மதிமுக மாமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை
திருச்சி மாநகர் திருவானைக்காவல் அ/மி ஜம்புகேசுவரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் கோபுர பகுதியில் உள்ளே சென்று வருகையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு,சிறு விபத்துகள் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க துணைச் செயலாளரும் , 5வது மாமன்ற உறுப்பினருமான அப்பீஸ் (எ) சு.முத்துக்குமாரிடம் முறையிட்டனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில் இருக்கும் பைசாரான் பள்ளத்தாக்கு புல்வெளியில் ஏப்ரல் 22ஆம் தேதி இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகளும் குதிரை ஓட்டி ஒருவர் என26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில்
திருச்சி லால்குடி பகுதியில் பிரபல வழக்கறிஞருடன் கூட்டு சேர்ந்து நூற்றுக்கணக்கான கிராம மக்களை ஏமாற்றி பல கோடி சுருட்டிய ஜான்பால் என்கிற A.R. பாலு மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் ஐ.பி.எஸ்….
திருச்சி லால்குடி பகுதியில் உள்ள நகர் கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் என்பவர் அப்பகுதி மக்களிடம் கடந்த சில ஆண்டுகளாக *மலர்ந்த ரோசா என்கிற M.R. Groups* என்ற பெயரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலங்கள் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் உள்ளதாகவும் அதை ஜான் பால் என்கிற A.R.பாலு என்பவர் நிர்வாகம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் சிலவற்றில் சிக்கல் இருப்பதாகவும்,
தமிழை நேசிப்ப்பவரா நீங்கள் உங்களுக்கான வாய்ப்பு – தமிழ் வெல்லும் போட்டிகள்
DIPR-P.R.NO-9… செய்தி வெளியீடு எண்: 926 : 01.05.2025 செய்தி வெளியீடு புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி-110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஏப்ரல் 29ந் தேதி முதல் மே 5ந் தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில்

மாணவர்கள் கோரிக்கை – உடனடியாக ஆதரவு தந்த மின்வாரியம்
திருச்சி கே சாத்தனூர் 110/11 kv துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ரெண்டு அஞ்சு 2025 காலை 9:45 மணி முதல் மாலை 16 மணி வரை காந்திநகர் ரேஸ் கோர்ஸ் ரோடு காஜாமலை காஜாமலை மெயின் ரோடு ஆர் வி எஸ் நகர் முகமது நகர் ஆர் எஸ் புரம் லூர்துசாமி பிள்ளை
கண்ணீர் அஞ்சலி தாயே
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளர் எங்கள் இனிய நண்பர் திரு.எம்.குமரவேல் அவர்களின் தாயார் திருமதி.எம்.கமலா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார் என்கின்ற செய்தியை அறிந்து சொல்லனா துயரம் கொண்டோம். தாயாரை இழந்து வாடும் அன்பு நண்பர் திரு.குமரவேல் அவர்களுக்கு நியூ திருச்சி டைம்ஸ் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு ஒரு சகோதரனாக என்றும் உங்களோடு உற்ற துணையாக நிற்போம் என்று உறுதி கூறுகின்றோம். அன்னையின் ஆன்மா

மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு
திருச்சி கே சாத்தனூர் 110/11 kv துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ரெண்டு அஞ்சு 2025 காலை 9:45 மணி முதல் மாலை 16 மணி வரை காந்திநகர் ரேஸ் கோர்ஸ் ரோடு காஜாமலை காஜாமலை மெயின் ரோடு ஆர் வி எஸ் நகர் முகமது நகர் ஆர் எஸ் புரம் லூர்துசாமி பிள்ளை
அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இன்று (29.4.2025, செவ்வாய்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் M.C.தாமோதரன், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்புச்
முடிவுக்கு வரும் தொடர் மின்வெட்டு புதிய உயர் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியில் பணியாளர்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதிகளில் சமீப நாட்களாக ஏற்பட்ட அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்களும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் வயதானவர்களும் நோயாளிகளும் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக மக்கள் மின்வாரியத்தின் மீது கோபம் கொண்டு திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு பகுதியில் சமீபத்தில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 25 நபர்கள் மீது
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்கோடை மின்வெட்டுகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பழனியாண்டி எம்.எல்.ஏ
ராம்ஜிநகர், மார்ச்,27- ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பழனியாண்டி எம்.எல்.ஏ தற்போது கோடை காலம் என்பதால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவைப்படும். மேலும் மின்வெட்டுகள் ஏற்பட்டால் தகவல் அறிந்தவுடன் உடனடியாக அதை சரி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மின்வெட்டுக்கு