100 விழுக்காடு தேர்ச்சி தேவை ஆசிரியர்களை மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் பள்ளி நிர்வாகம்
திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையில் அறநிலையத்துறை இடத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளதால் பத்தாவது வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியர்களை அவர்களது தகுதியிலிருந்து கீழ் நிலைக்கு அனுப்பி, பாடம் நடத்த சொல்லி அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகிறது. தற்பொழுது வந்த 10வது தேர்வு முடிவில் 01மாணவன் கணித தேர்வில் தேர்ச்சி
துபாயில் மதிமுக நிர்வாகிகளை சந்தித்த துரை வைகோ எம்பி
துபாய் தொழில்துறையினர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த துரை வைகோ mp அந்த நிகழ்வை முடித்துக் கொண்டு நேற்று (15.06.2025) காலை 10:30 மணியளவில் அமீரக மறுமலர்ச்சி திமுக தோழர்கள் மற்றும் இயக்கத் தலைவர் வைகோ அவர்களின் அனுதாபிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, வைகோ அவர்களின் உடல் நலம், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலம், துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற பேச்சுகள், தொகுதியில் ஆற்றும் பணிகள் குறித்து உரையாடினர், தங்களது
சாதி சான்றிதழ் இல்லாமல் கல்வி தடை பட்ட மாணவர் – கை கொடுத்து உதவிய பாஜக பிரமுகர்
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த அ.தமிழ்வாணன் அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார் அரசு கல்லூரியில் சேர்க்கைக்கு சென்ற போது சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் சேர்க்க மறுத்து விட்டனர். இவருக்கு பள்ளி படிக்கும் பொழுதில் இருந்தே சாதி சான்றிதழ் வழங்காத காரணத்தால் உதவி தொகை இன்றி படித்துள்ளார் பலமுறை முயன்றும் இவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுதலிக்கப்பட்டுள்ளது எனவே அவருக்கு (ST) மலைக்குறவர் சமூகத்துற்கான சாதி சான்றிதழ் வழங்க
சாதி சான்றிதழ் இல்லாமல் கல்வி தடை பட்ட மாணவர் – கை கொடுத்து உதவிய பாஜக பிரமுகர்
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த அ.தமிழ்வாணன் அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார் அரசு கல்லூரியில் சேர்க்கைக்கு சென்ற போது சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் சேர்க்க மறுத்து விட்டனர். இவருக்கு பள்ளி படிக்கும் பொழுதில் இருந்தே சாதி சான்றிதழ் வழங்காத காரணத்தால் உதவி தொகை இன்றி படித்துள்ளார் பலமுறை முயன்றும் இவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுதலிக்கப்பட்டுள்ளது எனவே அவருக்கு (ST) மலைக்குறவர் சமூகத்துற்கான சாதி சான்றிதழ் வழங்க
தூய பவுல் பள்ளி, வேப்பேரி, சென்னை – 600007
தூய பவுல் பள்ளி 1716ம் ஆண்டு கிறித்தவ குருமார்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் உயர்நிலை பள்ளியாகவும் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி வாழ் மக்களுக்கு கல்வி சேவை ஆற்றி வருகிறது. இப்பள்ளியில் பயின்ற பலர் அரசாங்க துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இன்றும் பலர் பல உயர் பதவிகளை வகித்து இப்பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். பலர் ஆசிரியப் பணி
மாணவிக்கு பேனா வழங்கி வாழ்த்துக் கூறிய முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி, மிளகுப்பாறை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி த.ராகினி, தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கானபொது நுழைவுத் தேர்வில் (CLAT) தேர்ச்சி பெற்று ஜபல்பூரில் உள்ள தர்மசாஸ்திரா தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில்பயில தேர்வாகிவுள்ளதையொட்டி வாழ்த்து பெற்றார். அப்போது, முதலமைச்சர் அம்மாணவிக்குசால்வை அணிவித்து சிறப்பித்து, தன்னுடைய பேனாவைவ ழங்கினார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்
திருச்சியில் பாஜக சார்பில் மருது பாண்டியர் ஜம்பு தீவு பிரகடனம் நினைவு தின நிகழ்வு-தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா -மாவட்ட தலைவர் ஓண்டி முத்து பங்கேற்பு
திருச்சி, ஜூன்.17-மருது பாண்டியர் ஜம்பு தீவு பிரகடனம் நினைவு தினத்தை யொட்டி இன்று காலை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே.கே. ஒண்டி முத்து தலைமையில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார். ஆர். எஸ். எஸ். தென் தமிழக செயற்குழு உறுப்பினர் இளங்குமார் சம்பத், ஹிந்து முன்னணி கோட்ட பொது செயலாளர் குணா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் திருச்சி புறநகர்
கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தாமல் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தாமல் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள் தமிழகத்தை ஆளும் திமுக, தங்களது ஊழல், முறைகேடுகளையும், குடும்ப ஆதிக்கத்தையும் மறைப்பதற்காக, பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை துண்டாட வேண்டும் என்ற பிரிவினைவாத உள்நோக்கத்துடன் பிறந்த கட்சி தான் திமுக. அதனால் பிரிவினைவாத அரசியல் அக்கட்சிக்கு கைவந்த கலையாகி விட்டது. கட்சி தொடங்கிய காலத்தில்,’ வடக்கு
முக்கொம்பை வந்தடைந்த காவிரி நீர் பூத்தூவி ஆராதனை செய்து வழிபட்ட விவசாயிகள்
திருச்சி ஜூன் 13 மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூரில் இருந்து பொங்கி வரும் காவிரி நீர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை நேற்று வந்தடைந்தது. இன்று திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தது. மேலணைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மணிகள் மற்றும் மலர்கள் தூவி உற்சாகமாக
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்!
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்! முதல்வர் ஸ்டாலின் முருக பக்தராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக செயல்படக் கூடாது முதல்வர் ஸ்டாலின், தான் முருக பக்தர் இல்லை என்று, திரு. ஈ.வெ.ராமசாமியின் கூட்டத்தினருக்கு காட்டுவதில் பெருமை கொள்ளலாம். அதேசமயம்,