நவல்பட்டு காட்டாற்றினை தூர்வாரும் பணியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
திருச்சி ஏப்ரல் 05 திருவெறும்பூர் நவல்பட்டு அருகே காட்டாற்றிணை நீர் வளத்துறை சார்பில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணியினை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பாசன அமைப்புகள் மற்றும் பாசன ஆதாரங்களாக விளக்கும் வாய்கால்களில் 1071 பணிகளாக 6179.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.120.00 கோடி மதிப்பீட்டில்
நவல்பட்டு காட்டாறினை தூர்வாரும் பணியை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர்திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அருகே காட்டாறினை நீர் வளத்துறை சார்பில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணியினை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பாசன அமைப்புகள் மற்றும் பாசன ஆதாரங்களாக விளக்கும் வாய்கால்களில் 1071 பணிகளாக 6179.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.120.00 கோடி மதிப்பீட்டில் சிறப்பு
ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28வது ஆண்டு விழா மற்றும் கலை விழா மற்றும் விளையாட்டு விழா முப்பெரும் விழாவானது நடைபெற்றது
ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யின் 28 வது ஆண்டுவிழா கலை விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஆனது என்று கல்லூரியில் ஸ்ரீ பாதுகா அரங்கில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகம் மற்றும் உடன் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு K.N.நேரு அவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களும் கலந்து கலந்து கொண்டனர் . மேலும் கல்வி கலை
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக த வெ க சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி பங்கேற்பு.
தவெக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் சந்திரா தலைமையில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். மேலும் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தளபதி அப்பாஸ் மற்றும் SDPI வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர்கள் கலந்து கொண்டு வக்பு திருத்த
டீ கடை மற்றும் பாமக தலைவர் கடையில் துணிகர கொள்ளை
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர் கே வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவர்.இவர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளி அருகில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்..இன்று காலையில் வினோத் மற்றும் ஊழியர்கள் கடையை திறந்தனர்.அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது -கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது
தவெக வில் சங்கமித்த தாமரை பிரமுகர் மாநில துணை தலைவர் பதவியை உதறினார்.
திருச்சியின் பிரபல தொழிலதிபரும் சமூக ஆர்வலரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவின் துணைத் தலைவருமாக இருந்த ஏ ஆர் பாஷா பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தும் முற்றிலுமாக விலகி தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பிரதிபலிப்பாக இன்று காலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்
போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
திருச்சி திருவெறும்பூர் ஏப்ரல் 04 திருவெறும்பூர் அருகே துவக்குடிமலையில் உள்ள அரசினர் பல்தொழில்நுட்ப கல்லூரியில் செயல்பட்டுவரும் போதைக்கு எதிரான சங்கம் (ANTI DRUG CLUB) மற்றும் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதை பழக்கத்திற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியை கல்லூரியின்
23000 நாய்களுக்கு கருத்தடை செய்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய மாநகராட்சி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் இனம் கண்டு 5000 தெருநாய்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணிகளை இன்று 04.04.2025ம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் . இந்நிகழ்சியில் ஆணையர்திரு.வே.
வக்பு சட்டத் திருத்தம் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழக வெற்றி கழகம்.
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும்
4 நாட்களில் 50 கோடி – வசூலிலும் வரவேற்பு பெற்ற வீரதீரசூரன்.
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பிரசன்னா கவனித்திருக்கிறார்.இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது.