New Trichy Times

Current Date and Time
Loading...

தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் ஒரு கல்விக் குரல் என்ற பெருமையோடு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற தனது நூலினை,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் வெளியிட உள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை இன்று சென்னை அண்ணா நகர் இல்லத்திற்கு நேரில் வந்து இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்கும், எனக்கும் வழங்கி அன்புடன் அழைத்தார், அன்புச் சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். விழாவும் நூலும் வெல்லட்டும்.

அன்புடன்

துரை வைகோ

நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)

#vaiko #trichymp #MKStalin #UdhayanidhiStalin #EVVelu #DuraiVaiko #AnbilMaheshPoyyamozhi #dmk #CMOTamilNadu #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #INDIAllaince

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD