கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை- அமைச்சர் சேகர்பாபு
கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு சட்டசபையில் மரபுசாரா எரி சக்தி மற்றும் மதுவிலக்குத்துறை மானியக்கோரிக்கை மீது நேற்று. நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் அசன் மவுலானா பேசும்போது, “மின்சாரம் மிக முக்கியமானது. எல்லாருக்கும் மின்சாரம் கிடைக் கும் நிலை வரவேண்டும். எனது தொகுதியில் மேய்க்கால் புறம் போக்கு, கிராமநத்தம் பகுதிகளில் வீடு கட்டியவர்களுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எல்லா இணைப்புகளும் கிடைத்தி ருக்
யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்
தாராபுரம் அருகே குண்டடம்:யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்! யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617- ஆவது இடம் பிடித் துள்ளார்.மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024- ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணிகள் தேர்வில் இறுதிநிலை நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள வெறுவேடம்பாளையத்
சென்னையில் வருகிறது மூன்றாவது கண்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம் 10,000 சிசிடிவி கேமராக்களை சென்னையில் இலவசமாக சமூக மேம்பாடு மற்றும் குழந்தை பாதுகாப்பை மையப்படுத்தி பொருத்தப்பட உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம் 10000 சிசிடிவி கேமராக்களை சென்னையில் இலவசமாக சமூக

மதிமுகவை சிதைக்கும் ‘ஒருவர்’ – துரை வைகோ குறிப்பிடுவது யாரை?
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய
தமிழக ஆளுநருக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி ஆரவாரம்
ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை பெற்றுள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாகவும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வசந்தபவன் அருகில் தெற்கு மாவட்ட திமுகவினர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்வில் மாவட்டக்

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்.!
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
திருநெடுங்களநாதர் திருக்கோயிலில்வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்
திருச்சி திருவெறும்பூர் ஏப்ரல் 02 திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி 5 ஆம் நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீ வாராஹி அம்மனுக்குபங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி 5 ஆம்நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டுமஞ்சள் பொடி ,பால் ,தயிர் , இளநீர்
த வெ க புதிய அலுவலகம் திறப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா திறந்து வைத்து தென்னூர் பகுதி செயலாளர் அப்துல்லா பொருளாளர் ஷேக், 28வார்டு செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், இ. செயலாளர் Dr.அப்துல் பாசித் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டம்,
BREAKING || கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம், 6.31 லட்சம் பேர் பார்வை; அமைச்சர் எ.வ.வேலு.
“சீனாவில் “ஜாங் ஜியாஜியில்” மலைப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. வியட்நாமில், “மோக் சாங்” தீவில் கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவில், பீகார், வனப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்“ தமிழ்நாட்டில் மட்டும் தான். 31.3.2025 வரை கண்ணாடி பாலத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6.31 லட்சம்.. உலக சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரியின் புதிய
வீர தீர சூரன் – சூறாவளியா தலைவலியா
படம் தொடங்கியவுடன் நேரடியாக கதைக்குள் போகும் படங்கள் தொடக்கம் முதலே சுவாரஸ்யம் தருபவை. வீர தீர சூராவும் அப்படித்தான் நேரடியாக கதைக்குள் போகிறது….. ஒரு எளியவனின் புகார் அந்த புகாரை எடுத்த காவல்துறை சரியான தருணத்தில் பகை மீட்ட காத்திருக்கும் எஸ்பி அவரது என்கவுண்டரிலிருந்து தப்பிக்க நினைக்கும் அப்பனும் மகனும் இதற்கிடையில் குடும்பத்திற்காக பழைய வாழ்க்கையை விட்டுவாழும் ஒரு பலசரக்கு கடைகாரன். இந்த நால்வர் இவர்களின் குடும்பம் இவர்களின் முன்கதையில்