
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து”நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019″ சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றது
இன்று 25-07-2025 மதியம் 2.30 to 4.30 pm திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து“நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019” சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றதுபிஷப் ஷீபர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருத்தரங்கை துவக்கிவைத்து உறையாற்றினார்தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஃபெட்கட் சௌத்
சுகாதாரம், “சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றம் குறித்த விழிப்புணர்வு” நிகழ்வு சவிதா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
சென்னையில் அமைந்துள்ள சவிதா பல்கலைக்கழகத்தின் “கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம்”, ஜூலை 24-ம் தேதி சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றம் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் ஒரு பெரிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த சிறப்பு நிகழ்ச்சி, மையத்தின் தலைவரான பேராசிரியர் டாக்டர் அசோக்குமார் வீரமுத்துவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் – வீடுகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை துரை வைகோ எம்பி கவனத்திற்கு கொண்டு சென்ற மக்கள்
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை உராட்சி சுபதம் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவது எங்களின் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும், எங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட இயலாத சூழல் உருவாகும். இதனால் எங்கள் வாழ்வாதாரம்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் – வீடுகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை துரை வைகோ எம்பி கவனத்திற்கு கொண்டு சென்ற மக்கள்
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை உராட்சி சுபதம் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவது எங்களின் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும், எங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட இயலாத சூழல் உருவாகும். இதனால் எங்கள் வாழ்வாதாரம்

பார்லிமென்ட் டைகர் களம் இறங்க நாள் குறித்துவிட்டார். மாநில வாழ்வாதாரங்களை காக்க வைகோ பிரச்சார பயணம் துவக்கம்……..
வைகோ பிரச்சாரப் பயணம் தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கழகக் கண்மணிகள், தமிழக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள். 2025 ஆகஸ்டு 9, இடம் – தூத்துக்குடி, பொருள்: ஸ்டெர்லைட் வெளியேற்றம்தலைமை: வழக்கறிஞர்

திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் வசதி துரை வைகோ எம்பி நன்றி அறிக்கை
திருச்சிராப்பள்ளியில் (பொன்மலை – கோல்டன் ராக்) *300 கோடி மதிப்பீட்டில் ஒரு அதிநவீன வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வசதியை அமைக்க முடிவு செய்ததற்காக உங்களுக்கும் ரயில்வே வாரியத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது முந்தைய கடிதப் பரிமாற்றத்தில், திருச்சிராப்பள்ளியில் ஐ.சி.எஃப் வகை ரயில் பெட்டி உற்பத்தி வசதியை நிறுவுமாறு கோரியிருந்தேன். அந்த திட்டம் பரிசீலனையில் இருக்கும்போது, வந்தே பாரத் வசதிக்காக திருச்சிராப்பள்ளியை பரிந்துரைப்பதன்

திருச்சி திருப்பதி இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ எம்பி மனு
திருச்சிக்கும் திருப்பதிக்கும் இடையே பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்டகால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கோரிக்கைக்கு நீங்கள் அளித்த உறுதிமொழிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நமது பிராந்தியத்தில் வசிப்பவர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட ரயில் ஒரு முக்கியமான போக்குவரத்துத் தேவையை பூர்த்தி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை – பார்லிமென்ட் tiger குரல் இனி நாடாளுமன்ற அவைகளில் ஒலிக்காது
நாடாளுமன்ற மாநிலங்களவையில்வைகோ பிரியாவிடை உரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று 24,07.2025 நடைபெற்ற பிரியாவிடையின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- “மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே, எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்

நீட் தகுதி தேர்வு குளறுபடிகள் துரை வைகோ எம்பி கடும் கண்டனம்
மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக்

நீட் தகுதி தேர்வு குளறுபடிகள் துரை வைகோ எம்பி கடும் கண்டனம்
மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக்