திருச்சி செய்திகள்
1 min read
107

ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்

April 10, 2025
0

09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சி.க்ஷ்யாமளா தேவி அவர்களது உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. R.வின்சென்ட் அவர்களது மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் பகுதிகளில் ரோந்து செய்தும் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடன் சேர்ந்து அரியமங்கலம் சோதனை சாவடியில்

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
30

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

April 10, 2025
0

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர்கள் தளபதி அப்பாஸ் ,Y. ரஹீம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் Er.N.G. சதாம் உசேன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் 3தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக சமுதாய அமைப்புகள் உலமா பெருமக்கள் ,

Continue Reading
ஆன்மிகம் திருச்சி செய்திகள்
1 min read
275

அறநிலையத்துறையின் அதிகாரியா ஆணவத்தின் அடையாளமா?

April 10, 2025
0

கடைசி நாளிலும் ராகினியின் கதக்களி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை அருள்மிகு பராய்த்துறை நாதர் சுவாமி, முனிவர்களின் செருக்கை பிச்சாடனாராக வந்து அடக்கினார் என்பது தல வரலாறு. இது கலியுகத்திலும் தற்பொழுது நடந்துள்ளது. திருப்பராய்த்துறையில். உண்மையாகிறது. செயல் அலுவலராக மக்களால் நடமாடும் அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படும் அகிலாவை அனுப்பி, ராகினியின் அகந்தையை அடக்கி, தனக்கு பல வருடமாக சேவை செய்து வந்துள்ள மக்களுக்கு வாடகை ரசீது கிடைக்க செய்துள்ளார்

Continue Reading
திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
1 min read
144

திருச்சிராப்பள்ளி மாநராட்சி முக்கிய அறிவிப்பு

April 8, 2025
0

பத்திரிக்கைச் செய்தி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிட வேண்டும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு

Continue Reading
தமிழக அரசியல் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
81

வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

April 3, 2025
0

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பள்ளிவாசல், மதரஸா, கபர்ஸ்தான் ஆகியவற்றை விட்டுத்தர மாட்டோம் என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது

Continue Reading
தமிழக அரசியல் திருச்சி செய்திகள்
1 min read
37

சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம்..!

April 3, 2025
0

கோவை செய்தி ; YouTubr சவுக்கு சங்கரை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்படும் – ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவிப்பு. துப்புரவு பணியாளர்கள் பற்றி Youtuber சவுக்கு சங்கர் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நேற்று அவரது இல்லத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் youtuber சவுக்கு சங்கர் துப்புரவு பணியாளர்கள் பற்றி பேசியது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள

Continue Reading
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்.!
அறிவிப்பு த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் மின்சாரம்
1 min read
344

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்.!

April 3, 2025
0

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

Continue Reading
ஆன்மிகம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
86

திருநெடுங்களநாதர் திருக்கோயிலில்வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்

April 2, 2025
0

திருச்சி திருவெறும்பூர் ஏப்ரல் 02 திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி 5 ஆம் நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீ வாராஹி அம்மனுக்குபங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி 5 ஆம்நாள் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டுமஞ்சள் பொடி ,பால் ,தயிர் , இளநீர்

Continue Reading
தமிழக அரசியல் தமிழக வெற்றிக்கழகம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
149

த வெ க புதிய அலுவலகம் திறப்பு

April 2, 2025
0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா திறந்து வைத்து தென்னூர் பகுதி செயலாளர் அப்துல்லா பொருளாளர் ஷேக், 28வார்டு செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், இ. செயலாளர் Dr.அப்துல் பாசித் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்‌. நிகழ்ச்சியில் மாவட்டம்,

Continue Reading
த‌மிழக‌ம் திருச்சி செய்திகள்
0 min read
64

BREAKING || கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம், 6.31 லட்சம் பேர் பார்வை; அமைச்சர் எ.வ.வேலு.

April 1, 2025
0

“சீனாவில் “ஜாங் ஜியாஜியில்” மலைப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. வியட்நாமில், “மோக் சாங்” தீவில் கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவில், பீகார், வனப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்“ தமிழ்நாட்டில் மட்டும் தான். 31.3.2025 வரை கண்ணாடி பாலத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6.31 லட்சம்.. உலக சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரியின் புதிய

Continue Reading