திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரின் முக்கிய அறிவிப்பு
பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர்
திருச்சி மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்த ஒப்பந்ததாரர் D.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
திருச்சியில் இருந்து வெளியூருக்கு செல்லும் மக்கள் தங்களது இருசக்கர வாகனத்தை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு வெளியூர்
திருச்சிராப்பள்ளி மாநராட்சி முக்கிய அறிவிப்பு
பத்திரிக்கைச் செய்தி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி
23000 நாய்களுக்கு கருத்தடை செய்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய மாநகராட்சி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம்
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை



