
ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம்
சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் மதுரையில் தனியார் விடுதியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் விழா நடைபெற்றது. சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் வேந்தர் பாண்டியராஜன் அவர்கள், பழைய காமராஜர் பல்கலைக்கழகத்தின் மேலான் சோலைமான் அவர்கள்,உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மணிகண்டன் அவர்கள், வேர்ல்ட் ரெக்கார்ட் செய்யும் மாணவ மாணவர்களை ஊக்குவிக்கும் டாக்டர் பாலு அவர்கள், கொற்றவை குரூப் ஆப் கம்பெனி நிறுவன தலைவர் நாகராஜ் மற்றும்

10-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடக் கோரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரி செய்திடக் கோரியும், 243 அரசாணையை உடனே ரத்து செய்திடக்கோரியும் தணிக்கை தடை என்ற பெயரில் பென்சனுக்கு ஊக்க ஊதியத்திற்கும் வேட்டு வைப்பதை தடுத்து நிறுத்திட கோருவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் மறியல் போராட்டம் இன்று

காவேரி மருத்துவ குழுமத்தின் அடுத்த மக்கள் சேவை காவேரி கிளினிக்
காவேரி கிளினிக் – 24×7 திறப்பு விழா – 14 ஜூலை 2025காவேரி மருத்துவமனை குழுமத்தின் புதிய கிளினிக் 14 ஜூலை 2025 அன்று சிறப்பாக திறக்கப்பட்டது. இந்த புதிய கிளினிக், நவீன மருத்துவ வசதிகளுடன், மக்கள் நலனுக்காக திறக்கப்படுகிறது.காவேரி மருத்துவமனை குழுமம், தன் மருத்துவ சேவைகளின் மேம்பாடு மற்றும் மக்களின் நலனை கருதி, பல்வேறு துறைகளில் நிபுணர்களின் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த புதிய கிளினிக்

திருச்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக நூலகத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
1952-ல் முன்னாள் அமைச்சரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழக செயலாளராக பணியாற்றியஅன்பில் தர்மலிங்கம் தலைமையில் தந்தை பெரியாரால் திறக்கப்பட்ட பிரான்சிஸ் படிப்பகத்தை திருச்சி மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றதுசீரமைக்கப்பட்ட புதிய பிரான்சிஸ் படிப்பகத்தை மக்கள் பயன்பாட்டிற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்இனிகோஇருதயராஜ்,துணை மேயர் திவ்யா,மாநகராட்சி ஆணையர் மதுபாலன்திருச்சி மாவட்ட

ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
திருச்சி தில்லை நகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை மற்றும் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 12/7/2025 சனிக்கிழமை சூப்பர் பசாரில் உள்ள தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் குடல் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருதய நோய் கோளாறுகள் சர்க்கரை நோய்க்கான மருத்துவம் மகளிருக்கான மருத்துவம்

ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை தென்னங்க நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
திருச்சி தில்லை நகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை மற்றும் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 12/7/2025 சனிக்கிழமை சூப்பர் பசாரில் உள்ள தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் குடல் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருதய நோய் கோளாறுகள் சர்க்கரை நோய்க்கான மருத்துவம் மகளிருக்கான மருத்துவம்

திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி01.07.25 திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த மூன்று தொகுதிகளிலும் 871 வாக்குச்சாவடிகள் உள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் நேரடியாக சென்று மக்களிடம் திமுக அரசின் திட்டங்கள் எடுத்து கூறுவது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்து வரும் வஞ்சகங்களை எடுத்து கூறுவது அதன் மூலம் ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்த திட்டத்தில் மக்களை இணைப்பது மேற்கொள்ள உள்ளோம்.மண் மொழி மானம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராகதிரு. லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றார்
திருச்சி, ஜூன் 26: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகபணியாற்றிய திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (27.06.2025) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற

*ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி வழங்கும் கட்சியுடன் கூட்டணி – நிறுவன தலைவர் குணசேகரன் பேட்டி*
ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நிறுவன தலைவர் குணசேகரன் தலைமையில் திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த நிறுவன தலைவர் குணசேகரன் கூறும்போது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்கிறார்களோ அவர்களிடம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை செலுத்தினார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மத்திய மாநில முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக்ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, ஜங்ஷன் கோட்ட