கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவிப்பு..!
த‌மிழக‌ம் துரை வைகோ mp தேசிய அரசியல்
1 min read
33

கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவிப்பு..!

335

மறுமலர்ச்சி திமுகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி..! தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வர்த்தக நகரமாக விளங்குகின்ற கோவில்பட்டியில் சென்னை – நெல்லை வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்து வந்தது. இது தொடர்பான கோரிக்கையோடு கடந்த 21.09.2024 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்விணி வைஷ்ணவ் அவர்களை, நம் கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ

Continue Reading
திருச்சியில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த துறை வைகோ எம்பி
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
33

திருச்சியில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த துறை வைகோ எம்பி

335

இன்று (02.10.2025) காலை 9 மணியளவில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள மாரிஸ் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளையும், 10 மணியளவில் அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் பணிகளையும் இரயில்வே, மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை வரவழைத்து நான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். கடந்த 11.01.2025 அன்று முதல் DISHA கூட்டத்திலேயே பழைய மாரிஸ் இரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணியை விரைவுபடுத்திட

Continue Reading
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்
த‌மிழக‌ம் பள்ளி கல்வித்துறை
1 min read
25

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்

335

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள டேக் சூடாமணி அரங்கத்தில் 26-09-2025 ஆம் தேதி முதல் 02-10-2025 வரை நடைபெறுகிறது. அதில் ஒரு அங்கமாக அனைத்து மாணவர்களுக்கும் தமிழி (தமிழ் – பிராமி) எழுத்துக்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதல் படி கல்வெட்டுகளில் இருக்கக்கூடிய எழுத்துக்களை

Continue Reading
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் நெஞ்சை பதறச் செய்கிறது – துரை வைகோ
தமிழக அரசியல் த‌மிழக‌ம் துரை வைகோ mp
1 min read
34

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் நெஞ்சை பதறச் செய்கிறது – துரை வைகோ

335

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் நெஞ்சை பதறச் செய்கிறது! கரூரில் தவெக தலைவர் சகோதரர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தார்கள் என்ற செய்தியும், 50 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதும் நெஞ்சை பதறச் செய்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின்

Continue Reading
செப்டம்பர் 26 ஆம் தேதி ஹம்சா மறுவாழ்வு சக்கர நாற்காலி பேரணியை நடத்துகிறது.
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
36

செப்டம்பர் 26 ஆம் தேதி ஹம்சா மறுவாழ்வு சக்கர நாற்காலி பேரணியை நடத்துகிறது.

0

முதுகுத் தண்டு காயம் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு “ஹம்சா மறுவாழ்வின் சக்கர நாற்காலி பேரணி 2025” தலைப்பு: செப்டம்பர் 26 ஆம் தேதி ஹம்சா மறுவாழ்வு சக்கர நாற்காலி பேரணியை நடத்துகிறது. மூளை, முதுகெலும்பு மற்றும் எலும்பியல் மறுவாழ்வுக்கான முன்னணி வழங்குநரான ஹம்சா மறுவாழ்வு மையம், 26/09/2025 அன்று தொடக்க ஹம்சா சக்கர நாற்காலி பேரணி 2025 ஐ நடத்துவதில் பெருமை கொள்கிறது. ஹம்சா மறுவாழ்வு கண்டோன்மென்ட்டில் காவேரி மருத்துவமனையின்

Continue Reading
சிட்டிசன் திரைப்பட அத்திப்பட்டி போல ஆதரவின்றி நிற்கும் அப்பாவி கிராம மக்கள் – மின் வசதியும் இல்லை காவிரி குடிநீரும் இல்லை – சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் அவலம்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாவட்ட ஆட்சியர்
1 min read
47

சிட்டிசன் திரைப்பட அத்திப்பட்டி போல ஆதரவின்றி நிற்கும் அப்பாவி கிராம மக்கள் – மின் வசதியும் இல்லை காவிரி குடிநீரும் இல்லை – சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் அவலம்

335

மின்சார கம்பங்கள் இருக்கு தெருக்களில் தெரு விளக்கு இல்லை. மழைநீர் வடிகால் வசதியில்லை. பாசன வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளனர் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் அம்பேத்கார் நகர் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் மின்சார கம்பங்களில் இருந்தும் தெருக்களில் தெரு விளக்கு இல்லாமல் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள் சில மாதங்களுக்கு முன்னால் இங்கு

Continue Reading
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ பாராட்டு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
46

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ பாராட்டு

335

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், பொதுமக்களுக்கு தேவையான அரசின் அனைத்து சேவைகளையும் விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத் தன்மையோடும் அவர்களது இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தைத் தொடங்கி நடைமுறைபடுத்திவருகிறார். இத்திட்டத்தின் கீழ், எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (23.09.2025) காலை தொடங்கி நடைபெற்று வரும் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டேன். இத்திட்டம், வருவாய், சமூகநலம்,

Continue Reading
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு கோரிக்கை
காவல்துறை த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
65

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு கோரிக்கை

335

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு கோரிக்கை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் உள்ள அணலையில் பல வருடமாக பயன்பாட்டில் இருந்த பாசன வாய்க்காலை தனிநபர் ஒருவர் தனது பட்டா நிலத்தில் செல்வதாக கூறி மூடிவிட்டார். இதனால் அந்த வாய்க்கால் வழியாக பாசனம் பெற்று வந்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு ஃபீல்டு போத்தீஸ் – 25/1959 சட்டத்தை அமல்படுத்தி,பட்டா நிலத்தில் காலம் காலமாக ஓடி

Continue Reading
திருச்சி பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி மட்டுமே என் இலக்கு – துரை வைகோ MP
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
45

திருச்சி பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி மட்டுமே என் இலக்கு – துரை வைகோ MP

335

திருச்சி, செப்.21- திருச்சியில்  துரை.வைகோ‌ எம்.பி. பேட்டி திருச்சி, செப்.22 – திருச்சி விமான நிலையத்தில்  மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-  திருச்சியில் ரெயில்வே பாலம் பணிகள் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கவில்லை அவர்களை விரைந்து முடிக்குமாறு கூறியுள்ளேன், பால் பண்ணை சாலை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் முயற்சிக்காக நான் அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து பேசி உள்ளேன். மாவட்ட நிர்வாகமும் அதற்கான

Continue Reading
மணப்பாறை வட்டார வளர்ச்சி (ஊராட்சி) அலுவலர் பல இலட்சத்திற்கு ஆசைப்பட்ட பலே திட்டம் முறியடிப்பு – உடந்தையாக செயல்பட்ட ஊராட்சி செயலர்கள் திக் திக். –
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாவட்ட ஆட்சியர்
0 min read
56

மணப்பாறை வட்டார வளர்ச்சி (ஊராட்சி) அலுவலர் பல இலட்சத்திற்கு ஆசைப்பட்ட பலே திட்டம் முறியடிப்பு – உடந்தையாக செயல்பட்ட ஊராட்சி செயலர்கள் திக் திக். –

335

திருச்சி: மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 21 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் கம்ப்யூட்டர், டேபிள், நாற்காலி, பழைய பேப்பர், மின் மோட்டார் என பயன்பாட்டில் இல்லாத பல இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ளது. இந்நிலையில் தொப்பம்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்திலுள்ள பொருட்களை பிடிஓ அண்ணாதுரை இட்ட வாய்மொழி உத்தரவின் பேரில் அவர் அனுப்பி வைத்த சரக்கு வாகனத்தில் ஊராட்சி செயலர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பிடிஓ எதிர்பார்த்த அளவிற்கு கணிசமான தொகைக்கு பொருட்கள்

Continue Reading