தேசிங்குராஜா பாகம் 2 அப்டேட்ஸ்
நடிகர் விமல் நடிப்பில் எதில் இயக்கிய தேசிங்கு ராஜா திரைப்படம் நகைச்சுவை படங்களில் மிகச்சிறந்த படமாக கருதப்படும் ஒன்று அந்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காட்சிகள் ஆகும் குறிப்பாக சிங்கம் புலி பாயசம் எங்கேடா என்கின்ற காமெடி காட்சியும் சூரியின் கவுண்டர் டயலாக் மிகவும் பிரபலம். அந்த வகையில் பலராலும் பாராட்டைப் பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படம் இப்பொழுது இரண்டாம் பாகம்
மக்களின் தண்ணீர் பிரச்சனை – விரைந்து செயல்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எளமனூர் அண்ணா நகர் பகுதியில் மின் மோட்டார் சரியில்லாத காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதை கவனத்தில் கொண்ட திருப்பராய்த்துறை பஞ்சாயத்து தலைவர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து பழுதாகி இருந்த மோட்டரை சரி செய்து கிராம மக்களுக்கு குடிநீருக்கான ஏற்பாடுகளை செய்து மின்னல்
மக்களின் தண்ணீர் பிரச்சனை – விரைந்து செயல்பட்டால் பஞ்சாயத்து நிர்வாகம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எளமனூர் அண்ணா நகர் பகுதியில் மின் மோட்டார் சரியில்லாத காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதை கவனத்தில் கொண்ட திருப்பராய்த்துறை பஞ்சாயத்து தலைவர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து பழுதாகி இருந்த மோட்டரை சரி செய்து கிராம மக்களுக்கு குடிநீருக்கான ஏற்பாடுகளை செய்து மின்னல்
இந்து மத விரோதிகளாக மாறுபவர்கள் தான் திமுகவினராக இருக்க முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடையே, மதவாத, பிரிவினைவாத அரசியலை ஊக்குவிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி இந்து மக்கள் மனதை புண்படுத்தி வந்த மக்களவை உறுப்பினர் ராசா, மீண்டும் அரக்க குணத்துடன், இந்திய மக்களை இந்து மதத்தை பின்பற்றும் மக்களை களங்கப்படுத்தும் வகையில், பாசிச குணத்தோடு திமுகவினர் இந்து மத அடையாளங்களை அழிக்க
இரங்கல் செய்தி
உடல் நலக்குறைவு காரணமாக பத்திரிகை ஊடகவியலாளர் திரு.சிவஞானம் அவர்கள் காலமானார் எனும் செய்தி துயரமளிக்கிறது. தந்தி டிவி, பாலிமர், நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் தவிர எழுத்துப் பணி, கவிதைப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர். புற்று காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமாகியுள்ளார். அன்னாரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நியூ திருச்சி டைம்ஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவரங்கம் .தி. கலைவாணி பதின்மப் பள்ளியில் LKG UKG மாணவரக்களுக்கான பட்டமளிப்பு விழா
திருவரங்கம் .தி. கலைவாணி பதின்மப் பள்ளியில் LKG UKG மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட திருவரங்கம் எஜீகேசன் நிர்வாக உறுப்பினர்கள்.மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா. திருவரங்கம் தி கலைவாணி மெட்ரிக் குலேசன் பள்ளியில் UKGயுகே சி மாணவரக்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வாளகத்தினுள் நடைபெற்றது. நிர்வாக தலைவர் M.S.நந்தகுமார் அவர்கள் தலைமையில்.திரு. R. வரதராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று செயலாளர்.திரு.கஸ்தூரிரெங்கன்மற்றும் உறுப்பினர்கள் திரு.G.குமார். திரு.C.செல்வராஜ்.செல்வி S.சத்யபாமா மற்றும் தலைமை ஆசிரியர்
வடிவேலு நடிக்கமாட்டாரா?
“வடிவேலு நிச்சயமாக என்னுடன் இணைந்து நடிப்பார்” ; நடிகர் ஆர்கே உறுதி “விலங்குகளின் ஆணவக்கொலை பற்றி தான் படம் எடுக்கிறேன்” ; நடிகர் ஆர்கே ஓபன் டாக் சென்னை வடபழனியில் மூன்று ஏசி தளங்களுடன் கூடிய பிரமாண்ட ஸ்டுடியோவை கட்டிய நடிகர் ஆர்கே “இன்று கோடம்பாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை துரத்தி விட்டார்கள்” ; நடிகர் ஆர்கே வேதனை எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே முத்திரை
தமிழக முதல்வரின் கோரிக்கை விரைந்து செயல்பட்ட தன்னார்வலர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கோடை காலத்தில் பறவைகளின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு அவரவர் வீடுகளில் மொட்டைமாடுகளிலோ அல்லது தோட்டங்களிலோ பறவைகள் அருந்துவதற்காக மண் சட்டிகளில் தண்ணீர் வைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார் அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் தண்ணீர் அமைப்பு சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சி.. தண்ணீர் அமைப்பு சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர்
விரைவில் டிமான்ட்டி காலனி 3”
டிமான்ட்டி காலனி 3 திரைப்படம், முந்தைய இரு பாகங்களை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த முதல் பாகம் 2015-ல் வெளியானது, அதன் தொடர்ச்சியாக 2023-ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிபெற்றது. இதன் மூன்றாம் பாகத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன, மேலும் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 2026-ல் இப்படம்
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பள்ளிவாசல், மதரஸா, கபர்ஸ்தான் ஆகியவற்றை விட்டுத்தர மாட்டோம் என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது