திருச்சி செய்திகள்
1 min read
35

வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தஅறிவார்ந்த சமூகத்தை உருவாக்க25 ஆண்டுகளாக25,000 புத்தகங்களுடன்இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர்!

April 22, 2025
0

ஏப்ரல் 23சர்வதேச புத்தகதினம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தஅறிவார்ந்த சமூகத்தை உருவாக்க25 ஆண்டுகளாக25,000 புத்தகங்களுடன்இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர்! விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துக்களையே புத்தகங்கள் தங்களுக்குள் கொண்டிருக்க வைக்க கூடியவை ஆகும். அவ்வகையில்திருச்சி புத்தூர் பகுதியில் இல்லத்தின் முகப்பு பகுதியிலேயே இலவச நூலகத்தை இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன் தனித்துவம் என்னவென்றால், தனியாக நூலகர் கிடையாது. ஒவ்வொரு மாநகரத்திலும் கண்டிப்பாக மாவட்ட மைய நூலகம்,

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
68

திருச்சியில் சர்வதேச நாய்கள் கண்காட்சி

April 21, 2025
0

திருச்சியில் வரும் 27 ம்தேதி பாரம்பரிய , சர்வதேச நாய்கள் கண்காட்சி இந்த நிகழ்ச்சி குறித்து டெல்டா கென்னல் கிளப்பின் தலைவர் டாக்டர் ராஜவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவதுஇந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க அரசாங்க அமைப்பான கென்னல் கிளப் ஆஃப் இந்தியா (KCI) ஆல் நாங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் என்பதை டெல்டா கென்னல் கிளப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த அனிலெஸ்டோனுடன், இன தர நிலைகள், பொறுப்பான செல்லப்பிராணி,

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
58

மேற்கு வங்க இந்துக்கள் மீது அரங்கேறும் வன்முறை ஜனாதிபதி க்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்த VHP நிர்வாகிகள்

April 21, 2025
0

விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாக்க ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மனு அழைத்தனர் அவர்களுடன் கோட்ட பொறுப்பாளர் வளடி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன்,செந்தில்நாதன்,தர்மராஜ் பிரகண்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார்,கிருஷ்ணமூர்த்தி,கலந்து கொண்டனர்.

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
23

மேற்கு வாங்க இந்துக்கள் மீது அரங்கேறும் வன்முறை ஜனாதிபதி க்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்த VHP நிர்வாகிகள்

April 21, 2025
0

விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாக்க ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மனு அழைத்தனர் அவர்களுடன் கோட்ட பொறுப்பாளர் வளடி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன்,செந்தில்நாதன்,தர்மராஜ் பிரகண்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார்,கிருஷ்ணமூர்த்தி,கலந்து கொண்டனர்.

Continue Reading
திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
0 min read
100

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன் மனுக்களை பரிசீலனை செய்தார்.

April 21, 2025
0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (21.04.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா, மண்டத் தலைவர்கள் திருமதி. துர்காதேவி , திருமதி. விஜயலட்சுமி, கண்ணன் ,

Continue Reading
இரவில் தொடரும் மின்வெட்டு புழுக்கத்தில் நொந்து தவிக்கும் ஶ்ரீரங்கம் மக்கள்
திருச்சி செய்திகள்
0 min read
205

இரவில் தொடரும் மின்வெட்டு புழுக்கத்தில் நொந்து தவிக்கும் ஶ்ரீரங்கம் மக்கள்

April 20, 2025
0

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நகரில் தினமும் இரவு 10:30 க்கு தொடங்கும் மின்வெட்டு நள்ளிரவு 12 மணி வரை நீள்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை எரிச்சலும் வேதனையும் பட வைக்கின்றது. ஒரு புறம் கடுமையான கோடையின் புழுக்கம் மறுபுறம் ஶ்ரீரங்கத்தில் பாரம்பரியமான கொசுக்களின் ரீங்காரம் மற்றும் குருதி கொடை. இவற்றுக்கு சிகரம் வைத்தது போல நமது மின் வாரியத்தின் அறிவிக்கப்படாத மின்வெட்டு. தினம் தினம் உறங்கும் வேளையில் சித்ரவதை

Continue Reading
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரின் முக்கிய அறிவிப்பு
திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
1 min read
187

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரின் முக்கிய அறிவிப்பு

April 20, 2025
0

பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிக்கையை சமர்பிக்கிறேன். இப்பகுதியில் பிரியங்கா என்ற 4 வயது பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்துள்ளனர்.

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
137

நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

April 20, 2025
0

: நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவில் அருகே அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
32

Neet தேர்வு மரணங்கள் – அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டறிக்கை

April 17, 2025
0

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி.MA.BL*, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் *ப.குமார்.BSc.,BL.Ex.MP*, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் *J.சீனிவாசன்* ஆகியோரின் அறிக்கை:-மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் *புரட்சித் தமிழர் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க…”NEET நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்”

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
26

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

April 17, 2025
0

பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை அகற்றும் பணி 17.04.2025 முதல் நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான, அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர் , T.V கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மாலை நேர

Continue Reading