
மாவட்ட துணை ஆட்சியருடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய விஹச் பி நிர்வாகிகள்
ரக்ஷா பந்தன் முன்னிட்டுவிசுவ ஹிந்து பரிஷத் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் துர்கா வாஹினி மாவட்ட பொறுப்பாளர் தனுஸ்ரீ சண்முகம் அவர்கள் தலைமையில் ராக்கி அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டப் பொறுப்பாளர் திருமதி பிரபாவதி, மாவட்ட செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் அழகு யுவராஜ், பிரகண்ட பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜ், விஜயகுமார், செல்வி ப்ரீத்தி, செல்வி துர்காஸ்ரீ ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

வில்லியம்ஸ் சாலையில் சென்டர் மீடியன் அமைக்க ஏன் இந்த பகீர் பிரயத்தனம் – மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கிஷோர்க்குமார் கேள்வி
வில்லியம்ஸ் சாலையில் சென்டர் மீடியன் அமைக்க ஏன் இந்த பகீர் பிரயத்தனம் திருச்சி மாநகராட்சியின் அலட்சிய போக்கால் வணிக வளாகங்களில் பார்கிங் இல்லாமலும்_ பார்கிங்கை பின்னாளில் வணிக உபயோகத்திற்காக மாற்றும் வணிக வளாகங்களால் சாலையோர பார்கிங் அதிகரித்து தினம், தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திருச்சி மாநகராட்சி எந்த முயற்சியும் செய்யவில்லை. சாலை அகலபடுத்தும் பணியையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் எதிர்கால திட்டமிடாமல்

தமிழக முதல்வரின் கனவு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவெறும்பூர்: ஆக9 தமிழக மக்கள் நலன் பெனும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்

பால்பன்னை துவாக்குடி அணுகுசாலை 16 ஆண்டுகல கோரிக்கை – களத்தில் துரை வைகோ mp
எனது திருச்சி தொகுதியில் அமைந்துள்ள NH-67 பால்பண்ணை–துவாக்குடி பகுதியில் அணுகு சாலை (Service Road) அமைக்க வேண்டும் என்ற 16 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றித்தந்திட, ஒன்றிய அரசின் மத்திய நிதி பகிர்மானத்திலிருந்து ஒதுக்கீடு செய்துதர வேண்டி எனது கோரிக்கை கடிதத்துடன் மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நித்தின் ஜெயராம் கட்கரி அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தேன். திருச்சி–தஞ்சாவூர் NH-67 தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள

ஜி கார்னர் பகுதியில் சூழல் சாலை மத்திய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை
இன்று (08.08.2025) மதியம், மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருச்சி மாநகரின் மிகமுக்கிய 15 ஆண்டுகால கோரிக்கையான G-Corner சந்திப்பில் உயர்மட்ட சுழல் சாலையை கட்டுவதற்கு 32,415 சதுர மீட்டர் (8.01 ஏக்கர்) இரயில்வே நிலத்தை பயன்படுத்த No Objection Certificate (NOC) ஐ விரைவாக வழங்குமாறு கோரிக்கை கடிதம் கொடுத்து

லால்குடியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஆகஸ்ட் 7திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் தூய்மைபணியாளர்களின் கோரிக்கைகளுக்காக இன்று காலை காத்திடுப்பு போராட்டம் தொடங்கியது. ஹியூமன் கிரேட் நிறுவனம் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்துள்ள தினக்கூலி 172 ரூபாய் வழங்க வேண்டும், ஓட்டுநராக பணிபுரிபவர்களுக்கு ரூபாய் 802 வழங்க வேண்டும்,PF, ESI ஊழியர்களிடம் பிடித்து நிறுவனத்தின் பங்கையும் செலுத்தி அதற்கான ரசிதையும் வழங்க வேண்டும்,LIC பிடித்தம் செய்து கட்ட வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் டப்பா கூட்டுவதற்கு விளக்குமாறு வழங்க

சாஸ்திரா வில் ஹர்ஷாமித்ரா மருத்துவமனையின் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று 7.8.2025தஞ்சாவூர் சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பாக இன்றைய தலைமுறையினருக்கு புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr. G.Govindaraj அவர்கள் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார் முன்னதாக டாக்டர் விஜய் ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்று கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் 180 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்

வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்றும் துரை வைகோ mp
சோழமாதேவி தார்ச் சாலை கோரிக்கை நிறைவேறியது. எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில், ஐ.டி. பார்க் சாலை சீரமைக்க வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது. அந்தப்பணியை 09.06.2025 அன்று, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தேன். அப்போது, சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள் என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில்,

அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் அவர்களின் தலைமையில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்களின் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெட்டறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1 . தேசிய, மாநில, மாவட்ட, கோட்ட மற்றும் அணி தலைவர்கள் அடங்கிய சுமார் 95 நிர்வாகிகள் 65 வார்டுகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கபட வேண்டும். 2 . ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும்

மணவை யின் தமிழுக்கு வயது 50 வாழ்த்துகின்றோம் வாழ்க பல்லாண்டு
போராட்ட களங்களின் நாயகன் தலைவர் வைகோ அந்த தலைவருக்கேற்ற தனயன் மக்கள் களத்தில் மாவீரன் துரைவைகோ அவருகளுக்கேற்ற தம்பி நம்பிக்கை நாயகன் செயல்வீரர் மணவையாருக்கு 50 என் பார்வையில் மணவையார் பொதுவாக அரசியல் வாழ்க்கை என்றாலே ஆடம்பர வாழ்க்கை சொகுசு கார்கள்,ஏவியவுடன் வேலையாட்கள்,கண்ணசைவிற்க்கு காத்திருக்கும் தொண்டர்கள் என்றெல்லாம் இருக்கும்… ஆனால் இவர் தேர்ந்தடுத்த பாதை அப்படியல்ல… அரசியலில் நேர்மை… பொதுவாழ்வில் தூய்மை… என்ற இலட்சியத்தை கொண்ட ஒப்பற்ற தலைவரின் தொண்டனாக