ஸ்ரீரங்கம், திருவானைக்காவில் அமித்ஷா சுவாமி தரிசனம்
திருவானைக்கா அருள்மிகு ஜம்பிகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார் திருவானைக்கா கோயில்
கார்ப்பரேட் நிறுவனம் போல் பக்தகோடிகளின் ரத்தத்தை உறிஞ்ச துடிக்கும் அறநிலையத்துறை
ஜீயபுரம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட பராய் துறை நாதர் திருக்கோயில் சைவத்திருத்தலமாகும். திருப்பராய்த்துறையில் உள்ள கோயிலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ். படிக்கும் போதே நெஞ்சம்
ஸ்ரீ ராமர் திருஉருவப்படம் அவமதிப்பு கயவர்களை கைது செய்யக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நவல்பட்டு பகுதியில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவுருவப்படத்தை அவமரியாதை செய்த ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்கின்ற கள்வர்
மக்கள் சேவையை மகேசன் சேவை என மக்கள் பணியாற்றும் திருச்சிராப்பள்ளி மாமன்ற உறுப்பினர்
திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக போற்றப்படுகின்ற ஸ்தலமாகும். இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலுக்கு
உடனடியாக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கோயில் செயல் அலுவலர் கும்பாபிஷேக ராணி – நந்தவன மக்களின் விடிவுகாலம் காலதாமதமா?
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் உள்ள பராய்த்துறைநாதர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற திருத்தலமாகும்.
உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க கோரிக்கை – துரை வைகோ mp
இன்று (12.08.2025) மாலை, மாண்புமிகு ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில்
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்..
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்!
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி
ஜெயமங்கள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம்
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் குழுமணி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஜெயமங்கள ஸ்ரீ மஹா



