
உத்தியோக் உட்சவ் – அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கான நாட்டின் முதல் முயற்சியாக அவதார் நிறுவனத்தினால் நடத்தப்பெற்ற தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
உத்தியோக் உட்சவ் – “அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கான நாட்டின் முதல் முயற்சியாக அவதார் நிறுவனத்தினால் நடத்தப்பெற்ற தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சாரத் தீர்வு நிறுவனமான அவதார், சமத்துவமான பணியிடங்களை உருவாக்குவதிலும், தனிநபர்கள் பொருளாதார சுதந்திரம் அடைவதுடன் அவரது வாழ்க்கை தரம் சிறப்பதிலும் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT), அவ்தார் குழுமத்தின் லாபநோக்கற்ற பிரிவு ஆகும். இது, பின்தங்கிய சமூகத்தினருக்கு

திருமகள் மண் விஜய்க்கு ஜெயத்தை வழங்குமா?
திருச்சி மாவட்டத்தின் ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதி எப்போதுமே தனித்துவம் மிக்கது. ஆன்மீக பூமியின் ஸ்ரீரங்கம் ஆழ்வார்கள் பாடல்களில் 108 வைணவத்தளங்களில் முதன்மையானதாக போற்றப்படுவதோடு இந்து தர்மத்தின் ஆதர்ஷ சக்தியாக போற்றப்படுகிறது. திராவிடத்தலைவர்களும் சரி தேசியத்தலைவர்களும் சரி தேர்தல் பரப்புயை துவங்குவது ஸ்ரீரங்கத்தில் தான். ஆன்மீகத்திலும் அரசியலிலும் ஸ்ரீரங்கம் வெற்றித்தளமாக அறியப்படுகின்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு முதல்வரானது குறிப்பிடத்தக்கது. அவரைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய், தனது முதல்

வ.உ.சி பிறந்தநாள் அஇஅதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர, ஜோதிவாணன், துணைச்செயலாளர் பத்மநாதன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி மாவட்ட செயலாளர்

செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சி. அவர்களின் 154-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திய துரை வைகோMP.
செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சி. அவர்களின் 154-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினேன். நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதால் அவர் சிறைக் கொட்டடியில் பூட்டப்பட்டு, செக்கிழுத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். அதனால் அவர் செக்கிழுத்தச் செம்மல் என்று அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர்களின் வணிகத்தை தடுத்து நிறுத்திட முதல் சுதேசிக் கப்பலை கடலில் செலுத்தியதால், அவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். வ.உ.சி. அவர்கள் பௌத்தம், சைவம், கிறித்தவம்,

மாநகராட்சி குடிநீருக்காக 40 ஆண்டுகள் தவம் – மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் முயற்சியால் ஒரே மாதத்தில் வெற்றி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு திருவள்ளுவர் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் கிடைக்காமல் மக்கள் போராடி வந்தனர் பலமுறை மாநகராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்து வந்தனர் இந்த சூழலில் மாமன்ற தேர்தலில் 14வது வார்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் அவர்களின் கவனத்திற்கு மக்கள் கோரிக்கை

மரணமற்ற அமரத்துவம் பெற்ற மாமனிதன்
திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல், இதயம், கண்கள், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் தோல் தானமாக இன்று (03.09.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 24-வது முறையாக நடக்கிறது. கரூர் மாவட்டம், கொமட்டேரியைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க ஆண், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்

உடனடியாக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கோயில் செயல் அலுவலர் கும்பாபிஷேக ராணி – நந்தவன மக்களின் விடிவுகாலம் காலதாமதமா?
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் உள்ள பராய்த்துறைநாதர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற திருத்தலமாகும். இந்த கோயில் உள்ள பராய் இலையை முறைப்படி உண்டு வந்தால் ஸ்டேஜ் 1 ஸ்டேஜ் 2 கேன்சர் குணமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இங்குள்ள வராகியம்மனுக்கு ராகு காலத்தில் 48 வெள்ளிக்கிழமை விளக்கு போட்டால், விளக்கு ஏற்றினால் திருமண தோஷங்கள் நீங்கும். திருப்பங்கள் கோடி தரும் திருப்பராய்த்துறைநாதர் என்று

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் (02.09.2025 செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் கொரடா மனோகரன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர்கள் செல்வராசு.Ex.MLA, ஜெயம் ஸ்ரீதர், கழக மகளிரணி துணை செயலாளர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ” வாக்கு அதிகாரம் ” மாநிலம் தழுவிய மாநாடு – அணி திரளும் திருச்சி காங்கிரஸார்.
ஜனநாயகத்தின் முதுகெலும்பான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து, வாக்குத் திருட்டில் ஈடுபட்டு ஆட்சி அமைத்து வரும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். முகத்திரையை, தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ” வாக்கு அதிகாரம் ” மாநிலம் தழுவிய மாநாடு

Chartered Tax Practitioner பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு வரி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர்எஸ் .ஏ. முருகையன் மற்றும்பொதுச் செயலாளர் திரு.ஜெய்சங்கர் மற்றும் அனைத்து ஈசி மெம்பர்கள் சார்பாக2025 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16, 17 தேதிகளில் நடந்த Chartered Tax Practitioner பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வாங்கிய ஒவ்வொரு Chartered Tax Practitioner -களுக்கும் எங்களது தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம். இது நாள் வரை