பப்புல மப்புல சுத்துற பொம்பள என்னடி நடக்குது திருச்சி நகருல……
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
24

பப்புல மப்புல சுத்துற பொம்பள என்னடி நடக்குது திருச்சி நகருல……

335

திருச்சி மதுபான பாரில் இளம் பெண்கள் உற்சாகம்; அதிரடி காட்டிய காவல்துறை திருச்சியில் சமீப காலமாக சமூக சீர்கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பல்வேறு விதமான மன மகிழ் மன்றங்கள் திருச்சியில் ஆங்காங்கே முளைத்து பார்ப்போரை கவர்ந்திழுத்து சமூக சீர்கேடுகளுக்கு விதையிட்டிருக்கின்றது. அந்த வகையில், திருச்சி திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது மிகப்

Continue Reading
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர எம்எல்ஏ இடம் விவசாயிகள் கோரிக்கை
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
31

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர எம்எல்ஏ இடம் விவசாயிகள் கோரிக்கை

335

திருப்பராய்த்துறை பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றனர். இது தொடர்பாக இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களை சந்தித்து விவசாயிகள் சார்பாக விவசாயி TN ராஜசேகர் மற்றும் TNB பிரகாசமூர்த்தி மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பராய்த்துறை மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் மனு கொடுத்தனர். உடனடியாக

Continue Reading
படையப்பா Vs நீலாம்பரி மீண்டும் இரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு…..
சினிமா த‌மிழக‌ம்
1 min read
25

படையப்பா Vs நீலாம்பரி மீண்டும் இரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு…..

335

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில்

Continue Reading
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் தண்டனை விதிகளிலிருந்து எங்களுக்கு விலக்கு அளித்ததற்குநன்றி தெரிவித்து பாரதப்பிரதமருக்கு கடிதம்
த‌மிழக‌ம் திருச்சி தேசிய செய்திகள்
1 min read
62

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் தண்டனை விதிகளிலிருந்து எங்களுக்கு விலக்கு அளித்ததற்குநன்றி தெரிவித்து பாரதப்பிரதமருக்கு கடிதம்

335

மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்உங்களுக்கு வணக்கம் ஐயா,உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 01.09.2025 தேதியிட்ட S.O. 3997(E) உத்தரவின் மூலம் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் தண்டனை விதிகளிலிருந்து எங்களுக்கு விலக்கு அளித்ததற்கு எனது மனமார்ந்த நன்றியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் சமூகமான நாங்கள், நான்கு தசாப்தங்களாக ஏங்கி எங்களுக்கு நிவாரணம் வழங்கியதற்காக கருணையுடன் முடிவெடுத்ததற்காக மாண்புமிகு பிரதமருக்கும் இந்திய

Continue Reading
4500 ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப தானாக இயங்கும் தெருவிளக்குகள் – தமிழரின் சாதனை
த‌மிழக‌ம் திருச்சி செய்திகள் மின்சாரம்
1 min read
30

4500 ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப தானாக இயங்கும் தெருவிளக்குகள் – தமிழரின் சாதனை

335

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூரில் 5000 ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப தானாக இயங்கும் தெருவிளக்கு சுவிட்ச் அமைத்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் எம் ஐ டி யில் படித்த பொறியாளர் சத்தியமூர்த்தி அவர்கள். தானாக இயங்கும் தெருவிளக்கு சுவிட்ச் நிறுவி மின்சாரத்தையும், தேவையில்லாத மனித உழைப்பையும் சேமிக்கிறார். கடந்த ஒரு வருடமாக எலமனூரில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. தானாக

Continue Reading
பேருந்து நிறுத்தத்தில் நுழைந்த பாம்பு – அலறி ஓடிய மக்கள்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
38

பேருந்து நிறுத்தத்தில் நுழைந்த பாம்பு – அலறி ஓடிய மக்கள்

335

திருச்சி, டிச :06 மாத்தூர் ரவுண்டானாவில் இருந்து- துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் சாலை இடையில்- இடதுபுறம் அண்ணா நகர், போலீஸ் காலனி செல்லும் சாலையின் இடதுபுறும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இது பல மாதங்களாக பராமரிப்பு இன்றி சிமெண்ட் இருக்கை பகுதி வெடித்து, சந்துகளில் சில விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது. இன்று சுமார் பகல் 2 மணி அளவில், மாணவர்கள், பேருந்து பயணிகள் பேருந்துக்காக வழக்கமாக உட்கார்ந்து இருந்தனர்

Continue Reading
கல்லூரி வளாகத்தில் நாற்று நட்ட மாணவர்களால் பரபரப்பு
ஆர்ப்பாட்டம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
26

கல்லூரி வளாகத்தில் நாற்று நட்ட மாணவர்களால் பரபரப்பு

335

திருச்சி திருவரம்பூர் சட்டமன்றத்திற்கு உட்பட்டு இயங்கக்கூடிய 50 ஆண்டுகள் கடந்த பழமை வாய்ந்த கல்லூரி துவாக்குடி அரசு கலைக்கல்லூரி இந்த கல்லூரிமுழுவதும் கருவேலி மரங்கள் சூழப்பட்டு இருக்கிறது மழைக்காலத்தில் மழை பெய்தால் மாணவர்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும் சேரும் சகதி அதிகமாக குளம் போல் காட்சியளிக்க கூடிய நிலை தொடர்ச்சியாக இருக்கிறது இதன் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் கல்லூரி முதல்வர் சத்யா அவர்களிடம் பல்வேறு

Continue Reading
கார்ப்பரேட் நிறுவனம் போல் பக்தகோடிகளின் ரத்தத்தை உறிஞ்ச துடிக்கும் அறநிலையத்துறை
ஆன்மிகம் த‌மிழக‌ம் திருச்சி மாவட்ட ஆட்சியர்
1 min read
52

கார்ப்பரேட் நிறுவனம் போல் பக்தகோடிகளின் ரத்தத்தை உறிஞ்ச துடிக்கும் அறநிலையத்துறை

335

ஜீயபுரம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட பராய் துறை நாதர் திருக்கோயில் சைவத்திருத்தலமாகும். திருப்பராய்த்துறையில் உள்ள கோயிலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ். படிக்கும் போதே நெஞ்சம் குமுறுகிறது, இது அநியாயம் அல்லவா. ஒரு சின்ன கோயில் அதற்கு 50-100 பேர் வருவார்கள் அவர்களிடம் பார்க்கிங் வசூலிக்க போகிறார்கள். திராவிட மாடலில் சைக்கிளை கூட விட்டு வைக்கவில்லை. ஒருவர் சைக்கிளில் கோயிலுக்கு வருகிறார் என்றால் அவர் எவ்வளவு ஏழையாக இருப்பார், அவரிடம் மூன்று ரூபாய் வாங்கப்படும்

Continue Reading
அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம்வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் பள்ளி கல்வித்துறை
1 min read
21

அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம்வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்

335

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட – மாநகர பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு ! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்கு அர்ப்பணித்தார் ! DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர்

Continue Reading
புதுக்கோட்டை, பிசானத்தூர் கிராம மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றி!
த‌மிழக‌ம் துரை வைகோ mp
1 min read
32

புதுக்கோட்டை, பிசானத்தூர் கிராம மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றி!

335

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில், பிசானத்தூர் கிராமத்தில், அருகில் உள்ள எட்டு மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அழிப்பதற்காக, உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) தனியாரால் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலையை பிசானத்தூர் கிராமத்திலிருந்து மாற்றி, மக்கள் வசிக்காத, விவசாய நிலங்கள் இல்லாத,

Continue Reading