
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, எல்.சி. எண் 355, கீரனூர் – திருச்சி–காரைக்குடி பிரிவில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான கோரிக்கை
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, எல்.சி. எண் 355, கீரனூர் – திருச்சி–காரைக்குடி பிரிவில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்தார். அதில், திருச்சி–காரைக்குடி பிரிவில் உள்ள கீரனூரில் அமைந்துள்ள MLC எனப்படும் Manned Level Crossing LC

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20665/20666) இரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டி துரை வைகோMP கோரிக்கை
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20665/20666) இரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டி கோரிக்கைக் கடிதம் வழங்கினார். கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு

திருச்சியில் Dry Port – உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்திய துரை வைகோMP
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ அவர்கள் இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சியில் Dry Port – உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்தி, இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தார். உலர் துறைமுகம் என்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்காற்றும் உள்நாட்டு

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க கோரிக்கை – துரை வைகோ mp
இன்று (12.08.2025) மாலை, மாண்புமிகு ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, இதற்கு முறையாக பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை கடிதம் கொடுத்தார் துரை

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை – துரை வைகோ mp
இன்று (12.08.2025) மாலை, மாண்புமிகு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை கடிதம் கொடுத்து வேண்டுகோள் விடுத்தேன். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இவ்வசதியை அமல்படுத்த 2022-இல் ஒன்றிய அரசின் சுங்கத் துறை ஏற்கனவே அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டி,

இந்தியாவுக்கான ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதர் திரு. ரோமன் பபுஷ்கின் அவர்களை சந்தித்து உரையாடிய துரை வைகோ எம்பி
இந்தியாவுக்கான ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதர் திரு. ரோமன் பபுஷ்கின் அவர்களை, இன்று (12.08.2025) மதியம் புது தில்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் சந்தித்து, இந்திய குடிமக்கள், குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த கிஷோர் சரவணன் உள்ளிட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தேன். அவர்களை விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோரினேன். அதன் விவரங்கள் பின்வருமாறு: ரஷ்யாவில் உள்ள பல

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ரஷ்ய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட மருத்துவ மாணவனை மீட்பதற்காக உரையாடிய துரை வைகோ எம்பி
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், இன்று (12.08.2025) காலை 11 மணியளவில் சந்தித்து உரையாடினேன். ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட இளம் இந்திய குடிமகனான திரு. கிஷோர் சரவணன் என்ற மருத்துவ மாணவரின் உயிரைக் காப்பாற்ற அவரது தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். அதுகுறித்த முழு விவரங்களையும் வழங்கினேன். இதற்காக இதுவரை நான் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தேன். அதில், இந்திய

ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் – முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ரஷ்யா – விடாமுயற்சியோடு மீட்பதற்காக போராடும் துரை வைகோ எம்பி
தோண்டத் தோண்டப் பூதம் கிளம்புவது போல ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலை பயங்கரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் போர்முனையில் சிக்கியுள்ளனர் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, இன்றைய முற்பகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது நூறு அல்ல, ஆயிரக்கணக்கானவர்களாக இருக்குமோ என்ற வலுவான ஐயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த கிஷோர் சரவணன் உட்பட 100-க்கு மேற்பட்ட இந்தியர்களையும் மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.

பால்பன்னை துவாக்குடி அணுகுசாலை 16 ஆண்டுகல கோரிக்கை – களத்தில் துரை வைகோ mp
எனது திருச்சி தொகுதியில் அமைந்துள்ள NH-67 பால்பண்ணை–துவாக்குடி பகுதியில் அணுகு சாலை (Service Road) அமைக்க வேண்டும் என்ற 16 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றித்தந்திட, ஒன்றிய அரசின் மத்திய நிதி பகிர்மானத்திலிருந்து ஒதுக்கீடு செய்துதர வேண்டி எனது கோரிக்கை கடிதத்துடன் மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நித்தின் ஜெயராம் கட்கரி அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தேன். திருச்சி–தஞ்சாவூர் NH-67 தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள

ராணுவ வீரர்களுக்கு ரயில் பயணத்தில் உறுதியளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு – துரை வைகோ mp கோரிக்கை
நான் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த 22.05.2025 அன்று நடைபெற்ற, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன். அந்த விழாவில், திருச்சி உய்யகொண்டான் திருமலையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான கேப்டன் S. இருதயசாமி என்ற பெரியவர் அவர்கள் தற்போது பணியில் உள்ள இராணுவ வீரர்களுக்கான இரயில் பயண முன்பதிவு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுமென பொது