திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் துரை வைகோ MP அவர்களின் தொகுதி நிதியில் ஒரு கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் பல்வேறு பொதுநலத் திட்டங்கள் திறப்பு விழா
த‌மிழக‌ம் துரை வைகோ mp மதிமுக
1 min read
36

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் துரை வைகோ MP அவர்களின் தொகுதி நிதியில் ஒரு கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் பல்வேறு பொதுநலத் திட்டங்கள் திறப்பு விழா

335

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மற்றும் கந்தவர்க்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில், துரை வைகோMP நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்வேறு பொதுநலத் திட்டங்களின் திறப்பு விழா, இன்று (11.10.2025) நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில், புதுக்கோட்டை மற்றும் கந்தவர்க்கோட்டை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில், மொத்தம் 6 திட்டங்கள் திறக்கப்பட்டன. அவை, இரண்டு பயணியர் நிழற்குடையும், நாடக கலையரங்கம், அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, நிழற்கூடம்,

Continue Reading
திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஆலோசனைக்குழு” கூட்டத்தில்  தலைமை ஏற்று கலந்துகொண்டு உரையாற்றிய துரை வைகோ MP”
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
34

திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஆலோசனைக்குழு” கூட்டத்தில் தலைமை ஏற்று கலந்துகொண்டு உரையாற்றிய துரை வைகோ MP”

335

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்று (10.10.2025) காலை 11 மணியளவில் நடைபெற்ற “திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஆலோசனைக்குழு” கூட்டத்தில் நான் தலைமை ஏற்று கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில், திருச்சி விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முக்கியமான பரிந்துரைகளை வழங்கினேன். அதன் விவரம் பின்வருமாறு: மேலும், இது சார்ந்த பணிகளை விரைவாக நிறைவேற்றுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை (AAI) கேட்டுக்கொண்டேன்.

Continue Reading
கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி இன்று (09.10.25) முதல் நின்று செல்லும் – மறுமலர்ச்சி தி.மு.கவின் கோரிக்கை வெற்றி
த‌மிழக‌ம் துரை வைகோ mp தேசிய அரசியல் மதிமுக
1 min read
37

கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி இன்று (09.10.25) முதல் நின்று செல்லும் – மறுமலர்ச்சி தி.மு.கவின் கோரிக்கை வெற்றி

335

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வர்த்தக நகரமாக விளங்குகின்ற கோவில்பட்டியில் சென்னை – நெல்லை வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்து வந்தது. கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள்,ஒன்றிய இரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்விணி வைஷ்ணவ் அவர்களை 21.09.2023 அன்று நேரில் சந்திந்து வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கோவில்பட்டியில்

Continue Reading
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களின் உடல்நலம் விசாரித்த துரை வைகோ mp
தமிழக அரசியல் த‌மிழக‌ம் துரை வைகோ mp
1 min read
35

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களின் உடல்நலம் விசாரித்த துரை வைகோ mp

335

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தேன். இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் உடல் நலம் குறித்தும் டாக்டர் ஐயா அவர்கள் கேட்டறிந்தார். தலைவர் வைகோ அவர்களின் மக்கள் பணியையும் அவரின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளையும் பெருமையோடு குறிப்பிட்டு நினைவு கூர்ந்தார். தங்களைப்

Continue Reading
கர்ம வீரனாக கடமை முடித்த பின் பெற்றோர் நலனை விசாரித்த தலைமகன்
த‌மிழக‌ம் துரை வைகோ mp மதிமுக வைகோ
1 min read
36

கர்ம வீரனாக கடமை முடித்த பின் பெற்றோர் நலனை விசாரித்த தலைமகன்

335

இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். அம்மா ரேணுகா அவர்களின் உடல் நலனையும் கேட்டறிந்தேன். இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களும் எனது அன்புத் தாயார் ரேணுகா அம்மா அவர்களும் உடல் நலன் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பாகவே மக்கள் சந்திப்பிற்காகவும், கழக தோழர்களின் இல்லத் திருமணத்தில் பங்கேற்கவும், நேற்று முழு நாளும் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற

