ரஷ்யாவில் சிக்கிய மாணவன் – மீட்கப்போராடும் துரை வைகோMP
ரஷ்யாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு
Chartered Tax Practitioner பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு வரி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர்எஸ் .ஏ. முருகையன் மற்றும்பொதுச் செயலாளர் திரு.ஜெய்சங்கர் மற்றும் அனைத்து ஈசி மெம்பர்கள்
அன்பில் அறக்கட்டளை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இம்முகாம் நடைபெற்று வருகிறது இம்முகம்மிணை திருவெறும்பூர் பகுதி மக்கள் பங்குபெற்று பயன்
குத்தகை பாக்கியில் ரூ.20 கோடியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கியில் ரூ.20 கோடியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு திருச்சியில் சுற்றுலாத்துறைக்கு
மீட்டெடுக்கப்பட்ட மதிமுக – துரை வைகோவின் மதிநுட்ப அரசியல் – சக்கர வியூகத்தை உடைத்த சாணக்கிய வியூகம்
கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத ஆறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களை வருகின்ற
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) காலி பணி இடங்களை தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்குநிரந்தர பணி நியமன ஆணை வழங்கிடுக – துரை வைகோMP
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) காலி பணி இடங்களை தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்குநிரந்தர பணி
திருச்சியில் உலர் துறைமுகம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை -துரை வைகோ MP
எனது திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவையான Dry Port எனப்படும் உலர் துறைமுகம் அமைப்பதற்கான எனது முயற்சியின்
திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. பாலக் ராம் நேகி உடன் துரை வைகோMP சந்திப்பு
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. பாலக் ராம் நேகி அவர்களை அவரது அலுவலகத்தில்
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது – புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:- திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் மாண்புமிகு கழக
சென்னை மாநகருக்குள் நுழையக் கூடாது என பாஜக மாநில நிர்வாகியான நெடுங்குன்றம் சூர்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை மாநகருக்குள் நுழைய தடை விதித்து, பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த