திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடிக்கு துரை வைகோ mp வலியுறுத்தல்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
22

திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடிக்கு துரை வைகோ mp வலியுறுத்தல்

335

திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடித்திடுக! மாண்புமிகுஒன்றிய இரயில்வே அமைச்சரை சந்தித்து கடிதம் வழங்கினேன்! திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது, விரைந்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுதில்லியில் உள்ள அவரது

Continue Reading
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் துரை வைகோ MP சந்திப்பு!
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
27

பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் துரை வைகோ MP சந்திப்பு!

335

பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுடன் சந்திப்பு! மாண்புமிகு சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் ஜெய்ராம் கட்கரிஅவர்களை இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 3.

Continue Reading
கோவை வடக்கு மண்டல தலைவரின் சொந்த வார்டில் 82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்கா முறைகேடு.
த‌மிழக‌ம் விளையா‌ட்டு
1 min read
22

கோவை வடக்கு மண்டல தலைவரின் சொந்த வார்டில் 82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்கா முறைகேடு.

335

கோவைகோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பத்தாவது வார்டில் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்ட பூங்கா கடந்த மாநகராட்சி 2025 26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது இதனைத் தொடர்ந்து கோவை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேலின் சொந்த வார்டில் உள்ள பூந்தோட்டம் நகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட பூங்கா ஸ்டெம் பார்க்கிற்கு

Continue Reading
என்னய்யா சொல்றீங்க 82 லட்சம் போச்சா?
த‌மிழக‌ம்
0 min read
32

என்னய்யா சொல்றீங்க 82 லட்சம் போச்சா?

335

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்கா முறைகேடு..!! கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பத்தாவது வார்டில் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்ட பூங்கா கடந்த மாநகராட்சி 2025 26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது இதனைத் தொடர்ந்து கோவை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேலின் சொந்த வார்டில் உள்ள பூந்தோட்டம் நகர்

Continue Reading
திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் – துரை வைகோ MP கோரிக்கை
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
21

திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் – துரை வைகோ MP கோரிக்கை

335

இன்று (17.12.2025) மதியம் 2 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடித்தை கொடுத்து அதன் விவரங்களை எடுத்துரைத்தேன். எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சியில் உள்ள BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2700 ஊழியர்கள், தாங்கள்

Continue Reading
16 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் ஒரு கிராமம் – முதல்வர் ஸ்டாலினிடம் மாணவியின் கோரிக்கை காணொளி வைரல்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாவட்ட ஆட்சியர்
1 min read
40

16 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் ஒரு கிராமம் – முதல்வர் ஸ்டாலினிடம் மாணவியின் கோரிக்கை காணொளி வைரல்

335

16வருடமாக அடிப்படை வசதி இன்றி, மின்சாரமாவது கிடைக்குமா? தமிழகத்தில் இப்படியொரு இடமா..? மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள்? கோரிக்கைகளை வைத்து தவிக்கும் மக்கள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றிருந்தால், இந்நேரம் தங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கும் என்கிறார்கள். இங்கு உள்ள மக்கள். ஆகவே மின்சார வாரிய அதிகாரிகள் தயவு செய்து கருணையுடன் நோக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும்

Continue Reading
திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார் துரை வைகோ MP
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
31

திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார் துரை வைகோ MP

335

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. பிரலாத் ஜோஷி அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அப்போது, திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards

Continue Reading
மூன்று தமிழர்களின் உயிரைக் காத்து, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர துரை வைகோ MP கோரிக்கை
த‌மிழக‌ம் துரை வைகோ mp தேசிய செய்திகள்
0 min read
26

மூன்று தமிழர்களின் உயிரைக் காத்து, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர துரை வைகோ MP கோரிக்கை

335

மூன்று தமிழர்களின் உயிரைக் காத்து, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர வலியுறுத்தி,நேற்று, மீண்டும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்தேன்;இன்று, அக்கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நற்செய்தி கிடைக்கப் பெற்றேன். கடந்த 11.10.2025 அன்று கம்போடியாவில் வேலை என்று ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுவந்தஇந்தியர்களான தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மதன் குமார்,

Continue Reading
திருச்சியில் நடுநிசியில் ஆப்பரேஷன் சிந்தூர். கமாண்டர் இன் சீப் மாவட்ட ஆட்சியர் சரவணன்மிசன் கமாண்டர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வகணேஷ்.
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாவட்ட ஆட்சியர்
0 min read
33

திருச்சியில் நடுநிசியில் ஆப்பரேஷன் சிந்தூர். கமாண்டர் இன் சீப் மாவட்ட ஆட்சியர் சரவணன்மிசன் கமாண்டர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வகணேஷ்.

335

ஸ்ரீரங்கம் வட்டம் பழையூரில் 18வருடமாக தங்கை குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த பாதையை திடீரென மூடி கல்லு நட்டு வேலி போட்டு விட்டனர் அண்ணன் குடும்பத்தினர். 12/12/2025, இரவு பாதிக்கப்பட்ட தங்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனது அவல நிலையை குடும்பத்தினருடன் சென்று முறையிட்டார். உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு உத்தரவு பறந்தது, அவர் பெட்டவாய்த்தலை காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியுடன் சென்று அந்த வேலிகளை அகற்றி பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குள்

Continue Reading
பப்புல மப்புல சுத்துற பொம்பள என்னடி நடக்குது திருச்சி நகருல……
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
24

பப்புல மப்புல சுத்துற பொம்பள என்னடி நடக்குது திருச்சி நகருல……

335

திருச்சி மதுபான பாரில் இளம் பெண்கள் உற்சாகம்; அதிரடி காட்டிய காவல்துறை திருச்சியில் சமீப காலமாக சமூக சீர்கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பல்வேறு விதமான மன மகிழ் மன்றங்கள் திருச்சியில் ஆங்காங்கே முளைத்து பார்ப்போரை கவர்ந்திழுத்து சமூக சீர்கேடுகளுக்கு விதையிட்டிருக்கின்றது. அந்த வகையில், திருச்சி திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது மிகப்

Continue Reading