
திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் வசதி துரை வைகோ எம்பி நன்றி அறிக்கை
திருச்சிராப்பள்ளியில் (பொன்மலை – கோல்டன் ராக்) *300 கோடி மதிப்பீட்டில் ஒரு அதிநவீன வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வசதியை அமைக்க முடிவு செய்ததற்காக உங்களுக்கும் ரயில்வே வாரியத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது முந்தைய கடிதப் பரிமாற்றத்தில், திருச்சிராப்பள்ளியில் ஐ.சி.எஃப் வகை ரயில் பெட்டி உற்பத்தி வசதியை நிறுவுமாறு கோரியிருந்தேன். அந்த திட்டம் பரிசீலனையில் இருக்கும்போது, வந்தே பாரத் வசதிக்காக திருச்சிராப்பள்ளியை பரிந்துரைப்பதன்

திருச்சி திருப்பதி இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ எம்பி மனு
திருச்சிக்கும் திருப்பதிக்கும் இடையே பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்டகால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கோரிக்கைக்கு நீங்கள் அளித்த உறுதிமொழிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நமது பிராந்தியத்தில் வசிப்பவர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட ரயில் ஒரு முக்கியமான போக்குவரத்துத் தேவையை பூர்த்தி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை – பார்லிமென்ட் tiger குரல் இனி நாடாளுமன்ற அவைகளில் ஒலிக்காது
நாடாளுமன்ற மாநிலங்களவையில்வைகோ பிரியாவிடை உரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று 24,07.2025 நடைபெற்ற பிரியாவிடையின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- “மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே, எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்

நீட் தகுதி தேர்வு குளறுபடிகள் துரை வைகோ எம்பி கடும் கண்டனம்
மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக்

நீட் தகுதி தேர்வு குளறுபடிகள் துரை வைகோ எம்பி கடும் கண்டனம்
மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக்

குரலற்றவர்களின் குரலாக 61 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் வைகோ வின் வாரிசு துரை வைகோ – Human Wildlife Conflict புகழாரம்
வனவிலங்குகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக, பல்வேறு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட Human Wildlife Conflict கூட்டம், புதுடெல்லியில் உள்ள Constitution Club of India கூட்டரங்கத்தில் நேற்று (22.07.2025) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ உடன் கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கே.சி. வேணுகோபால் மற்றும் திரு. கொடிகுன்னில் சுரேஷ்

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் துரை வைகோ mp பங்கேற்பு
நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி தலைமையில், இன்று (22.07.2025) காலை 11 மணியளவில், பீகாரில் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மறுமலர்ச்சி திமுக சார்பில் துரை வைகோ mp பங்கேற்று ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்..

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற துரை வைகோ mp
இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (22.07.2025) காலை 10 மணியளவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் தலைமையிலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற இக் கூட்டத்தில், மறுமலர்ச்சி திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினரும் இயக்கத் தந்தையுமான தலைவர் திரு. வைகோ அவர்களும், மக்களவை உறுப்பினரான துரை வைகோ mp அவர்களும் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத்தில் குன்றாண்டால் கோவில் தொடர்பாக கேள்வி எழுப்பிய துரை வைகோ mp.
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயிலின் பராமரிப்பு சம்பந்தமாக, ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு நான் அனுப்பியிருந்த கேள்விகளும், அதற்கு, நேற்று (21.07.2025) அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் அவர்கள் நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலும்,பின்வருமாறு : கேள்வி எண் 1: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில், இந்திய தொல்லியல் கண்காணிப்பகம் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆம் எனில்,

நாடாளுமன்றத்தில் குன்றாண்டால் கோவில் தொடர்பாக கேள்வி எழுப்பியா துரை வைகோ mp.
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயிலின் பராமரிப்பு சம்பந்தமாக, ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு நான் அனுப்பியிருந்த கேள்விகளும், அதற்கு, நேற்று (21.07.2025) அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் அவர்கள் நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலும்,பின்வருமாறு : கேள்வி எண் 1: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில், இந்திய தொல்லியல் கண்காணிப்பகம் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆம் எனில்,