அடிமனை விவகாரம் – ஸ்ரீரங்கத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் திருச்சி செய்திகள்
0 min read
85

அடிமனை விவகாரம் – ஸ்ரீரங்கத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

335

திருச்சி ஸ்ரீரங்கம் வெள்ளிதிருமுத்தம் கிராமத்திற்குற்பட்ட 350 ஏக்கர் நிலம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும்,இந்த இடத்தில் பல லட்சம் மக்கள் தலைமுறை தலைமுறையாக குடியிருந்துவருகின்றனர். இதில் 41 பேர் தாங்கள் வசிக்கும் இடத்திற்கான பட்டா கேட்டு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனைகள் அரங்கனுக்கே சொந்தமானது என நீதிபதி சுவாமிநாதன்தீர்ப்பளித்தார், 19 ஆண்டுகளுக்குபிறகு தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பால் அடிமனையில்

Continue Reading
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
89

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்

335

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இன்று காலை முதலே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சமூக ஊடகப்பிரிவு சார்பில் செயலாளர்கள் ஆயில் மில் பாஸ்கர், முரளி அகர்வால் ஆகியோரது கூட்டு முயற்சியில் கட்சி உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள்

Continue Reading
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
131

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்

335

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இன்று காலை முதலே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சமூக ஊடகப்பிரிவு சார்பில் ஆயில் மில் கோபால் முரளி அகர்வால் ஆகியோரது கூட்டு முயற்சியில் கட்சி உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்

Continue Reading
மனிதம் மரிக்கவில்லை
திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
75

மனிதம் மரிக்கவில்லை

335

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவெறும்பூர், பாரதிபுரத்தைச் சேர்ந்த பாலு ராமு என்பவர் அமெரிக்காவில் பணியாற்றிய இடத்தில் உயிரிழந்துவிட்டார். இவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு உதவுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலகத்தில் 16.02.2026 ஆம் தேதி மறைந்த பாலு ராமு அவர்களின் மனைவி மகேஸ்வரி, மூன்று மகள்கள் கோமதி, ரேவதி, சுமதி மற்றும் அவரது தம்பி மோகன் ராம், மருமகன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கோரிக்கை

Continue Reading
பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட துரை வைகோ எம்.பி
திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
63

பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட துரை வைகோ எம்.பி

335

இன்று (22.02.2026) மதியம் 12 மணி அளவில், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியும், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பழூர் மற்றும் பெட்டவாய்தலை ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் துரை வைகோ எம்.பி நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். பழூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க, குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மோட்டார் மூலம் தேங்கும் நீரை வெளியேற்றுவதை உறுதி

Continue Reading
இரயில்வே தொடர்பான பொதுமக்கள் கோரிக்கைகளுக்காக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி
திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
34

இரயில்வே தொடர்பான பொதுமக்கள் கோரிக்கைகளுக்காக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

335

இன்று (22.02.2026) காலை 10 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் துரை வைகோ எம்.பி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். முதலில் இன்று காலை அவர் கள ஆய்வு மேற்கொண்ட ஜீவா நகரில் ரயில்வே இருப்புப் பாதை அருகே வளர்ந்துள்ள முட்புதர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்..

Continue Reading
பொதுமக்கள் கோரிக்கை – துரிதமாக களத்தில் இறங்கிய துரை வைகோ எம்.பி
திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
44

பொதுமக்கள் கோரிக்கை – துரிதமாக களத்தில் இறங்கிய துரை வைகோ எம்.பி

335

இன்று ( 22.02.2026) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரத்தில் ராமகிருஷ்ணா திரையரங்கம் பின்புறம் உள்ள ஜீவா நகரில் அருகில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைக்கு அருகில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்து உள்ள காரணத்தால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றது என்று பொதுமக்கள் துரை வைகோ எம்.பி கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று ரயில்வே அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு

Continue Reading
துரை வைகோ அவர்களின் தொடர் சாதனை -திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்கிறது
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
22

துரை வைகோ அவர்களின் தொடர் சாதனை -திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்கிறது

335

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ வெற்றி பெற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறார். அதில், இன்று பெரும் மகிழ்ச்சியான செய்தி, அவரது கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே துறையின் உத்தரவின்படி, சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. திருவெறும்பூர் மக்களுடன், துரை வைகோ வும் இணைந்து அந்த ரயிலை வரவேற்று மகிழ்ந்தார். திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நிற்கவேண்டும்

Continue Reading
100 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்க கோரிக்கை.
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
74

100 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்க கோரிக்கை.

335

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் சர்வே எண் 203ல் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களின்படி 100சென்டுக்கு மேல் அரசாங்க நிலம், எலமனூர் அண்ணா நகர், ஒத்த தெருவிற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது. அரசாங்க நிலத்தை தகுதியுடைய ஏழை எளிய மக்களுக்கு, தமிழக அரசின் கொள்கை முடிவின்படி இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, பொது மக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்

Continue Reading
திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய துரை வைகோ MP கோரிக்கை
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
30

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய துரை வைகோ MP கோரிக்கை

335

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்திடுக! மாண்புமிகு ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். திருச்சி BHEL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி (WP 20302 of 2023, dated 05.12.2025) பணி நிரந்தரம் செய்ய வேண்டி மாண்புமிகு கனரக தொழில்துறை அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி அவர்களை இன்று

Continue Reading