தமிழ்நாட்டை அலற விடப்போகும் ரோட் ஷோ கே.எஸ்.ராஜ் கவுண்டர்
புதிய திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி திருவிழா நடைபெற்றது..! திருப்பூர்:21-07-2025 புதிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு
10-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடக் கோரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு
ஊடக அறம் மீறலாமா நெறியாளர்களே?
சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ
திகைப்பை ஏற்படுத்திய திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!
திருச்சி ஜூலை 11 அறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை கழகத்தின் சார்பில் தீரர்கள்
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் – துரை வைகோ mp அறிக்கை
பத்திரிக்கை, ஊடகங்களை என்றும்மதிக்கும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக;சாத்தூரில் நடந்தவை வருந்தத்தக்கது. துரை வைகோ அறிக்கை. செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு
ஓரணியில் தமிழ்நாடு – திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொதுக்கூட்டம்- அமைச்சர்கள் கே என் நேரு மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
திருச்சி02/07/25தெற்கு மாவட்ட திமுக சார்பாகஓர அணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரவேற்புரை மாநகரக்
திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி01.07.25 திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த மூன்று தொகுதிகளிலும்
மத்திய உள்துறை அமைச்சரை அநாகரீகமாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு முதல்வர் அறிவுரை சொல்ல வேண்டும்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை. மத்திய உள்துறை அமைச்சரை அநாகரீகமாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்..