குடும்ப பெண்களைகாதல் வலையில் வீழ்த்தி மோசடி
வசதி படைத்த குடும்ப பெண்களைகாதல் வலையில் வீழ்த்தி மோசடி தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர் சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது வழக்கம்.இவரது செல்போன் எண்ணுக்கு போட்டிம் என்ற இன்டர்நேஷனல் ஆப் மூலம் கடந்த மாதம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம
திருச்சி மாநகர காவல்துறை- பத்திரிக்கை செய்தி.
26.05.2025. காவல்துறையில் பணியாற்றுவதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.. திருச்சி மாநகர அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் வேலை செய்யும் நபரிடம், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எதிரி ஜெத்ரோ ஷியாம் வயது 24, த.பெ.சாலமன் ராஜா என்பவர் தான் ஒரு போலீஸ்காரர் என அறிமுகம் செய்துக்கொண்டும் காவல்துறையினரால் ஏலத்தில் விடப்படும் இருசக்கர வாகனத்தை குறைந்த விலையில்
தென்பரை இலவச பயிற்சி மையம் சார்பில் அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சி
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் தென்பரை ஊராட்சியில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் போட்டித்தேர்வை எளிதாக எதிர்கொண்டு அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சியைத் தென்பரை இலவச பயிற்சி மையம் 2016 செப்டம்பர் முதல் வழங்கி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்களுக்கு இம்மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2017 – 18 ஆம் ஆண்டில் முதன் முதலாக கற்பகநாதர்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரெ.அமுதா என்பவர் டிஎன்பிஎஸ்ஸி
*ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி வழங்கும் கட்சியுடன் கூட்டணி – நிறுவன தலைவர் குணசேகரன் பேட்டி*
ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நிறுவன தலைவர் குணசேகரன் தலைமையில் திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த நிறுவன தலைவர் குணசேகரன் கூறும்போது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்கிறார்களோ அவர்களிடம்
மின்சார விநியோகம் நிறுத்தம்
துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்திருச்சி. மே. 27-துவாக்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இந்த துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்,செக்டார் மற்றும் என்.ஐ. டி, துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி, எலந்தபட்டி.
மதுரையில் முருக பக்தர் மாநாடு யோகி, பவன் கல்யாண் பங்கேற்பு
மதுரையில் வரும் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட் டில் சிறப்பு அழைப்பாளர்களாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஹிந்து முன்னணி சார்பில், ‘குன்றம் காக்க… கோவிலை காக்க’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது . கடந்த ஒன்றரை
திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா.
கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது. தென்னிந்தியாவில் இந்த பிராண்டின் தடத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஹரி கிருஷ்ணா குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் கன்ஷியாம் தோலாகியா இந்த பிரம்மாண்டமான திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். இந்த அறிமுக விழாவில் கிருஷ்ணா வின் குழந்தைகளுக்கான அழகான புதிய நகைத் தொகுப்பான ‘Tiny Tales’-ஐயும்
அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் உறவுகள்
அ இ அ தி மு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று..திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி.MA.BL* முன்னிலையில். .காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் T.கார்த்திகேயன் தலைமையில் விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் K.R.ரவி, திருச்சி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் N.சுதாகர் உள்ளிட்ட துறையூர் சட்டமன்ற
பைபாஸ் வழியாக பேருந்து புதிய வழி தடத்தில் இயக்க வேண்டும் – பேருந்து பயணிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை.
திருச்சி, மே.24 – இது நாள் வரை பேருந்து சேவை வழித்தடமே இல்லாத முக்கிய பகுதியான முழுவதும் பைபாஸ் வழியே சமயபுரம் நம்பர்.1 டோல்கேட்லிருந்து “சஞ்சீவி நகர் – பால்பண்ணை வரை பேருந்து சேவை இல்லாத துண்டிக்கப்பட்ட பகுதி,” டிவிஎஸ் டோல்கேட், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் இதற்கு இடைப்பட்ட தூரத்தில் இதுவரையும் திருச்சி நகரப் பேருந்து வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. *ஏசி பேருந்து முக்கியம் இல்லை, பைபாஸில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மாலை அணிவித்து மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மத்திய மாநில முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக்ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, ஜங்ஷன்