பத்திரிக்கை செய்தி 10.04.2025 ம் தேதி ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையம் KFW திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நீரேற்று நிலையத்தின் மூலம் திருவறும்பூர் பகுதிகளுக்கு குடிநீரானது வழங்கப்பட உள்ளது. தற்போது இதன் பிரதான உந்து குழாயை, தற்போது திருவறும்பூர் பகுதிகளுக்கு அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்தின் மூலம் செல்லும் பிரதான உந்து குழாய் உடன்
தமிழக ஆளுநருக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி ஆரவாரம்
ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை பெற்றுள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாகவும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வசந்தபவன் அருகில் தெற்கு மாவட்ட திமுகவினர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்வில் மாவட்டக்
திருச்சிராப்பள்ளி மாநராட்சி முக்கிய அறிவிப்பு
பத்திரிக்கைச் செய்தி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிட வேண்டும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு
கோடைகால வெப்பத்தை தவிர்க்க அஇஅதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி திறந்து வைத்தார்
கோடை வெப்பத்தை தவிர்க்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மணிகண்டம் தெற்கு ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில். மாவட்ட கழக செயலாளர் திரு பரஞ்சோதி ,திரு வளர்மதி அவர்கள் தலைமையில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் . நிகழ்ச்சியில் உடன் ஒன்றிய செயலாளர் முத்து கருப்பன் அவர்கள் ஐடி வின் மாவட்டத் துணைச் செயலாளர் எரங்குடி மாணிக்கம் , நாகமங்கலம் பெருமாள் , மற்றும் கழக உறுப்பினர்கள் ஒன்றிய
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கத்தின் பேரமைப்பு திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் கூட்டமானது திருச்சியில் நடைபெற்றது
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கத்தின் பேரம் அமைப்பு திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் கூட்டமானது திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் கள்ளிக்குடி தலைமை தாங்கினார் கொளத்தூர் த ரவி நிர்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1. ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தால் சிறு வணிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விதிகளை கடமையாக்கி சிறு வணிகத்தை பாதுகாக்க வேண்டும்.
பாரத பிரதமர் தமிழ்நாடு வருவதை ஓட்டி கருப்பு கொடி ஏந்தி திருச்சி மாநகர மாவட்டம் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது
பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்யாமல், இஸ்லாமியர்களுக்கு எதிராக வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும்,தமிழகத்தில் இந்தி திணிப்பு மற்றும் புயல் நிவாரண நிதி ஒதுக்காமல் இருப்பதை கண்டித்தும், 100
பாரத பிரதமர் தமிழ்நாடு வருவதை ஓட்டி கருப்பு கொடி ஏந்தி திருச்சி மாநகர மாவட்டம் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது
பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்யாமல், இஸ்லாமியர்களுக்கு எதிராக வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும்,தமிழகத்தில் இந்தி திணிப்பு மற்றும் புயல் நிவாரண நிதி ஒதுக்காமல் இருப்பதை கண்டித்தும், 100
இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் முதலமைச்சர் ஆக நம்முடைய முதலமைச்சரும் இருந்து வருகிறார்கள். அன்பில் மகேஸ்
05/04/25திருச்சி மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ்கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது. மோகன் தலைமை தாங்கினார். 21 வது வட்டக் கழகச் செயலாளர் தர்கா முபாரக் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர்
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பத்து புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்கள் 05.04.2025 சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் 10 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்த நீர் மோர் பந்தல்
திருச்சி தெற்கு மாவட்ட மாநகர மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், சர்பத் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. டி பி எஸ் எஸ் ராஜ்முஹமத்ஆர் ஜி பாபு மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.