10008 வடை மாலை அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர்
ஸ்ரீரங்கம் டிச : 20 ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை காவேரி பாலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவிலில் ஹனுமன் ஜெயந்தி மகோத்சவ விழா இன்று 19.12.2027 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு 10 ஆயிரத்து எட்டு வடமாலை ஆஞ்சநேயருக்கு சாற்றுப்படி செய்யப்பட்டு திரளான பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார்கள். மகா அன்னதானமும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஹனுமன் பிரசாதத்தை பெற்றுக்
திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடிக்கு துரை வைகோ mp வலியுறுத்தல்
திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடித்திடுக! மாண்புமிகுஒன்றிய இரயில்வே அமைச்சரை சந்தித்து கடிதம் வழங்கினேன்! திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது, விரைந்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுதில்லியில் உள்ள அவரது
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் துரை வைகோ MP சந்திப்பு!
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுடன் சந்திப்பு! மாண்புமிகு சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் ஜெய்ராம் கட்கரிஅவர்களை இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 3.
16 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் ஒரு கிராமம் – முதல்வர் ஸ்டாலினிடம் மாணவியின் கோரிக்கை காணொளி வைரல்
16வருடமாக அடிப்படை வசதி இன்றி, மின்சாரமாவது கிடைக்குமா? தமிழகத்தில் இப்படியொரு இடமா..? மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள்? கோரிக்கைகளை வைத்து தவிக்கும் மக்கள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றிருந்தால், இந்நேரம் தங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கும் என்கிறார்கள். இங்கு உள்ள மக்கள். ஆகவே மின்சார வாரிய அதிகாரிகள் தயவு செய்து கருணையுடன் நோக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும்
திருச்சியில் நடுநிசியில் ஆப்பரேஷன் சிந்தூர். கமாண்டர் இன் சீப் மாவட்ட ஆட்சியர் சரவணன்மிசன் கமாண்டர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வகணேஷ்.
ஸ்ரீரங்கம் வட்டம் பழையூரில் 18வருடமாக தங்கை குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த பாதையை திடீரென மூடி கல்லு நட்டு வேலி போட்டு விட்டனர் அண்ணன் குடும்பத்தினர். 12/12/2025, இரவு பாதிக்கப்பட்ட தங்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனது அவல நிலையை குடும்பத்தினருடன் சென்று முறையிட்டார். உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு உத்தரவு பறந்தது, அவர் பெட்டவாய்த்தலை காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியுடன் சென்று அந்த வேலிகளை அகற்றி பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குள்
பப்புல மப்புல சுத்துற பொம்பள என்னடி நடக்குது திருச்சி நகருல……
திருச்சி மதுபான பாரில் இளம் பெண்கள் உற்சாகம்; அதிரடி காட்டிய காவல்துறை திருச்சியில் சமீப காலமாக சமூக சீர்கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பல்வேறு விதமான மன மகிழ் மன்றங்கள் திருச்சியில் ஆங்காங்கே முளைத்து பார்ப்போரை கவர்ந்திழுத்து சமூக சீர்கேடுகளுக்கு விதையிட்டிருக்கின்றது. அந்த வகையில், திருச்சி திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது மிகப்
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர எம்எல்ஏ இடம் விவசாயிகள் கோரிக்கை
திருப்பராய்த்துறை பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றனர். இது தொடர்பாக இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களை சந்தித்து விவசாயிகள் சார்பாக விவசாயி TN ராஜசேகர் மற்றும் TNB பிரகாசமூர்த்தி மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பராய்த்துறை மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் மனு கொடுத்தனர். உடனடியாக
4500 ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப தானாக இயங்கும் தெருவிளக்குகள் – தமிழரின் சாதனை
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூரில் 5000 ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப தானாக இயங்கும் தெருவிளக்கு சுவிட்ச் அமைத்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் எம் ஐ டி யில் படித்த பொறியாளர் சத்தியமூர்த்தி அவர்கள். தானாக இயங்கும் தெருவிளக்கு சுவிட்ச் நிறுவி மின்சாரத்தையும், தேவையில்லாத மனித உழைப்பையும் சேமிக்கிறார். கடந்த ஒரு வருடமாக எலமனூரில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. தானாக
பேருந்து நிறுத்தத்தில் நுழைந்த பாம்பு – அலறி ஓடிய மக்கள்
திருச்சி, டிச :06 மாத்தூர் ரவுண்டானாவில் இருந்து- துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் சாலை இடையில்- இடதுபுறம் அண்ணா நகர், போலீஸ் காலனி செல்லும் சாலையின் இடதுபுறும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இது பல மாதங்களாக பராமரிப்பு இன்றி சிமெண்ட் இருக்கை பகுதி வெடித்து, சந்துகளில் சில விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது. இன்று சுமார் பகல் 2 மணி அளவில், மாணவர்கள், பேருந்து பயணிகள் பேருந்துக்காக வழக்கமாக உட்கார்ந்து இருந்தனர்
கல்லூரி வளாகத்தில் நாற்று நட்ட மாணவர்களால் பரபரப்பு
திருச்சி திருவரம்பூர் சட்டமன்றத்திற்கு உட்பட்டு இயங்கக்கூடிய 50 ஆண்டுகள் கடந்த பழமை வாய்ந்த கல்லூரி துவாக்குடி அரசு கலைக்கல்லூரி இந்த கல்லூரிமுழுவதும் கருவேலி மரங்கள் சூழப்பட்டு இருக்கிறது மழைக்காலத்தில் மழை பெய்தால் மாணவர்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும் சேரும் சகதி அதிகமாக குளம் போல் காட்சியளிக்க கூடிய நிலை தொடர்ச்சியாக இருக்கிறது இதன் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் கல்லூரி முதல்வர் சத்யா அவர்களிடம் பல்வேறு



