காவிரி ஆற்றிற்கு குளிக்கப் போவதற்கு பாதை கேட்டு மற்றும் 14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க கோரிக்கை
14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மீட்க கோரிக்கைஅந்தநல்லூர் கிராம் சர்வே எண் 186 / 2A1,3 திருவரங்கம் வட்டம் எலமனூரில்
மணப்பாறை அருகே பழமையான மரங்களை வெட்டி கடத்திய கும்பல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.
திருச்சி மாவட்டம். மணப்பாறை ஊராட்சி ஒன்றியம். மொண்டிப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமானது ஒண்டிப்பட்டி குளம். இந்த குளத்திற்கு செல்லும் பிரதான வாரியில் மிகவும்
16 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் ஒரு கிராமம் – முதல்வர் ஸ்டாலினிடம் மாணவியின் கோரிக்கை காணொளி வைரல்
16வருடமாக அடிப்படை வசதி இன்றி, மின்சாரமாவது கிடைக்குமா? தமிழகத்தில் இப்படியொரு இடமா..? மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள்? கோரிக்கைகளை வைத்து தவிக்கும் மக்கள்
திருச்சியில் நடுநிசியில் ஆப்பரேஷன் சிந்தூர். கமாண்டர் இன் சீப் மாவட்ட ஆட்சியர் சரவணன்மிசன் கமாண்டர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வகணேஷ்.
ஸ்ரீரங்கம் வட்டம் பழையூரில் 18வருடமாக தங்கை குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த பாதையை திடீரென மூடி கல்லு நட்டு வேலி போட்டு விட்டனர்
கார்ப்பரேட் நிறுவனம் போல் பக்தகோடிகளின் ரத்தத்தை உறிஞ்ச துடிக்கும் அறநிலையத்துறை
ஜீயபுரம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட பராய் துறை நாதர் திருக்கோயில் சைவத்திருத்தலமாகும். திருப்பராய்த்துறையில் உள்ள கோயிலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ். படிக்கும் போதே நெஞ்சம்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம்
ஒன்றிய அரசின் திட்டங்களை சரியான முறையில், கடைகோடி மக்களும் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்வதற்கும், செயல்படுத்தும் திட்டங்களில்
சிட்டிசன் திரைப்பட அத்திப்பட்டி போல ஆதரவின்றி நிற்கும் அப்பாவி கிராம மக்கள் – மின் வசதியும் இல்லை காவிரி குடிநீரும் இல்லை – சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் அவலம்
மின்சார கம்பங்கள் இருக்கு தெருக்களில் தெரு விளக்கு இல்லை. மழைநீர் வடிகால் வசதியில்லை. பாசன வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம்
மணப்பாறை வட்டார வளர்ச்சி (ஊராட்சி) அலுவலர் பல இலட்சத்திற்கு ஆசைப்பட்ட பலே திட்டம் முறியடிப்பு – உடந்தையாக செயல்பட்ட ஊராட்சி செயலர்கள் திக் திக். –
திருச்சி: மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 21 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் கம்ப்யூட்டர், டேபிள், நாற்காலி, பழைய பேப்பர், மின் மோட்டார் என
ஒரு புறம் மின்கம்பங்கள் இருந்தும் மின்விளக்கின்றி இருளில் வாழும் மக்கள் மறுபுறம் LED மின்விளக்குகளை வாங்கியதில் மெகா ஊழல் செய்து ஒளிவெள்ளத்தில் சிலர்
ஊழலிலும் ஊழல் போல் திருப்பராய்த்துறை ஊராட்சியில் LED பல்பு ஊழலுக்கு பெயர் போனது அந்தநல்லூர் பஞ்சாயத்து யூனியன், திருப்பராய்த்துறை ஊராட்சி. திருச்சியில்
திருச்சியில் உலர் துறைமுகம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை -துரை வைகோ MP
எனது திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவையான Dry Port எனப்படும் உலர் துறைமுகம் அமைப்பதற்கான எனது முயற்சியின்



