
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை
திருச்சி கோட்டை இரயில் நிலையத்தின் அருகில் உள்ள பழைய மேரிஸ் மேம்பாலத்தை இடிக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொய்வாக இருந்துவருவதை சுட்டிக்காட்டி, கடந்த 23.04.2025 அன்று தென்னக இயில்வே பொது மேலாளர் தலைமையில், திருச்சியில் நடைபெற்ற தென்னக இரயில்வே திருச்சி கோட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசினேன். இதனை வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை அளித்தேன். அப்போது பதிலளித்து பேசிய தென்னக இரயில்வே பொது மேலாளர் வருகின்ற

திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார். சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார். அப்போதே, சஞ்சீவி நகர்

திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ என்று ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார். சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார். அப்போதே, சஞ்சீவி நகர்

முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருள் ஆசியுடன்… மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு… கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கலந்து கொள்கிறார். 11.05.2025, ஞாயிற்றுக்கிழமை

வாரிசு அரசியல் சரியா……..
வாரிசு அரசியல்…………… திமுக வின் வாரிசு அரசியலை எதிர்த்து தனியாக களம் கண்டார் வைகோ அவரகள். ஆனால் காலம் அவர் மகனை அரசியல் சுழலில் இழுத்தது. வாரிசு அரசியல்…….. எந்த துறையில் இல்லை? அந்த வாரிசு தகுதியானவரா என்பது முக்கியம். இங்கு பல வாரிசுகள் தந்தையின் புகழ் வெளிச்சத்தில் உதயமாகி பின் டம்மி ஆக நிற்கின்றனர். திரைத்துறையில் தொடங்கி அரசியல் வரை அநேக உதயங்களை கூறலாம். தகுதி திறமை இல்லாத

குடியிருப்பு வாசிகளின் குறைகளை கேட்டு அறிந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சிக்குறிச்சி மல்லியம்பத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதி பிரச்சனைகளான குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை vaiko அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களோடு கலந்துரையாடிய துரை வைகோ மக்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு கிடைக்க ஆவண செய்வதாக உறுதி

சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்

சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்
அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் K.N. நேருவை சந்தித்து இன்று சந்தித்து மனு அளித்தனர்:
காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் அமைச்சர் கே.என். நேரு உறுதி திருச்சி, மே.08- திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் அனைத்து நிர்வாகிகள் அமைச்சர் கே.என். நேருவை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாளை மறுநாள் (9-ந்தேதி)தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
தவெக மகளிர் அணி சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தமிழக வெற்றி கழகம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா அவர்களின் முன்னிலையில், தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பாக உறையூர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்பனா தலைமையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ரொட்டி ,முட்டை, பால் ,சுண்டல், தர்பூசணி, வாழைப்பழம் ,நோட்டு, புத்தகம், பென்சில் ,பேனா வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள்