
துணை முதல்வர் பதவி – பொறுத்திருந்து பாருங்கள் TTV தினகரன்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து ஏன் கூறவில்லை என்றால் அவரிடம் தான் அது பற்றி கேட்க வேண்டும் – டி.டி.வி தினகரன் பேட்டி அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராகதிரு. லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றார்
திருச்சி, ஜூன் 26: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகபணியாற்றிய திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (27.06.2025) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற

மத்திய உள்துறை அமைச்சரை அநாகரீகமாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு முதல்வர் அறிவுரை சொல்ல வேண்டும்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை. மத்திய உள்துறை அமைச்சரை அநாகரீகமாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு முதல்வர் அறிவுரை சொல்ல வேண்டும் . துணை பொது செயலாளர் ஆ.ராசா தமிழகத்தில் அமைதியை குலைக்கும் வகையில், தொடர்ந்து மதவாத,வகுப்புவாத பிரிவினைவாத கருத்துக்களை பேசி ஆபத்தான அரசியல் செய்து,சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விஷ விதைகளை விதைத்து வருகிறார். திமுக ஆட்சியின் அதிகார மமதையில்,இந்து கடவுள்களையும் இந்து மதத்தையும்

திருச்சி கோரையாற்றில் குப்பைகளை கொட்டி, தீ வைத்து கொளுத்திய நாச்சிக்குறிச்சி ஊராட்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
திருச்சி கோரையாற்றில் குப்பைகளை கொட்டி, தீ வைத்து கொளுத்திய நாச்சிக்குறிச்சி ஊராட்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. திருச்சி மாவட்டம் , மணிகண்டம் ஒன்றியம், நாச்சிகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தீரன் நகர் மற்றும் விஜயா நகர் லே அவுட் பகுதிகளில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை ஊராட்சி ஊழியர்கள் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோரையாற்றின் கரை பகுதி மற்றும் மனை பகுதியிலும்

உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
ஜூன் 26 உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வல்லுநர் சரவணகுமார் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரவீன் அன்புராஜ் முதுநிலை மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்.டு சிறப்புரையாற்றினார்கள் பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி

உங்களுக்கு சேவை செய்ய தான் இருக்கிறோம்:பொதுமக்கள் எந்த வித தயக்கம் இன்றி என்னிடம் குறைகளை தெரிவிக்கலாம்-திருச்சி மாவட்ட புதிய ஆட்சியர் வே.சரவணன் பேட்டி
திருச்சி, ஜூன்.26- திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மா.பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆட்சியர் வே.சரவணனுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது வாழ்த்து தெரிவித்தனர். ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பொது மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும்

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்.. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. 22-06-2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள் விமர்சனங்கள், சட்டப்பிரச்சனைகளை எழுப்பிய போதும் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும்

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்.. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. 22-06-2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள் விமர்சனங்கள், சட்டப்பிரச்சனைகளை எழுப்பிய போதும் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும்

சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் நோய் தொற்று அபாயத்தில் பகுதி மக்கள் என்கின்ற தலைப்பில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்த செய்தி பிரதியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் பார்வைக்கு அனுப்பி இருந்தோம். அவரும் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை ஆய்வு செய்வதற்காக அந்த பகுதிக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குறிப்பிட்ட

மதிமுக பொதுக்குழு – கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவட்ட செயலாளர்
ஈரோடு பொதுக்குழுவில் சந்திப்போம் வாரீர்…! மக்கள் நலனுக்காகப் போராடும் மறுமலர்ச்சி திமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் 31-ஆவது பொதுக்குழு 22.06.2025 ஞாயிற்றுக்கிழமைஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கழகத்தின் அவைத்தலைவர் “அறநெறியாளர்” அய்யா ஆடிட்டர் அர்ஜீன்ராஜ் அவர்களது தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் “திராவிடப் பெருந்தலைவர்” அய்யா வைகோ அவர்களும், கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான “இனஎழுச்சிப் புயல்” அண்ணன் துரை