிகாரிகள் ஆய்வு.ஆசிரியரே புகார் கொடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்கிய திருச்சி மாவட்ட நிர்வாகத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்.
ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று, 04/02/2026 மூன்று மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இரண்டு மணிக்கு வந்து இறங்கிய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியாக அழைத்து பேசியுள்ளனர். சில ஆசிரியர்களையும் தனியாக விசாரித்துள்ளனர். பின்னர் ஆசிரியர்களை மட்டும் தனியாக வைத்து சட்டம் சொல்வது என்ன? எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நிர்வாகமே சொன்னாலும்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த துரை வைகோ எம்.பி
. இந்தச் சந்திப்பின்போது, 2026 ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டில் ஐந்து இடங்களில் பல்கலைக்கழக நகரங்கள் (University Township) அமைக்கபடும் என்கிற திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள, தமிழகத்தின் கல்வி மையமாக (Educational Hub) விளங்கும் மற்றும் மாண்புமிகு நிதி அமைச்சர் உட்பட பல தேச மற்றும் சர்வதேச ஆளுமைகளை உருவாக்கிய திருச்சி மாநகரத்தில் இந்த பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை
ஸ்ரீரங்கம் இரயில் நிலையம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய இரயில்வே அமைச்சரை சந்தித்த துரை வைகோ MP.
இன்று( 04.02.2026) மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் துரை வைகோ MP சந்தித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் விரிவாக முன்வைத்தார். முதலாவதாக, ஜி கார்னர் போக்குவரத்து சந்திப்பில் உள்ள போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியத்தையும், அதற்கு துரை வைகோ மேற்கொண்டுள்ள தொடர் முயற்சியின் நகர்வுகள் குறித்து எடுத்துரைத்தார், ஜி கார்னர் பகுதியில்
தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் எழுச்சி மாநாடு
திருச்சி – 01.02.26 ஆன்லைனில் மொபைல் , உதிரிபாகங்கள் விற்பனை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் சிம் கார்டு விற்பனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் எழுச்சி மாநாடு திருச்சி பஞ்சப்பூர் பகுதிகள் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மொபைல் விற்பனையாளர்கள்



