தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் Bdo அலுவலகம் முற்றுகை, தஞ்சாவூர் சாலை மறியல்
ஆர்ப்பாட்டம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
62

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் Bdo அலுவலகம் முற்றுகை, தஞ்சாவூர் சாலை மறியல்

August 13, 2025
0

. தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாத்துக்காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக திருவெறும்பூர் ஒன்றியத்தில் முற்றுகை மறியல் செய்து சாலையை ஸ்தம்பிக்க வைத்த மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம் நடைபெறுவதாக Bdo விடம் இருந்து முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டது. சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர். என்ற அடிப்படையில் J. சித்ரா, வழிகாட்டுதல் செய்து 3.00pm

Continue Reading
உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க கோரிக்கை – துரை வைகோ mp
ஆன்மிகம் த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
24

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க கோரிக்கை – துரை வைகோ mp

August 12, 2025
0

இன்று (12.08.2025) மாலை, மாண்புமிகு ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, இதற்கு முறையாக பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை கடிதம் கொடுத்தார் துரை

Continue Reading
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை – துரை வைகோ mp
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய அரசியல் தேசிய செய்திகள்
1 min read
19

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை – துரை வைகோ mp

August 12, 2025
0

இன்று (12.08.2025) மாலை, மாண்புமிகு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை கடிதம் கொடுத்து வேண்டுகோள் விடுத்தேன். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இவ்வசதியை அமல்படுத்த 2022-இல் ஒன்றிய அரசின் சுங்கத் துறை ஏற்கனவே அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டி,

Continue Reading
இந்தியாவுக்கான ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதர் திரு. ரோமன் பபுஷ்கின் அவர்களை சந்தித்து உரையாடிய துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம் துரை வைகோ mp தேசிய அரசியல் தேசிய செய்திகள்
1 min read
18

இந்தியாவுக்கான ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதர் திரு. ரோமன் பபுஷ்கின் அவர்களை சந்தித்து உரையாடிய துரை வைகோ எம்பி

August 12, 2025
0

இந்தியாவுக்கான ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதர் திரு. ரோமன் பபுஷ்கின் அவர்களை, இன்று (12.08.2025) மதியம் புது தில்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் சந்தித்து, இந்திய குடிமக்கள், குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த கிஷோர் சரவணன் உள்ளிட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தேன். அவர்களை விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோரினேன். அதன் விவரங்கள் பின்வருமாறு: ரஷ்யாவில் உள்ள பல

Continue Reading
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ரஷ்ய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட மருத்துவ மாணவனை மீட்பதற்காக உரையாடிய துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம் துரை வைகோ mp தேசிய அரசியல் தேசிய செய்திகள்
0 min read
16

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ரஷ்ய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட மருத்துவ மாணவனை மீட்பதற்காக உரையாடிய துரை வைகோ எம்பி

August 12, 2025
0

மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், இன்று (12.08.2025) காலை 11 மணியளவில் சந்தித்து உரையாடினேன். ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட இளம் இந்திய குடிமகனான திரு. கிஷோர் சரவணன் என்ற மருத்துவ மாணவரின் உயிரைக் காப்பாற்ற அவரது தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். அதுகுறித்த முழு விவரங்களையும் வழங்கினேன். இதற்காக இதுவரை நான் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தேன். அதில், இந்திய

Continue Reading
100 ஆண்டு பாரம்பரிய பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த துயரம் – நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆர்ப்பாட்டம் தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்வித்துறை
1 min read
20

100 ஆண்டு பாரம்பரிய பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த துயரம் – நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்

August 12, 2025
0

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் குழந்தைகள் உணவு உண்ணும் போது வகுப்பறையின் மேற்கூரை இஇடிந்து விழுந்தது, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வகுப்பறை வசதிகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது பெற்றோர்கள் புகார் அளித்தும் மீண்டும் அதே வகுப்பறையில் வகுப்பு எடுக்கப்பட்டது, இந்த நிலையில்11- 8-2025 காலை 8 :45 மணி அளவில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது ஆகையால்

Continue Reading
திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறிவிப்பு த‌மிழக‌ம் திருச்சி மின்சாரம்
0 min read
41

திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

August 11, 2025
0

மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாா் தெரு, நந்தி கோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, எல்ஏ திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை

Continue Reading
பெருமழையில் சாய்ந்து விழுந்த வேப்பமரம் ஸ்ரீரங்கம் முழுவதும் மின்விநியோகம் துண்டிப்பு
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
102

பெருமழையில் சாய்ந்து விழுந்த வேப்பமரம் ஸ்ரீரங்கம் முழுவதும் மின்விநியோகம் துண்டிப்பு

August 10, 2025
21

ஸ்ரீரங்கம் புலி மண்டபம் சாலையில் இன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் மழையின் காரணமாக வேப்பமரம் ஒன்று முறிந்து விழுந்தது அதன் காரணத்தினால் நகர் முழுவதும் மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மின்வாரிய பணியாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கொட்டும் மழையிலும் தங்கள் உயிரை துச்சம் என மதித்து மின்விநியோகம் சீர் பெறுவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தனர் கிட்டத்தட்ட 3 மணி

Continue Reading
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை முன்னாள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகள் கள ஆய்வு
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
38

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை முன்னாள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகள் கள ஆய்வு

August 10, 2025
0

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் திருச்சி வருகையை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் எடப்பாடி கே பழனிச்சாமியின் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் மரக்கடை  எம்ஜிஆர் சிலை பகுதியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வளர்மதி,  மு பரஞ்சோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், திருச்சி மாநகர் மாவட்ட

Continue Reading
மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ”
ஆரோக்கியம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
54

மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ”

August 9, 2025
0

மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ” திருச்சி எலும்பியல் சங்கம் (TOS) சார்பில், IOA எலும்பு & மூட்டு தினம் (ஆகஸ்ட் 4, 2025) மற்றும் எலும்பு & மூட்டு வாரம் (ஆகஸ்ட் 3–10, 2025) நினைவாக, நடைபயணம் 2025 ஆகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு அண்ணாநகர், திருச்சி உழவர் சந்தை இடமிருந்து துவங்குகிறது. இந்த ஆண்டின் தலைப்பு “பொன்னான

Continue Reading