தமிழக மாணவனை மீட்க கோரி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைத்த துரை வைகோ எம்பி
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (04.08.2025) காலை 12 மணியளவில், அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன். ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர, 15 அரசியல் கட்சிகளைச் சார்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களிடம் அவரது
மணவை யின் தமிழுக்கு வயது 50 வாழ்த்துகின்றோம் வாழ்க பல்லாண்டு
போராட்ட களங்களின் நாயகன் தலைவர் வைகோ அந்த தலைவருக்கேற்ற தனயன் மக்கள் களத்தில் மாவீரன் துரைவைகோ அவருகளுக்கேற்ற தம்பி நம்பிக்கை நாயகன் செயல்வீரர் மணவையாருக்கு 50 என் பார்வையில் மணவையார் பொதுவாக அரசியல் வாழ்க்கை என்றாலே ஆடம்பர வாழ்க்கை சொகுசு கார்கள்,ஏவியவுடன் வேலையாட்கள்,கண்ணசைவிற்க்கு காத்திருக்கும் தொண்டர்கள் என்றெல்லாம் இருக்கும்… ஆனால் இவர் தேர்ந்தடுத்த பாதை அப்படியல்ல… அரசியலில் நேர்மை… பொதுவாழ்வில் தூய்மை… என்ற இலட்சியத்தை கொண்ட ஒப்பற்ற தலைவரின் தொண்டனாக
மனைவியின் தமிழுக்கு வயது 50 வாழ்த்துகின்றோம் வாழ்க பல்லாண்டு
போராட்ட களங்களின் நாயகன் தலைவர் வைகோ அந்த தலைவருக்கேற்ற தனயன் மக்கள் களத்தில் மாவீரன் துரைவைகோ அவருகளுக்கேற்ற தம்பி நம்பிக்கை நாயகன் செயல்வீரர் மணவையாருக்கு 50 என் பார்வையில் மணவையார் பொதுவாக அரசியல் வாழ்க்கை என்றாலே ஆடம்பர வாழ்க்கை சொகுசு கார்கள்,ஏவியவுடன் வேலையாட்கள்,கண்ணசைவிற்க்கு காத்திருக்கும் தொண்டர்கள் என்றெல்லாம் இருக்கும்… ஆனால் இவர் தேர்ந்தடுத்த பாதை அப்படியல்ல… அரசியலில் நேர்மை… பொதுவாழ்வில் தூய்மை… என்ற இலட்சியத்தை கொண்ட ஒப்பற்ற தலைவரின் தொண்டனாக
இந்தியன் எலும்பு நோய் மருத்துவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு
திருச்சி. 4.8.2025 இந்தியன் ஆர்த்தோ பியாடிக் அஸோஸியன் பத்திக்கையாளர் சந்திப்பு ஃ அறுபது வயதிற்கு மேற்பட்டோர்க்கு மருத்துவ சிசிக்கைக்கான கட்டண சலுகை பற்றி கூறப்பட்டது.60வது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஆர்த்தோ நோயாளிகளுக்கு , திருச்சியில் உள்ள மருத்துவ மனைகளுக்கு ஆர்த்தோ அஸோஸியன் மூலமாக நேரடி சென்று, அவர்கள் நோயின் தன்மைக்கு ஏற்ப என்ன நோய் என கண்டறிந்து, நோயாளிகளுக்கு எங்களால் எவ்வளவு குறைந்த கட்டணத்தில் மிக நேர்த்தியான மருத்துவ சிசிக்கை
அஜீத் எனும் ஆளுமை – ஆளுமை தொடங்கி ஆயிற்று 33 ஆண்டுகள்
அமராவதிநதிக்கரையினிலேகாதல் மன்னனாகஅமர்க்களமாக தோன்றிஅட்டகாசம் செய்தவனேவேதாளமாய் பாயும் எதிரிகள் நடுவே சாம்ராட் அசோகாவாய் மாறிவீரம் பறைசாற்றியவனேஉல்லாசமாய் வாழும் மனிதர் மத்தியில் ரசிகர்களுக்காக விசுவாசமாய் இருப்பவனேஅடக்க நினைப்பவர் எவர் வந்தாலும் நேர்கொண்ட பார்வையோடுவிவேகம் கொண்ட மதியோடு துணிவோடு பேசுபவனேஉன் விடாமுயற்சி எங்களைப் போன்ற பல்லாயிரம் ரசிகர்களுக்கு அது ஒரு விஸ்வரூப பயிற்சிதலைக்கனம் இல்லா எங்கள் அன்பு தலையே33 ஆண்டுகள் திரை வாழ்வியினிலே எவ்வளவோ வெற்றிகள் எவ்வளவோ தோல்விகள்எவ்வளவோ வஞ்சகங்கள் எவ்வளவோ நம்பிக்கை துரோகங்கள்
எட்டாக்கணியாகும் காவிரி குடிநீர் – கசக்கும் காயாகும் borewell நீர் – விடியலைதேடி கிராம மக்கள்
