நமது முன்னோர்களால் கட்டப்பட்ட கீழ் போக்கிக் குழாய் மற்றும் அணையின் மதகுகளை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை

June 11, 2025
0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் கொடிங்கால் வாய்க்காலில் பழங்காலத்தில் அச்சுக்கல் கொண்டு கட்டப்பட்ட, தற்பொழுது உடைந்து

துரை வைகோ Mp தலைமையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

June 10, 2025
0

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள

யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் 12.06.2025 ஒரு நாள் மட்டும் இருக்காது

June 10, 2025
0

. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு

4 மணி நேரம் தொடர் ஆய்வில் ஈடுபட்ட துரை வைகோ MP. மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை

June 9, 2025
0

திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ இன்று (09.06.2025) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை பல்வேறு

ஜெயமங்கள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம்

June 8, 2025
0

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் குழுமணி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஜெயமங்கள ஸ்ரீ மஹா

சுவையை தொலைத்த ஏழாம் சுவை உணவகம்

June 8, 2025
0

திருச்சியின் மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ஏழாம் சுவை சுவையான உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற உணவகம் ஆகும். மற்ற உணவகங்களை விட

திருச்சியில் காணாமல் போன மூன்று நீர்ப்பாசன கால்வாய்கள் கண்டுபிடித்த வேளாண் பொறியியல் துறை.

June 6, 2025
0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட மூன்று நீர்ப்பாசன கால்வாய்களை வேளாண் பொறியியல் துறை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக ஏரி குளங்களை தூர்வார வேண்டும். விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்

June 6, 2025
0

திருச்சி, ஜூன்.07-திருச்சி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இதில்

திருக்கோவில் பாதுகாப்பில் பாரபட்சம் காட்டும் திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்.

June 5, 2025
0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பழூர் நவக்கிரக பரிகார ஸ்தல திருக்கோவிலில் தாமரை குளத்தை சுற்றி போதிய வெளிச்சம் இல்லாத நிலையில்

உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

June 5, 2025
0

கரூர் மாவட்டத்தில் அகண்டு வரும் காவிரி ஆறு, மாயனூரில் உய்யகொண்டான் கால்வாயாக பிரிந்து, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு