திருவெறும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருவெறும்பூர் பேருந்து நிலையம் செல்ல மாற்றுப் பாதை இணைப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் – துரை வைகோ MP
திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் தற்போதைய சாலை மிகவும் குறுகலாகவும், தூரமான பாதையாகவும் உள்ளதாக திருவெறும்பூர் ரயில்பயனாளர்கள் சங்கத்தினர் துரை வைகோ mp கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அந்தப் பகுதியில், ரயில் நிலையம் முன்பாக உள்ள சிமென்ட் சாலையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள காவேரி நகர் தார் சாலையுடன் இணைப்பதன் மூலம், பொதுமக்களுக்கு பேருந்து நிலையத்திலிருந்து விரைந்து ரயில் நிலையம் செல்ல இயலும் என்றும் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர். என்.ரவிதான் தாக்குதலுக்கு உள்ளாகிறார் – துரை வைகோ MP
தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை திருச்சி எம்.பி துரை வைகோ பேட்டி தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை திருச்சி எம்.பி துரை வைகோ பேட்டி தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர். என்.ரவியை தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை திருச்சி எம்.பி துரை
எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்கள் சார்பில்தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் காதர்மொய்தீனுக்கு பாரட்டு விழா
திருச்சி அக் 27 எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற இத்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன், அவர்களுக்கு பாராட்டு விழா எம்.ஐ. இ.டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவன தலைவர் முகமதுயூனுஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் காதர் மொய்தீன், தனது உரையில்
நான்கு ஆண்டுகளாக செயல்படாத இளைஞர் விடுதியை ஆய்வு செய்த துரை வைகோ MP
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், இன்று (26.10.2025) காலை 10 மணியளவில், திருச்சி, காஜாமலை, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள முன்னர் நேரு யுவா கேந்திரா என்று அழைக்கப்பட்ட, தற்போது மேரா யுவா பாரத் (Mera Yuva Bharat – MY Bharat) எனப்படும் அலுவலகத்தையும், அதனுடன் இணைந்த இளைஞர் விடுதியையும் (Youth Hostel) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். நேரு யுவா கேந்திரா என்பது ஒன்றிய அரசின் இளைஞர்
தேசிய தொழில் நுட்பம் கல்வி நிறுவன (NIT) கூட்டரங்கத்தில் நடைபெற்ற “Rozgar Mela” என்ற வேலைவாய்ப்புத் திருவிழா நிகழ்ச்சியில் துரை வைகோ MP
இன்று (24.10.2025) காலை 11 மணியளவில் திருச்சி, தேசிய தொழில் நுட்பம் கல்வி நிறுவன (NIT) கூட்டரங்கத்தில் நடைபெற்ற “Rozgar Mela” என்ற வேலைவாய்ப்புத் திருவிழா நிகழ்ச்சியில் துரை வைகோ MP கலந்துகொண்டார். இவ்விழாவில் வருமான வரித்துறை, அஞ்சல் துறை, இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசு துறைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 51,000 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த விழா இந்தியாவெங்கும் 40 இடங்களில் ஏற்பாடு
ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தின் தாழ்மையான வேண்டுகோள்…..
🙏சிந்திப்போம்🙏 ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தின் தாழ்மையான வேண்டுகோள்…..ஸ்ரீரங்கம் என்பது பூலோக வைகுண்டம் என போற்றப்படும் புண்ணிய ஸ்தலம். இதில் இறப்பவர்கள் அனைவருமே சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீரங்கம் மாநகர வீதிகளில் இப்படி இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது நாம் தெருவில் – மின்கம்பிகளில் – மின் டிரான்ஸ்பார்ம்களில் இப்படி பூக்களை வீசிச் செல்வதால் யாருக்கு லாபம் – யாருக்கு நஷ்டம் என்பதை சிந்தியுங்கள்…இப்படி
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்களின் அவல நிலை ? நோய்த்தொற்றுக்கு ஆளாகப் போகும் தூய்மை பணியாளர்கள் … கண்டு கொள்வாரா? புதிய திருச்சி மாநகராட்சி ஆணையர் ?ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் கோரிக்கை …..
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தற்போது கொட்டும் மழையிலும் நனைந்தபடி தூய்மை பணி செய்யும் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அவர்களுக்கு 5 வருடங்கள் முன்பு ரெயின் கோட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியது. அதற்கு பிறகு நிர்வாகம் (வேதா குழுமம்) கிளவுஸ் – தொப்பி, ரெயின் கோட் (மழைக் கோட் ) வழங்க வில்லை. இன்று வரை அவர்களும் மனிதர்கள் தானே என கருணை காட்ட வேண்டாமா? இதற்கு காரணம்
எதிர்காலம் பற்றிய கவலை சூழ்ந்த நிலையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிய அரசு உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள துரை வைகோMP கோரிக்கை
இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு அவசியமா?’ என்பது குறித்து மூன்று உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. வழக்கின் விசாரணையில், ‘கட்டாய கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 23, துணைப் பிரிவு 1ன்கீழ் 2011, ஜூலை 29 அன்று தேசிய
கடந்த ஒன்பது ஆண்டுகள் தேக்க நிலையில் இருந்த ESIC திருச்சி மண்டல துணை அலுவலகம் அமைக்கும் பணிக்கான துரை வைகோ எம்பி அவர்களின் தொடர் முயற்சி வென்றுள்ளது.
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி திருச்சியில் இ எஸ் ஐ சி மண்டல துணை அலுவலகம் அமைப்பது தொடர்பான துரை வைகோ எம்பி கோரிக்கையுடன் கடந்த 05.08.2025 அன்று ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களை, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான இரு முக்கிய கோரிக்கைகளைக் கொண்ட மனுவை அமைச்சரிடம் வழங்கி,
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம்
ஒன்றிய அரசின் திட்டங்களை சரியான முறையில், கடைகோடி மக்களும் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்வதற்கும், செயல்படுத்தும் திட்டங்களில் ஏற்படும் இடையூறுகளை நீக்கி மேம்படுத்துவதற்காகவும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நடைபெறுகின்றன. மாநில அரசின் நிதி பங்களிப்போடு பல ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நான் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பிறகு எனது தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்,



