
மனைவியின் தமிழுக்கு வயது 50 வாழ்த்துகின்றோம் வாழ்க பல்லாண்டு
போராட்ட களங்களின் நாயகன் தலைவர் வைகோ அந்த தலைவருக்கேற்ற தனயன் மக்கள் களத்தில் மாவீரன் துரைவைகோ அவருகளுக்கேற்ற தம்பி நம்பிக்கை நாயகன் செயல்வீரர் மணவையாருக்கு 50 என் பார்வையில் மணவையார் பொதுவாக அரசியல் வாழ்க்கை என்றாலே ஆடம்பர வாழ்க்கை சொகுசு கார்கள்,ஏவியவுடன் வேலையாட்கள்,கண்ணசைவிற்க்கு காத்திருக்கும் தொண்டர்கள் என்றெல்லாம் இருக்கும்… ஆனால் இவர் தேர்ந்தடுத்த பாதை அப்படியல்ல… அரசியலில் நேர்மை… பொதுவாழ்வில் தூய்மை… என்ற இலட்சியத்தை கொண்ட ஒப்பற்ற தலைவரின் தொண்டனாக

இந்தியன் எலும்பு நோய் மருத்துவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு
திருச்சி. 4.8.2025 இந்தியன் ஆர்த்தோ பியாடிக் அஸோஸியன் பத்திக்கையாளர் சந்திப்பு ஃ அறுபது வயதிற்கு மேற்பட்டோர்க்கு மருத்துவ சிசிக்கைக்கான கட்டண சலுகை பற்றி கூறப்பட்டது.60வது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஆர்த்தோ நோயாளிகளுக்கு , திருச்சியில் உள்ள மருத்துவ மனைகளுக்கு ஆர்த்தோ அஸோஸியன் மூலமாக நேரடி சென்று, அவர்கள் நோயின் தன்மைக்கு ஏற்ப என்ன நோய் என கண்டறிந்து, நோயாளிகளுக்கு எங்களால் எவ்வளவு குறைந்த கட்டணத்தில் மிக நேர்த்தியான மருத்துவ சிசிக்கை

எட்டாக்கணியாகும் காவிரி குடிநீர் – கசக்கும் காயாகும் borewell நீர் – விடியலைதேடி கிராம மக்கள்
திருப்பராய்த்துறை ஊராட்சியில் காவிரி நீர் வந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக ஆகிவிட்டது போர்வெல் தண்ணீர் என்கிற பெயரில் இந்த வாய்க்கால் நீரைதான் குழந்தைகள் முதல் பெரியோர்களே அனைவரும் பருகின்றனர். ஊராட்சிக்கு மட்டும் காவிரி நீரை தருவதை ஊராட்சி நிர்வாகம் இவ்வளவு தயக்கம் ஏன் காட்டுகிறது என்று தெரியவில்லை. இந்த வாய்க்கால் குடிநீர் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததா இல்லையா என்று குடிநீரை பரிசோதித்து வழங்குமாறு கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே பொது மேலாளருக்கு துரை வைகோ mp கோரிக்கை!
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை! இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15, 2025 வார விடுமுறை இறுதியில் வருவதால் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சுதந்திர தினத்தன்று திருச்சிராப்பள்ளி- மைசூர் மற்றும் திருச்சி வழியாக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ஆகிய கீழ்க்கண்ட சிறப்பு ரயில்களை இயக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளேன். 2.திருச்சிராப்பள்ளி வழியாக சென்னை எழும்பூர்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் – மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (28.07.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி திவ்யா, நகரப் பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் திருமதி. துர்காதேவி ,

தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து”நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019″ சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றது
இன்று 25-07-2025 மதியம் 2.30 to 4.30 pm திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து“நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019” சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றதுபிஷப் ஷீபர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருத்தரங்கை துவக்கிவைத்து உறையாற்றினார்தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஃபெட்கட் சௌத்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் – வீடுகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை துரை வைகோ எம்பி கவனத்திற்கு கொண்டு சென்ற மக்கள்
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை உராட்சி சுபதம் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவது எங்களின் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும், எங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட இயலாத சூழல் உருவாகும். இதனால் எங்கள் வாழ்வாதாரம்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் – வீடுகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை துரை வைகோ எம்பி கவனத்திற்கு கொண்டு சென்ற மக்கள்
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை உராட்சி சுபதம் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவது எங்களின் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும், எங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட இயலாத சூழல் உருவாகும். இதனால் எங்கள் வாழ்வாதாரம்

4 மணி நேரத்திற்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் மக்கள் பணியில் மூழ்கிய துரை வைகோ mp
இன்று காலை 6:30 மணி அளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்த திரு துரை வைகோ எம்பி அவர்கள் விரைவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் திரு சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுபகம் அவென்யூ அல்லித்துறை பஞ்சாயத்தை

திருச்சி மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் முப்பெரும் விழா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – சிவாஜிகணேசன் நினைவுநாள் – குமரிஅனந்தன் நினைவேந்தல் உள்ளிட்ட முப்பெரும் விழா மாநில தலைவர் புத்தன் அவர்கள் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மாண்புமிகு சு திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துகொண்டு