மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ MP சந்திப்பு
இன்று (01.12.2025) மதியம் 3 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தேன். திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பதற்கு ஒன்றிய அரசின் தேவையான ஒத்துழைப்பையும், முழு ஒப்புதலையும் வழங்க வேண்டுமாறு விரிவான கோரிக்கைக் கடிதம் ஒன்றை நேரில் அளித்து உரையாடினேன். அந்த கடிதத்தின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: எனவே, நிதியமைச்சகத்தின் சார்பில், திருச்சியில் உலர்
ஊடகவியலாளர் களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்த துரை வைகோMP
திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய இயக்குநரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள திரு. S.S.ராஜூ அவர்களை, இன்று (28.11.2025) மாலை 3 மணியளவில் விமான நிலைய சந்திப்பறையில் நேரில் சந்தித்தேன். அப்போது, அவர் எனக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நான் அவரது பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இச்சந்திப்பில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக
DISHA கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் மூன்றாவது DISHA கூட்டத்தில் பங்கேற்றேன். எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA), மாவட்ட ஆட்சியர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களின் தலைமையில், இன்று (29.11.2025) காலை 10 மணி
முதல்வர் தொகுதியில் தவெக வேட்பாளர் பிரபல தொழிலதிபர்
கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கும் தொழிலதிபர்…விஜயின் பக்க சாய்ஸ் அச்சத்தில் மாற்று கட்சியினர் கோட்டை விடும் கொளத்தூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்புடன் 2026 சட்டமன்ற தேர்தல் ஸ்டார் தொகுதிகளில் குறி வைத்த தவெக `நாடு போற்றும் ஆட்சி’ என்று மார்தட்டிவரும் ஆளும் தி.மு.க-வினர், ஆனால், முன்மாதிரியாக இருக்கவேண்டிய முதல்வரின் தொகுதியான கொளத்தூரே மோசமான சாலைகள், எங்கும் குப்பைகள், நிறைவடையாத பணிகள் என்று கந்தரகோலத்தில் இருப்பதாக தொகுதிவாசிகள் கதறுகின்றனர். குறிப்பாக
இந்திய அரசமைப்பு முகப்புரை
இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் | மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல், நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிபடுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த
திருச்சியில் இன்று ஒரே நாளில் ரூபாய் 27.66 லட்சம் மதிப்புடைய மூன்று மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (21.11.2025) ஒரே நாளில் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முக்கிய மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார். மாலை 4 மணிக்கு திருச்சி மாநகராட்சி வார்டு எண் 5-ல் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை மாணவ-மாணவியர், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் திறந்து வைத்தார். மாலை 5 மணிக்கு திருவரங்கம் அரசு பொது
மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி என் எஸ் எஸ் பாரதிதாசன் யூனிவர்சிட்டி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி
பாரதத்தின் இரும்பு மனிதர் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் யூனிவர்சிட்டி மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து மாபெரும் தேசிய ஒற்றுமை பேரணி நடைபெற்றது இந்த பேரணியை திருச்சிராப்பள்ளி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், ஜமால் முகமது கல்லூரி
ஒன்றரை வயது குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் – மக்கள் பாராட்டு
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வன், பிரியங்கா ஆகியோரது 1 வயது 7 மாதம் ஆன ஆண் குழந்தை யுகன் ராஜ், கடந்த பத்து நாட்களாக இருமல் மற்றும் நான்கு நாட்களாக காய்ச்சல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் 17/11/25 அன்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உபகரணத்தில் உதவியோடு
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அதனை முன்னிட்டு திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தில்லை நகரில் துவங்கி சாலை ரோடு வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷமித்ரா மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை
போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் – நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேசன் அமைப்பினர் கோரிக்கை
திருச்சி நவ 05 நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 8ம் தேதி நிறுவன தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற உள்ளது. இது குறித்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் துணைத் தலைவர் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். வருகிற சட்டமன்ற தேர்தலில் முன்னெறித்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம் நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் கேரளவை போல் சட்டம்



