திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் – மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (28.07.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி திவ்யா, நகரப் பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் திருமதி. துர்காதேவி ,
திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நடத்திய அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா .
திருச்சி ஜூலை 27 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய யாதவ மகாசபை மாநில தலைவர் வழக்கறிஞர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் . முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் என்னும் வேலு யாதவ் அனைவரையும் வரவேற்று
எய்யப்படும் அவதூறு அம்புகள் பாராட்டுக்கள் என்கின்ற மலர்களால் வீழ்த்தப்பாட காரணமானவர்களுக்கு நன்றி – துரை வைகோ mp
அவதூறுகளை நான் எப்போதும் பொருட்படுத்தியவனல்ல; ஆனால், எனக்கு கிடைக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள் மற்றும் நன்றிகளால், என் மீது எய்யப்படும் அவதூறு அம்புகள் முனை மழுங்கி வீழ்வதை நான் என் கண்ணெதிரே காண்கிறேன். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்க, நேற்று (21.07.2025) புதுடெல்லியில் உள்ள எனது இல்லத்திற்கு வந்திருந்தபோது, வாழ்த்து மடல்கள், பாராட்டுப் பத்திரங்கள், நன்றி தெரிவிக்கும் கடிதங்கள் என் கவனத்திற்கு வந்தன.ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினராக இருக்கட்டும், தாழ்த்தப்பட்ட தலித்
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து”நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019″ சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றது
இன்று 25-07-2025 மதியம் 2.30 to 4.30 pm திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து“நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019” சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றதுபிஷப் ஷீபர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருத்தரங்கை துவக்கிவைத்து உறையாற்றினார்தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஃபெட்கட் சௌத்
சுகாதாரம், “சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றம் குறித்த விழிப்புணர்வு” நிகழ்வு சவிதா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
சென்னையில் அமைந்துள்ள சவிதா பல்கலைக்கழகத்தின் “கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம்”, ஜூலை 24-ம் தேதி சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றம் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் ஒரு பெரிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த சிறப்பு நிகழ்ச்சி, மையத்தின் தலைவரான பேராசிரியர் டாக்டர் அசோக்குமார் வீரமுத்துவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் – வீடுகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை துரை வைகோ எம்பி கவனத்திற்கு கொண்டு சென்ற மக்கள்
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை உராட்சி சுபதம் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவது எங்களின் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும், எங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட இயலாத சூழல் உருவாகும். இதனால் எங்கள் வாழ்வாதாரம்
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் – வீடுகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை துரை வைகோ எம்பி கவனத்திற்கு கொண்டு சென்ற மக்கள்
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை உராட்சி சுபதம் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவது எங்களின் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும், எங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட இயலாத சூழல் உருவாகும். இதனால் எங்கள் வாழ்வாதாரம்
பார்லிமென்ட் டைகர் களம் இறங்க நாள் குறித்துவிட்டார். மாநில வாழ்வாதாரங்களை காக்க வைகோ பிரச்சார பயணம் துவக்கம்……..
வைகோ பிரச்சாரப் பயணம் தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கழகக் கண்மணிகள், தமிழக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள். 2025 ஆகஸ்டு 9, இடம் – தூத்துக்குடி, பொருள்: ஸ்டெர்லைட் வெளியேற்றம்தலைமை: வழக்கறிஞர்
திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் வசதி துரை வைகோ எம்பி நன்றி அறிக்கை
திருச்சிராப்பள்ளியில் (பொன்மலை – கோல்டன் ராக்) *300 கோடி மதிப்பீட்டில் ஒரு அதிநவீன வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வசதியை அமைக்க முடிவு செய்ததற்காக உங்களுக்கும் ரயில்வே வாரியத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது முந்தைய கடிதப் பரிமாற்றத்தில், திருச்சிராப்பள்ளியில் ஐ.சி.எஃப் வகை ரயில் பெட்டி உற்பத்தி வசதியை நிறுவுமாறு கோரியிருந்தேன். அந்த திட்டம் பரிசீலனையில் இருக்கும்போது, வந்தே பாரத் வசதிக்காக திருச்சிராப்பள்ளியை பரிந்துரைப்பதன்
திருச்சி திருப்பதி இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ எம்பி மனு
திருச்சிக்கும் திருப்பதிக்கும் இடையே பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்டகால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கோரிக்கைக்கு நீங்கள் அளித்த உறுதிமொழிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நமது பிராந்தியத்தில் வசிப்பவர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட ரயில் ஒரு முக்கியமான போக்குவரத்துத் தேவையை பூர்த்தி



