முடிவுக்கு வரும் தொடர் மின்வெட்டு புதிய உயர் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியில் பணியாளர்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதிகளில் சமீப நாட்களாக ஏற்பட்ட அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்களும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் வயதானவர்களும் நோயாளிகளும் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக மக்கள் மின்வாரியத்தின் மீது கோபம் கொண்டு திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு பகுதியில் சமீபத்தில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 25 நபர்கள் மீது
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்கோடை மின்வெட்டுகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பழனியாண்டி எம்.எல்.ஏ
ராம்ஜிநகர், மார்ச்,27- ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பழனியாண்டி எம்.எல்.ஏ தற்போது கோடை காலம் என்பதால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவைப்படும். மேலும் மின்வெட்டுகள் ஏற்பட்டால் தகவல் அறிந்தவுடன் உடனடியாக அதை சரி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மின்வெட்டுக்கு
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் இன்று(26.04.2025) பஞ்சப்பூர். ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்கள் .
ஊழலின் ஊற்று கண்ணாக திகழும் கிராம ஊராட்சி செயலாளர்
திருச்சியில் ஊராட்சி நிதியில் பல லட்சம் முறைகேடு செய்த திருமலைசமுத்திரம் கிராம ஊராட்சி செயலாளர் இளங்கோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், திருமலைசமுத்திரம் குக்கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ்ஐல் ஜீவன் மிஷன் – 2022-23 திட்டத்தில் ரூபாய் 10.25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 130 வீடுகளுக்கு பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் மற்றும் குடிநீர் குழாய்
திருச்சி மாநகர காவல் துறை திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.13,50,000/-மதிப்புள்ள 95 செல்போன்களை மீட்டு, அதன் உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.
பத்திரிக்கை செய்தி செய்தி வெளியிட்டு எண்:/2025arco: 21.04.2003 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி இகாப, அவர்கள், பொதுமக்களின் குறைகளை திர்க்கும் வகையில் வாரம்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார் மனுக்களை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். .அதன்படி இன்று(23.04.2025)த்தேதி திருச்சி மாநகரம் கேகே நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் காவல் ஆணையர் அவர்களின்
வளர் இளம் தலைமுறைகள் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு
திருச்சி சாதனாவில் பண்பாட்டு பயிற்சி முகாம். கோடை விடுமுறை தொடங்கியது. இந்த கோடை விடுமுறையை குழந்தைகளின் வாழ்க்கையில் பயனுள்ளதாக மாற்றுவதற்கு சாதனா ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. அதன் அடிப்படையில் குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவதற்காக குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்த்து புதிய புதிய விஷயங்களை அதாவது ஸ்லோகம் பாடல்கள் கதை ஆங்கிலப் பேச்சு பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருங்கால சந்ததியின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக வருகின்ற மே
வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன்
பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு,காளையன் தெரு, உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் குறித்து மூன்று நாட்களாக மேல்நிலை நீர் தேக்கதொட்டி மற்றும் அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தபின் இன்று குடிநீர் திறந்து விடப்பட்டது அதனை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் வீடு வீடாக குடிநீரை ஆய்வு செய்து அதன் குளோரின்
கோயில் அன்னதானத்தில் தொற்று பிரச்னையா? அமைச்சர் நேருவுக்கு இந்து முன்னணி கண்டனம்.
திருப்பூர், ஏப். 23- இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி உறையூரில் குடிநீரில் டிநீரில் கழிவுநீர் கலந்த பிரச்னையில், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 21ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் நேரு, “குடிநீரில் பிரச்னை இல்லை. திருச்சி உறை யூர் வெக்காளியம்மன் கோயிலின் அன்னதானம். இலவசமாக பானங்கள் வழியாக தொற்று ஏற்பட்டு இருக்கலாம்” என்றார். அவரது கருத்தை
திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளது- செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் பெருமிதம்
திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளது. திருச்சி, ஏப்ரல் 22,2025:உறுதியான நரம்புத் தடுப்புகளை சரிசெய்யும் “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” முறையை திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறது. டெல்டா பகுதியின் இதய சிகிச்சை மையமாக விளங்கும் காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில், இந்த நவீன சிகிச்சை முறையை சீரான முறையில் செய்துவரும் ஒரே மருத்துவமனையாக உள்ளது. டெல்டா மக்களின் பிரத்யேக இதய சிகிச்சை மையமான காவேரி
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தஅறிவார்ந்த சமூகத்தை உருவாக்க25 ஆண்டுகளாக25,000 புத்தகங்களுடன்இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர்!
ஏப்ரல் 23சர்வதேச புத்தகதினம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தஅறிவார்ந்த சமூகத்தை உருவாக்க25 ஆண்டுகளாக25,000 புத்தகங்களுடன்இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர்! விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துக்களையே புத்தகங்கள் தங்களுக்குள் கொண்டிருக்க வைக்க கூடியவை ஆகும். அவ்வகையில்திருச்சி புத்தூர் பகுதியில் இல்லத்தின் முகப்பு பகுதியிலேயே இலவச நூலகத்தை இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன் தனித்துவம் என்னவென்றால், தனியாக நூலகர் கிடையாது. ஒவ்வொரு மாநகரத்திலும் கண்டிப்பாக மாவட்ட மைய நூலகம்,