திருப்பராய்த்துறை ஊராட்சியில் காவிரி நீர் வந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக ஆகிவிட்டது போர்வெல் தண்ணீர் என்கிற பெயரில் இந்த வாய்க்கால் நீரைதான் குழந்தைகள் முதல் பெரியோர்களே அனைவரும் பருகின்றனர். ஊராட்சிக்கு மட்டும் காவிரி நீரை தருவதை ஊராட்சி நிர்வாகம் இவ்வளவு தயக்கம் ஏன் காட்டுகிறது என்று தெரியவில்லை. இந்த வாய்க்கால் குடிநீர் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததா இல்லையா என்று குடிநீரை பரிசோதித்து வழங்குமாறு கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பிளாட்டனம் விழா (70ம் ஆண்டு நிறைவு விழா) முன்னாள் மாணவியர் தொடர் சொற்பொழிவு, விலங்கியல் ஆராய்ச்சி துறை, சீதா லட்சுமி இராமசுவாமி கல்லூரி
பிளாட்டனம் விழா (70ம் ஆண்டு நிறைவு விழா) முன்னாள் மாணவியர் தொடர் சொற்பொழிவு, விலங்கியல் ஆராய்ச்சி துறை, சீதா லட்சுமி இராமசுவாமி கல்லூரி திருச்சிராப்பள்ளி சீதா லட்சுமி இராமசுவாமி கல்லூரி பிளாட்டினம் விழாவின் ஒரு பகுதியாக விலங்கியல் ஆராய்ச்சி துறை 5 ‘நாள் முன்னாள் மாணவர் தொடர் சொற்பொழிவினை பெருமையுடன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடரானது சிறப்பு மிக்க முன்னாள் மாணவியரின் திறன் மற்றும் உயிரியலின் பல்வேறு துறையில் அவர்களது
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே பொது மேலாளருக்கு துரை வைகோ mp கோரிக்கை!
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை! இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15, 2025 வார விடுமுறை இறுதியில் வருவதால் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சுதந்திர தினத்தன்று திருச்சிராப்பள்ளி- மைசூர் மற்றும் திருச்சி வழியாக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ஆகிய கீழ்க்கண்ட சிறப்பு ரயில்களை இயக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளேன். 2.திருச்சிராப்பள்ளி வழியாக சென்னை எழும்பூர்
கடலூர் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்து – பாராளுமன்றத்தில் துரை வைகோ mp கேள்வி
கடந்த 08.07.2025 அன்று தமிழ்நாட்டில், கடலூரில் இரயில் பாதை சாலை சந்திப்பை (Railway Level Crossing) கடக்க முயன்ற பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 3 பள்ளி குழந்தைகள் இறந்து போனதும், பலர் காயம் அடைந்ததும் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த கவலைக்குரிய, மோசமான விபத்தை முன்வைத்து , இரயில் பாதை சாலை சந்திப்பில் (Railway Level Crossing) உள்ள MLC எனப்படும் manned level crossing
ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் இந்தியர்கள் – மருத்துவ மாணவனின் பெற்றோர்கள் கதறல் – களத்தில் இறங்கிய துரை வைகோ mp – மத்திய அமைச்சர் ஜெயிஷங்கரிடம் நேரிலும் – பாராளுமன்றத்தில் நேரடியாகவும் கோரிக்கை முழக்கம்
மிகுந்த மனவேதனையுடனும், உடனடி தலையீடு கோரும் அவசர வேண்டுகோளுடனும் நேற்று (28.07.2025) மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர், டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, ரஷ்யாவில், ரஷ்யா – உக்ரைன் போர்முனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கைக்



