திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடன் துரை வைகோMP சந்திப்பு
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடன் சந்திப்பு! தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள
உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கை- துரை வைகோMP
கடந்த 18.08.2025 அன்று, மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை அவரது
திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கை
இன்று (19.08.2025) மாண்புமிகு ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து,
ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் திருமதி சுஸ்ரீ ஷோபா கரந்த்லஜே உடன் துரை வைகோMP சந்திப்பு
கடந்த 05.08.2025 அன்று மாண்புமிகு ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களிடமும்,
மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- திரண்ட பொதுமக்கள் – ஒருங்கிணைத்த மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 க்கு உட்பட்ட 53 வது வார்டில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் மு.
மூப்பனார் 94 வது பிறந்தநாள் – தமாகா விவசாய அணி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா
மூப்பனார் 94 வது பிறந்தநாள் முன்னணிட்டு த.மா.கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.திருச்சி
மூப்பனார் 94 வது பிறந்தநாள் – கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா
மூப்பனார் 94 வது பிறந்தநாள் முன்னணிட்டு த.மா.கா விவசாய அனி தலைவர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.திருச்சி
பயணிகளுக்கு ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சியளிக்க வேண்டும்- கூறுகிறார் மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர்
பயணிகளுக்கு ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சியளிக்கவேண்டும் (அ) பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தவதை உறுதிசெய்ய வேண்டும்…??? திருச்சி மாநகரில் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, எல்.சி. எண் 355, கீரனூர் – திருச்சி–காரைக்குடி பிரிவில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான கோரிக்கை
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை
திருச்சியில் Dry Port – உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்திய துரை வைகோMP
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ அவர்கள் இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை