அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம்வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் பள்ளி கல்வித்துறை
1 min read
22

அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம்வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்

335

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட – மாநகர பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு ! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்கு அர்ப்பணித்தார் ! DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர்

Continue Reading
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ MP சந்திப்பு
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
25

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ MP சந்திப்பு

335

இன்று (01.12.2025) மதியம் 3 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தேன். திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பதற்கு ஒன்றிய அரசின் தேவையான ஒத்துழைப்பையும், முழு ஒப்புதலையும் வழங்க வேண்டுமாறு விரிவான கோரிக்கைக் கடிதம் ஒன்றை நேரில் அளித்து உரையாடினேன். அந்த கடிதத்தின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: எனவே, நிதியமைச்சகத்தின் சார்பில், திருச்சியில் உலர்

Continue Reading
பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – SG.சூர்யா பங்கேற்பு
தமிழக அரசியல் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
21

பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – SG.சூர்யா பங்கேற்பு

335

திருச்சி நவ : 25 பாஜக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட திருச்சி பெருகோட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞரணி மாநில தலைவர் SG சூர்யா அவர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு வழங்க ப்பட்டது அலோசனை கூட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் நிகழ்ச்சி நிரலாக திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினர். மேலும் இளைஞரணி சிறப்பாக செயல்பட

Continue Reading
இந்திய அரசமைப்பு முகப்புரை
காவல்துறை த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
20

இந்திய அரசமைப்பு முகப்புரை

335

இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் | மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல், நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிபடுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த

Continue Reading
திருச்சியில் இன்று ஒரே நாளில் ரூபாய் 27.66 லட்சம் மதிப்புடைய மூன்று மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
74

திருச்சியில் இன்று ஒரே நாளில் ரூபாய் 27.66 லட்சம் மதிப்புடைய மூன்று மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ

335

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (21.11.2025) ஒரே நாளில் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முக்கிய மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார். மாலை 4 மணிக்கு திருச்சி மாநகராட்சி வார்டு எண் 5-ல் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை மாணவ-மாணவியர், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் திறந்து வைத்தார். மாலை 5 மணிக்கு திருவரங்கம் அரசு பொது

Continue Reading
மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி என் எஸ் எஸ் பாரதிதாசன் யூனிவர்சிட்டி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
27

மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி என் எஸ் எஸ் பாரதிதாசன் யூனிவர்சிட்டி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி

335

பாரதத்தின் இரும்பு மனிதர் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் யூனிவர்சிட்டி மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து மாபெரும் தேசிய ஒற்றுமை பேரணி நடைபெற்றது இந்த பேரணியை திருச்சிராப்பள்ளி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், ஜமால் முகமது கல்லூரி

Continue Reading
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு
அறிவிப்பு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசியல் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
81

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு

335

திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 18/11/2025 செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின்

Continue Reading
ஒன்றரை வயது குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் – மக்கள் பாராட்டு
ஆரோக்கியம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
47

ஒன்றரை வயது குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் – மக்கள் பாராட்டு

335

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வன், பிரியங்கா ஆகியோரது 1 வயது 7 மாதம் ஆன ஆண் குழந்தை யுகன் ராஜ், கடந்த பத்து நாட்களாக இருமல் மற்றும் நான்கு நாட்களாக காய்ச்சல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் 17/11/25 அன்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உபகரணத்தில் உதவியோடு

Continue Reading
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
45

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

335

நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அதனை முன்னிட்டு திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தில்லை நகரில் துவங்கி சாலை ரோடு வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷமித்ரா மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை

Continue Reading
போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் – நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேசன் அமைப்பினர் கோரிக்கை
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
52

போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் – நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேசன் அமைப்பினர் கோரிக்கை

335

திருச்சி நவ 05 நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 8ம் தேதி நிறுவன தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற உள்ளது. இது குறித்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் துணைத் தலைவர் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். வருகிற சட்டமன்ற தேர்தலில் முன்னெறித்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம் நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் கேரளவை போல் சட்டம்

Continue Reading