தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ” வாக்கு அதிகாரம் ” மாநிலம் தழுவிய மாநாடு – அணி திரளும் திருச்சி காங்கிரஸார்.
ஜனநாயகத்தின் முதுகெலும்பான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து, வாக்குத் திருட்டில் ஈடுபட்டு ஆட்சி
மீட்டெடுக்கப்பட்ட மதிமுக – துரை வைகோவின் மதிநுட்ப அரசியல் – சக்கர வியூகத்தை உடைத்த சாணக்கிய வியூகம்
கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத ஆறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களை வருகின்ற
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடன் துரை வைகோMP சந்திப்பு
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடன் சந்திப்பு! தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள
ரஷ்ய ராணுவத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்- விக்ரமாதித்தனை போல மீட்பதற்காக போராடும் துரை வைகோ எம்பி- பிரதமரை நேரில் சந்தித்து துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஒருபுறம் இந்தியாவில் நாம் போராடிக் கொண்டிருக்க, மறுபுறம் ரஷ்யாவில் கிஷோர் சரவணன் போர் நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டாரே என்ற ஆதங்கத்துடன், இன்று
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்! நீதித்துறையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்கள்,
உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கை- துரை வைகோMP
கடந்த 18.08.2025 அன்று, மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை அவரது
ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக! துரை வைகோMP மக்களவை செயலாளருக்கு மனு
ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக! மக்களவை செயலாளருக்கு மனு! பொய்யான
ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் திருமதி சுஸ்ரீ ஷோபா கரந்த்லஜே உடன் துரை வைகோMP சந்திப்பு
கடந்த 05.08.2025 அன்று மாண்புமிகு ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களிடமும்,
ரஷ்ய ராணுவத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவனை மீட்க போராடும் துரை வைகோ எம்பி
மீண்டும், உயிர்காக்கும் அவசரக் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக, இன்று (18.08.2025) மாண்புமிகு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை சந்திப்பதற்காக
இரஷ்யாவில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மக்களவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு இராகுல்காந்தி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தல்!
எனது வேண்டுகோளை ஏற்று இரஷ்யாவில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மக்களவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு இராகுல்காந்தி