4 மணி நேரம் தொடர் ஆய்வில் ஈடுபட்ட துரை வைகோ MP. மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை
திருச்சி
1 min read
98

4 மணி நேரம் தொடர் ஆய்வில் ஈடுபட்ட துரை வைகோ MP. மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை

June 9, 2025
0

திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ இன்று (09.06.2025) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை பல்வேறு இடங்களின் ஆய்வு மேற்கொண்டார்.. முதல் இடமாக, காலை 8:00 மணிக்கு M.I.E.T முதல் ELCOT IT Park வரை உள்ள 100 அடி Link சாலையில் களஆய்வு மேற்கொண்டார்.. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த M.I.E.T முதல் ELCOT IT Park வரை சாலை அமைத்துத்தர

Continue Reading
ஜெயமங்கள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம்
ஆன்மிகம் திருச்சி
0 min read
64

ஜெயமங்கள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம்

June 8, 2025
0

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் குழுமணி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஜெயமங்கள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம் பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த நூதன ஆலய அஷ்ட பந்தன பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு ஸ்தாபகர் தெய்வ இயக்குனர் மந்திரமூர்த்தி குருஜி கல்யாண ராம பட்டாச்சாரியார் சுவாமிகள்

Continue Reading
சுவையை தொலைத்த ஏழாம் சுவை உணவகம்
திருச்சி
0 min read
61

சுவையை தொலைத்த ஏழாம் சுவை உணவகம்

June 8, 2025
0

திருச்சியின் மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ஏழாம் சுவை சுவையான உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற உணவகம் ஆகும். மற்ற உணவகங்களை விட விலை இங்கு சற்று கூடுதலாக இருந்தால் கூட இவர்களின் சுவை என்பதை இன்றுவரை எந்த ஒரு உணவகத்தினாலும் ஈடு செய்ய இயலாத ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் திருச்சிக்கு விஜயம் செய்யும் அனைவருமே தேர்ந்தெடுத்து

Continue Reading
திருச்சியில் காணாமல் போன மூன்று நீர்ப்பாசன கால்வாய்கள் கண்டுபிடித்த வேளாண் பொறியியல் துறை.
திருச்சி
1 min read
456

திருச்சியில் காணாமல் போன மூன்று நீர்ப்பாசன கால்வாய்கள் கண்டுபிடித்த வேளாண் பொறியியல் துறை.

June 6, 2025
0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட மூன்று நீர்ப்பாசன கால்வாய்களை வேளாண் பொறியியல் துறை அடையாளம் கண்டுள்ளது. அந்த வாய்க்கால்களை தூர்வாரும் பணி தற்போது நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை 1 கோடி ரூபாய் செலவில் 222 கி.மீ நீளமுள்ள C மற்றும் D வகை வாய்க்கால்கள் தூர்வாருகிறது. தமிழ்நாட்டில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில்

Continue Reading
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக ஏரி குளங்களை தூர்வார வேண்டும்.  விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்
திருச்சி
1 min read
65

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக ஏரி குளங்களை தூர்வார வேண்டும். விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்

June 6, 2025
0

திருச்சி, ஜூன்.07-திருச்சி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அய்யாக்கண்ணு பேசும்போது கூத்தைபார் கிராமத்தில் உள்ள கிளி வாய்க்கால் நடு குழுமி முற்றிலுமாக உடைந்து விட்டது.இது தொடர்பாக இந்த வருட சம்பா

Continue Reading
பக்ரீத் வாழ்த்து: துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம்
0 min read
13

பக்ரீத் வாழ்த்து: துரை வைகோ எம்பி

June 6, 2025
0

இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கிய நிகழ்வாய் கருதப்படும் இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் பாலகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் அசாதாரணமான தியாகமும், உறுதியான இறைநம்பிக்கையும் பக்ரீத் பண்டிகையின் மையமாக விளங்குகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த அவர்களின் உண்மையான பக்தியை ஏற்று, ஒரு ஆட்டைப் பலியிட வழிவகுத்து, இந்த நிகழ்வை முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக்கினார். அந்த உன்னதமான தியாகத்தை போற்றி நினைவு கூர்ந்து, பக்ரீத் பெருநாளை கொண்டாடும்

Continue Reading
திருக்கோவில் பாதுகாப்பில் பாரபட்சம் காட்டும் திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்.
திருச்சி
0 min read
48

திருக்கோவில் பாதுகாப்பில் பாரபட்சம் காட்டும் திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்.

June 5, 2025
0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பழூர் நவக்கிரக பரிகார ஸ்தல திருக்கோவிலில் தாமரை குளத்தை சுற்றி போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் பாதுகாப்பில்லாத காரணத்தினால் மின்விளக்குகள் அமைப்பதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு செய்த நிலையில் நல்ல முறையில் விளக்குகள் எரிகிறது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் தற்பொழுது அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு மின்விளக்குகள் அமைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றும் பதில் அளிக்கும் உதவி ஆணையர். மனுவை முடிக்க

Continue Reading
உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருச்சி
0 min read
107

உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

June 5, 2025
0

கரூர் மாவட்டத்தில் அகண்டு வரும் காவிரி ஆறு, மாயனூரில் உய்யகொண்டான் கால்வாயாக பிரிந்து, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஓடி, அந்தப் பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்தது. உய்யக்கொண்டான் வாய்க்காலானது குளித்தலை வரையில் எந்தவித மாசும் ஏற்படாமல் தெளிவாக வரும் நிலையில், திருச்சி மாவட்ட எல்லையை தொட்டவுடன் கழிவுநீர் கலக்க ஆரம்பித்து விடுகிறது. ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகமணியில் உள்ள கரும்பு ஆலைக் கழிவுநீரே முதலில்

Continue Reading
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க
திருச்சி
1 min read
51

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க

June 4, 2025
0

விழிப்புணர்வு பிரச்சார விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்புதிருச்சி, ஜூன்.05-உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஹர்சமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்று சிறந்த படைப்பாளிகளுக்கு

Continue Reading
எனது கோரிக்கையை ஏற்று, பழையபடி இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு துரை வைகோ mp நன்றி அறிக்கை
த‌மிழக‌ம்
1 min read
47

எனது கோரிக்கையை ஏற்று, பழையபடி இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு துரை வைகோ mp நன்றி அறிக்கை

June 4, 2025
0

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூர் பகுதி மக்களின் நலன் கருதி, எனது கோரிக்கையை ஏற்று, பழையபடி இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு கிடைத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலின் பாதிப்பால், இனாம்குளத்தூருக்கு இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் வழங்கப்பட்டு வந்த மின்விநியோகம் தடைபட்டது. அதன்பின், தற்காலிகமாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை

Continue Reading