ஒரு புறம் மின்கம்பங்கள் இருந்தும் மின்விளக்கின்றி இருளில் வாழும் மக்கள் மறுபுறம் LED மின்விளக்குகளை வாங்கியதில் மெகா ஊழல் செய்து ஒளிவெள்ளத்தில் சிலர்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாவட்ட ஆட்சியர்
1 min read
58

ஒரு புறம் மின்கம்பங்கள் இருந்தும் மின்விளக்கின்றி இருளில் வாழும் மக்கள் மறுபுறம் LED மின்விளக்குகளை வாங்கியதில் மெகா ஊழல் செய்து ஒளிவெள்ளத்தில் சிலர்

335

ஊழலிலும் ஊழல் போல் திருப்பராய்த்துறை ஊராட்சியில் LED பல்பு ஊழலுக்கு பெயர் போனது அந்தநல்லூர் பஞ்சாயத்து யூனியன், திருப்பராய்த்துறை ஊராட்சி. திருச்சியில் 500 ரூபாய்க்கு கிடைக்கும் LED பல்பை 2000 ரூபாய்க்கு ஓசூரில் இருந்து வாங்குகின்றனர். ஆனால் திருப்பராய்த்துறை ஊராட்சியில் வாழும் மக்கள் பல வருடமாக மின்சார கம்பங்கள் இருந்தும் தெரு விளக்கு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ளது திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு

Continue Reading
மதிமுக பிரம்மாண்ட மாநாடு -உணர்ச்சிப் பெருக்கோடு நன்றி தெரிவித்த துரை வைகோ MP
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp மதிமுக வைகோ
1 min read
71

மதிமுக பிரம்மாண்ட மாநாடு -உணர்ச்சிப் பெருக்கோடு நன்றி தெரிவித்த துரை வைகோ MP

335

மனம் நெகிழ்ந்தேன்! மகிழ்ந்தேன் நன்றி தெரிவிக்கிறேன்! ஆண்ட கட்சியும் அல்ல, ஆளுகிற கட்சியும் அல்ல. தேர்தல் களங்களில் பல தோல்விகளையும், பல சோதனைகளையும் சந்தித்த ஒரு இயக்கம். ஆனால், தமிழ்நாட்டுக்காகவும், தமிழர்களுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு உத்தமத் தலைவருக்கு தோள் கொடுத்து அணிவகுப்போம், அவர் கரங்களுக்கு வலு சேரப்போம் என 32 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இப்பயணத்தை தொடங்கினோமோ, அதே உறுதியோடு இன்றும் சங்கமித்த பெருங்கூட்டத்தைக் கண்டு, அரசியல்

Continue Reading
மதிமுக பிரம்மாண்ட மாநாடு -உணர்ச்சிப்பெருக்கோடு நன்றி தெரிவுத்த துரை வைகோMP
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp மதிமுக வைகோ
1 min read
48

மதிமுக பிரம்மாண்ட மாநாடு -உணர்ச்சிப்பெருக்கோடு நன்றி தெரிவுத்த துரை வைகோMP

335

மனம் நெகிழ்ந்தேன்! மகிழ்ந்தேன் நன்றி தெரிவிக்கிறேன்! ஆண்ட கட்சியும் அல்ல, ஆளுகிற கட்சியும் அல்ல. தேர்தல் களங்களில் பல தோல்விகளையும், பல சோதனைகளையும் சந்தித்த ஒரு இயக்கம். ஆனால், தமிழ்நாட்டுக்காகவும், தமிழர்களுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு உத்தமத் தலைவருக்கு தோள் கொடுத்து அணிவகுப்போம், அவர் கரங்களுக்கு வலு சேரப்போம் என 32 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இப்பயணத்தை தொடங்கினோமோ, அதே உறுதியோடு இன்றும் சங்கமித்த பெருங்கூட்டத்தைக் கண்டு, அரசியல்

Continue Reading
தந்தை பெரியார் பிறந்தநாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
52

தந்தை பெரியார் பிறந்தநாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

335

​சமூக சீர்திருத்ததிற்காவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அதைத்தொடர்ந்து வாக்கு திருட்டு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணைத்தலைவர்கள் உரந்தை செல்வம், பூக்கடை பன்னீர்,

Continue Reading
தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்திய துரை வைகோ MP
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
43

தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்திய துரை வைகோ MP

335

பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி – காட்டூரில் உள்ள அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன். “மதவாதம் மாயட்டும்சாதியவாதம் தொலையட்டும்மனிதநேயம் பரவட்டும்” என்றும், அய்யா பெரியாரின் புகழ் ஓங்கிடவும் அனைவருடனும் இணைந்து முழக்கம் எழுப்பினேன். இந்த நிகழ்வில் என்னுடன் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்

Continue Reading
திருச்சி வருகை தந்த தமிழக முதல்வர் அவர்களை வரவேற்ற துரை வைகோMp
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
43

திருச்சி வருகை தந்த தமிழக முதல்வர் அவர்களை வரவேற்ற துரை வைகோMp

335

தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளில் உறுதிமொழி ஏற்பு! திருச்சி வருகை தந்த தமிழக முதல்வர் அவர்களை வரவேற்றேன்! திருச்சி வருகை தந்த தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களை இன்று (17.09.25) காலை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றேன். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் அவர்கள், தந்தை பெரியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு, சமூக நீதி

Continue Reading
முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே கோட்ட மேலாளருக்கு துரை வைகோ எம்பி வேண்டுகோள்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
40

முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே கோட்ட மேலாளருக்கு துரை வைகோ எம்பி வேண்டுகோள்

335

எனது திருச்சி தொகுதியின் இரயில் பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கான இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தும் முதல் கோரிக்கையை திருச்சி இரயில்வே கோட்ட இயக்க மேலாளர் அவர்களுக்கும், தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் அவர்களுக்கும், எனது இரண்டாவது கோரிக்கையை தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் மின்னஞ்சல் அனுப்பி, அலைபேசியில்தெரியப்படுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதன் விபரம் பின்வருமாறு: (கோரிக்கை: 1)பொருள்: திருச்சி – தாம்பரம் சிறப்பு இரயிலை திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நிறுத்தி

Continue Reading
மதிமுக மாநாடு ஒரு சிறப்புப்பார்வை
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp மதிமுக வைகோ
1 min read
52

மதிமுக மாநாடு ஒரு சிறப்புப்பார்வை

335

பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ அவர்களும் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்கள். திருச்சியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும்

Continue Reading
சரித்திரம் திரும்புகிறது – அலைகடலென குடும்பத்தோடு ஒன்று கூடும் தொண்டர்கள் – அழைக்கிறார் மக்கள் நாயகன் பாராளுமன்ற புலி துரை வைகோMP
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய அரசியல் தேசிய செய்திகள் மதிமுக வைகோ
0 min read
113

சரித்திரம் திரும்புகிறது – அலைகடலென குடும்பத்தோடு ஒன்று கூடும் தொண்டர்கள் – அழைக்கிறார் மக்கள் நாயகன் பாராளுமன்ற புலி துரை வைகோMP

335

தந்தை பெரியார் வகுத்தளித்த சமூகநீதியை தமிழ்நாட்டின் குணமாக சட்டமாக்கியவர், தான் கற்ற கல்வியை, பெற்ற அறிவை கொண்டு தமிழ்நாட்டின் தனித்துவமான திசை வழியை தன் உழைப்பின் ஊடாக கட்டமைத்தவர், குரலற்ற தமிழனின் தனித்துவமான புதிய குரலாக உயர்ந்த சபைகளில் ஓங்கி ஒலித்தவர், இந்தியாவிற்கே வழிகாட்டும் இயக்கமாய் திராவிட இயக்கத்தை அடையாளப் படுத்தி வழிகாட்டியவர், கட்சியாக கட்டமைத்தவர், எளிமையின் கம்பீரத்தோடு சிகரம் தொட்டவர், தமிழனுக்கு பாதுகாப்பு திராவிட அரசியல்தான் என்று அடித்தளமிட்டவர்

Continue Reading
பெரம்பலூர் மக்களிடம் தன் வருத்தத்தை தெரிவித்த தவெக தலைவர் விஜய்
தமிழக அரசியல் தமிழக வெற்றிக்கழகம் த‌மிழக‌ம்
0 min read
42

பெரம்பலூர் மக்களிடம் தன் வருத்தத்தை தெரிவித்த தவெக தலைவர் விஜய்

335

“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி. இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி

Continue Reading