மூன்று தமிழர்களின் உயிரைக் காத்து, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர துரை வைகோ MP கோரிக்கை
மூன்று தமிழர்களின் உயிரைக் காத்து, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர வலியுறுத்தி,நேற்று, மீண்டும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்தேன்;இன்று, அக்கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நற்செய்தி கிடைக்கப் பெற்றேன். கடந்த 11.10.2025 அன்று கம்போடியாவில் வேலை என்று ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுவந்தஇந்தியர்களான தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மதன் குமார்,
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் தண்டனை விதிகளிலிருந்து எங்களுக்கு விலக்கு அளித்ததற்குநன்றி தெரிவித்து பாரதப்பிரதமருக்கு கடிதம்
மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்உங்களுக்கு வணக்கம் ஐயா,உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 01.09.2025 தேதியிட்ட S.O. 3997(E) உத்தரவின் மூலம் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் தண்டனை விதிகளிலிருந்து எங்களுக்கு விலக்கு அளித்ததற்கு எனது மனமார்ந்த நன்றியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் சமூகமான நாங்கள், நான்கு தசாப்தங்களாக ஏங்கி எங்களுக்கு நிவாரணம் வழங்கியதற்காக கருணையுடன் முடிவெடுத்ததற்காக மாண்புமிகு பிரதமருக்கும் இந்திய
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ MP சந்திப்பு
இன்று (01.12.2025) மதியம் 3 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தேன். திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பதற்கு ஒன்றிய அரசின் தேவையான ஒத்துழைப்பையும், முழு ஒப்புதலையும் வழங்க வேண்டுமாறு விரிவான கோரிக்கைக் கடிதம் ஒன்றை நேரில் அளித்து உரையாடினேன். அந்த கடிதத்தின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: எனவே, நிதியமைச்சகத்தின் சார்பில், திருச்சியில் உலர்
திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதி மீண்டும் பெறப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதி மீண்டும் பெறப்பட்டது. துரை வைகோ mp கோரிக்கைய ஏற்று விமான போக்குவரத்து துறை அறிவிப்பு! சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, அபுதாபி, தம்மாம், தோஹா மற்றும் குவைத் போன்ற இடங்களுக்கு நேரடி இணைப்பு வசதியுடன், திருச்சி விமான நிலையம் தென்னிந்தியாவில் ஒரு முக்கிய International-to-International transit மையமாக செயல்படுவதற்கு தனித்துவமான புவி அமைப்பில் இடம் பெற்றுள்ளதையும், திருச்சி புதிய ஒருங்கிணைந்த முனையம் உலகத்தரம்
நான்கு ஆண்டுகளாக செயல்படாத இளைஞர் விடுதியை ஆய்வு செய்த துரை வைகோ MP
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், இன்று (26.10.2025) காலை 10 மணியளவில், திருச்சி, காஜாமலை, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள முன்னர் நேரு யுவா கேந்திரா என்று அழைக்கப்பட்ட, தற்போது மேரா யுவா பாரத் (Mera Yuva Bharat – MY Bharat) எனப்படும் அலுவலகத்தையும், அதனுடன் இணைந்த இளைஞர் விடுதியையும் (Youth Hostel) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். நேரு யுவா கேந்திரா என்பது ஒன்றிய அரசின் இளைஞர்
தேசிய தொழில் நுட்பம் கல்வி நிறுவன (NIT) கூட்டரங்கத்தில் நடைபெற்ற “Rozgar Mela” என்ற வேலைவாய்ப்புத் திருவிழா நிகழ்ச்சியில் துரை வைகோ MP
இன்று (24.10.2025) காலை 11 மணியளவில் திருச்சி, தேசிய தொழில் நுட்பம் கல்வி நிறுவன (NIT) கூட்டரங்கத்தில் நடைபெற்ற “Rozgar Mela” என்ற வேலைவாய்ப்புத் திருவிழா நிகழ்ச்சியில் துரை வைகோ MP கலந்துகொண்டார். இவ்விழாவில் வருமான வரித்துறை, அஞ்சல் துறை, இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசு துறைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 51,000 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த விழா இந்தியாவெங்கும் 40 இடங்களில் ஏற்பாடு
கடந்த ஒன்பது ஆண்டுகள் தேக்க நிலையில் இருந்த ESIC திருச்சி மண்டல துணை அலுவலகம் அமைக்கும் பணிக்கான துரை வைகோ எம்பி அவர்களின் தொடர் முயற்சி வென்றுள்ளது.
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி திருச்சியில் இ எஸ் ஐ சி மண்டல துணை அலுவலகம் அமைப்பது தொடர்பான துரை வைகோ எம்பி கோரிக்கையுடன் கடந்த 05.08.2025 அன்று ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களை, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான இரு முக்கிய கோரிக்கைகளைக் கொண்ட மனுவை அமைச்சரிடம் வழங்கி,
திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஆலோசனைக்குழு” கூட்டத்தில் தலைமை ஏற்று கலந்துகொண்டு உரையாற்றிய துரை வைகோ MP”
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்று (10.10.2025) காலை 11 மணியளவில் நடைபெற்ற “திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஆலோசனைக்குழு” கூட்டத்தில் நான் தலைமை ஏற்று கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில், திருச்சி விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முக்கியமான பரிந்துரைகளை வழங்கினேன். அதன் விவரம் பின்வருமாறு: மேலும், இது சார்ந்த பணிகளை விரைவாக நிறைவேற்றுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை (AAI) கேட்டுக்கொண்டேன்.
சரித்திரம் திரும்புகிறது – அலைகடலென குடும்பத்தோடு ஒன்று கூடும் தொண்டர்கள் – அழைக்கிறார் மக்கள் நாயகன் பாராளுமன்ற புலி துரை வைகோMP
தந்தை பெரியார் வகுத்தளித்த சமூகநீதியை தமிழ்நாட்டின் குணமாக சட்டமாக்கியவர், தான் கற்ற கல்வியை, பெற்ற அறிவை கொண்டு தமிழ்நாட்டின் தனித்துவமான திசை வழியை தன் உழைப்பின் ஊடாக கட்டமைத்தவர், குரலற்ற தமிழனின் தனித்துவமான புதிய குரலாக உயர்ந்த சபைகளில் ஓங்கி ஒலித்தவர், இந்தியாவிற்கே வழிகாட்டும் இயக்கமாய் திராவிட இயக்கத்தை அடையாளப் படுத்தி வழிகாட்டியவர், கட்சியாக கட்டமைத்தவர், எளிமையின் கம்பீரத்தோடு சிகரம் தொட்டவர், தமிழனுக்கு பாதுகாப்பு திராவிட அரசியல்தான் என்று அடித்தளமிட்டவர்
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் காசோலையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார்
திருச்சி: செப் 11: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சிவசந்திரன், (CRPF) சுப்பிரமணியன் (CRPF) ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை MLA வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் Ex. MP முன்னிலையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு


