
*ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி வழங்கும் கட்சியுடன் கூட்டணி – நிறுவன தலைவர் குணசேகரன் பேட்டி*
ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நிறுவன தலைவர் குணசேகரன் தலைமையில் திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த நிறுவன தலைவர் குணசேகரன் கூறும்போது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்கிறார்களோ அவர்களிடம்

மதுரையில் முருக பக்தர் மாநாடு யோகி, பவன் கல்யாண் பங்கேற்பு
மதுரையில் வரும் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட் டில் சிறப்பு அழைப்பாளர்களாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஹிந்து முன்னணி சார்பில், ‘குன்றம் காக்க… கோவிலை காக்க’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது . கடந்த ஒன்றரை

அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் உறவுகள்
அ இ அ தி மு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று..திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி.MA.BL* முன்னிலையில். .காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் T.கார்த்திகேயன் தலைமையில் விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் K.R.ரவி, திருச்சி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் N.சுதாகர் உள்ளிட்ட துறையூர் சட்டமன்ற

பைபாஸ் வழியாக பேருந்து புதிய வழி தடத்தில் இயக்க வேண்டும் – பேருந்து பயணிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை.
திருச்சி, மே.24 – இது நாள் வரை பேருந்து சேவை வழித்தடமே இல்லாத முக்கிய பகுதியான முழுவதும் பைபாஸ் வழியே சமயபுரம் நம்பர்.1 டோல்கேட்லிருந்து “சஞ்சீவி நகர் – பால்பண்ணை வரை பேருந்து சேவை இல்லாத துண்டிக்கப்பட்ட பகுதி,” டிவிஎஸ் டோல்கேட், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் இதற்கு இடைப்பட்ட தூரத்தில் இதுவரையும் திருச்சி நகரப் பேருந்து வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. *ஏசி பேருந்து முக்கியம் இல்லை, பைபாஸில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மாலை அணிவித்து மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மத்திய மாநில முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக்ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, ஜங்ஷன்

வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாக கூட இருக்கலாம்
செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு…! விபத்தும் அதிகரிப்பு…?? திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆபரேசன்_டிரைவ்செல்போன்_அதிரடிகாட்டுமா_திருச்சிமாநகரகாவல்துறைதிருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை தொண்ணூறு சதவீதம் குறைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். இதற்கு காரணம் போக்குவரத்து போலிசாரின் அதிரடி நடவடிக்கை என்பதோடு, மாநகரில் ஆங்காங்கே பொருத்தப்பட்பட்டுள்ள சிசிடிவி கேமரா வாயிலாகவும் இது சாத்தியமாகியுள்ளது. ஆனால் கத்தி போய் வாள்

பொதுத்தேர்வு நேரத்தில் தந்தையை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டிய துணை முதல்வர்
. திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றவர் மாணவி பி.சத்யபிரியா. பொதுத்தேர்வு காலகட்டத்தில் தன்னுடைய தந்தை மறைவெய்திய நிலையிலும் மனஉறுதியோடு தேர்வினை எதிர்கொண்டு 528 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல திருவெறும்பூர் – தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி ஷாலினியும் பொதுத்தேர்வு நேரத்தில் தனது தந்தையை இழந்த நிலையிலும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து தவறாமல் தேர்வெழுதி சிறப்பான

கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரம், தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில், அம்பேத்கர் வெங்கலச்சிலை அமைப்புக்குழுவினரால் நிறுவப்பட்டிருந்த, சாதி, மத பேதமற்ற சமுதாயத்திற்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சட்டமாமேதை, புரட்சியாளர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவ வெங்கலச்சிலையை, இன்று (23.05.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். தொல். திருமாவளவன் எம்பி

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் மாணவ மாணவிகளோடு உரையாடிய துரை வைகோ MP
திருச்சி மாநகரில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இன்று திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ (23.05.2025) காலை 10:30 மணியளவில் நடைபெற்ற தனியார் தொழில் நிறுவன வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்து, நேர்முகத் தேர்வு நடக்கும் இடங்களைப் பார்வையிட்டார். நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இப்படி வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குறிப்பாகக் கிராமப்புறங்களுக்குச்

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் மாணவ மாணவிகளோடு உரையாடிய துறை வைகோ MP
திருச்சி மாநகரில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இன்று திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ (23.05.2025) காலை 10:30 மணியளவில் நடைபெற்ற தனியார் தொழில் நிறுவன வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்து, நேர்முகத் தேர்வு நடக்கும் இடங்களைப் பார்வையிட்டார். நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இப்படி வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குறிப்பாகக் கிராமப்புறங்களுக்குச்