Continue Reading
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் முன்னிட்டு ஜீன் கவுன்சிலிங் கேம்ப்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் மருத்துவம்
1 min read
35

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் முன்னிட்டு ஜீன் கவுன்சிலிங் கேம்ப்

335

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் முன்னிட்டு ஜீன் கவுன்சிலிங் கேம்ப் திருச்சி, அக். 6: “பிங்க் அக்டோபர்” மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் & மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று இலவச ஜீன் கவுன்சிலிங் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக டாக்டர் ஜி. சுவதி (M.B.B.S., உதவி அறுவை சிகிச்சை நிபுணர், அரசு முதன்மை சுகாதார மையம்,

Continue Reading
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் பாராளுமன்ற நிதியிலிருந்து துவக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
35

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் பாராளுமன்ற நிதியிலிருந்து துவக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள்

335

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 1,18,40,000 மதிப்பீட்டில் பல்வேறு பொதுநலத் திட்டங்கள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்வேறு பொதுநலத் திட்டங்களின் திறப்பு விழா, இன்று (06.10.2025) நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மொத்தம் 6 திட்டங்கள் திறக்கப்பட்டன. அவை, மூன்று நியாய

Continue Reading
நாசமா போன நாற்றங்கால் ஆற்றுப் பாதுகாப்பு துறையின் அலட்சியத்தால் தொடரும் அவலம்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் விவசாயம்
1 min read
67

நாசமா போன நாற்றங்கால் ஆற்றுப் பாதுகாப்பு துறையின் அலட்சியத்தால் தொடரும் அவலம்

335

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தின் விவசாய நிலங்களுக்கு இடையே ஒரு பெரிய வடிகால் வாய்க்கால் செல்கிறது, கொடிங்கால் வாய்க்கால் என்று அழைக்கப்படும் பழையூர் வடிகால் வாய்க்கால். கிராம வரைபடத்தின் படி அந்த வாய்க்காலின் அகலம் 70 அடி முதல் 220 அடி வரை. ஆனால் உண்மையில் அங்கு இருப்பதோ 15-20அடி மட்டும்தான். திருப்பராய்த்துறையில் மட்டும் நிறைய இடங்களில் அந்த வாய்க்காலுக்கு கரைகள் கிடையாது. முற்றிலும் ஆக்கிரமிப்பு

Continue Reading
ஸ்ரீ ராமர் திருஉருவப்படம் அவமதிப்பு கயவர்களை கைது செய்யக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் ஆன்மிகம் குற்றம் தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
42

ஸ்ரீ ராமர் திருஉருவப்படம் அவமதிப்பு கயவர்களை கைது செய்யக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டன ஆர்ப்பாட்டம்

335

கடந்த சில தினங்களுக்கு முன்பு நவல்பட்டு பகுதியில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவுருவப்படத்தை அவமரியாதை செய்த ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்கின்ற கள்வர் கூட்டத்தை கைது செய்ய வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் எம் ஐ இ டி கல்லூரி அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சுதாகர் திலக் தலைமையில் VHP மாநில

Continue Reading
மக்கள் சேவையை மகேசன் சேவை என மக்கள் பணியாற்றும் திருச்சிராப்பள்ளி மாமன்ற உறுப்பினர்
ஆன்மிகம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
36

மக்கள் சேவையை மகேசன் சேவை என மக்கள் பணியாற்றும் திருச்சிராப்பள்ளி மாமன்ற உறுப்பினர்

335

திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக போற்றப்படுகின்ற ஸ்தலமாகும். இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஈசனை வணங்குவதற்காக வருவது வாடிக்கை. நவராத்திரி உற்சவம் பத்து நாளும் அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதும் வழக்கம். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலுக்கு முறையான தோரண வாயில்களோ அல்லது அடையாளம்

Continue Reading