திருச்சி செய்திகள்
1 min read
164

மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் நிலத்தில் சர்வே இன்ஸ். ராஜ்குமாருடன் கூட்டுச் சேர்ந்து முறைகேடாக பட்டா மாறுதல் செய்த புகார் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க ஹை கோர்ட் அதிரடி உத்தரவு..

May 13, 2025
0

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தாமலவாரூபயம் கிராமம், வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண் 8-ல் உள்ள நன்செய் 0.9869.4 ச.மீ. பரப்பளவு உள்ள நிலத்தில் பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறைகேடான வழியில் தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்து மீண்டும் தாயுமானவர் திருக்கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய திருச்சி வருவாய் கோட்டாட்சியருக்கும் மற்றும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கும் அருள்மிகு

Continue Reading
த‌மிழக‌ம்
1 min read
64

அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி எழுதிய நூல் வெளியீடு – பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வாழ்த்து

May 13, 2025
0

தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் ஒரு கல்விக் குரல் என்ற பெருமையோடு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற தனது நூலினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் வெளியிட உள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை இன்று சென்னை அண்ணா நகர் இல்லத்திற்கு

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
344

அறநிலைத்துறைக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்

May 13, 2025
0

2025ல் தமிழ்நாட்டில் வீட்டிற்கு மின்சாரம் வந்ததை கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். நம்ப முடிகிறதா உங்களால் ஆம், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறையில் மின்சாரம் இல்லாமல் கடந்த ஆறு வருடமாக மூன்று பெண் குழந்தைகளுடன் அல்லாடி வந்தார் சிவசங்கரி. இவர் தாத்தா திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பணியாளர், கோயில் வழங்கிய இடத்தில் கூரை வீட்டில், குடியிருந்து வந்தார். தாத்தா இறந்த பின்னர் சிவசங்கரி தனது பாட்டியுடன் கூரை வீட்டில் ஒத்தை மின்சார

Continue Reading
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை
திருச்சி செய்திகள்
0 min read
247

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை

May 11, 2025
0

திருச்சி கோட்டை இரயில் நிலையத்தின் அருகில் உள்ள பழைய மேரிஸ் மேம்பாலத்தை இடிக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொய்வாக இருந்துவருவதை சுட்டிக்காட்டி, கடந்த 23.04.2025 அன்று தென்னக இயில்வே பொது மேலாளர் தலைமையில், திருச்சியில் நடைபெற்ற தென்னக இரயில்வே திருச்சி கோட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசினேன். இதனை வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை அளித்தேன். அப்போது பதிலளித்து பேசிய தென்னக இரயில்வே பொது மேலாளர் வருகின்ற

Continue Reading
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு
திருச்சி செய்திகள்
1 min read
219

திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு

May 11, 2025
0

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார். சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார். அப்போதே, சஞ்சீவி நகர்

Continue Reading
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ என்று ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு
திருச்சி செய்திகள்
1 min read
32

திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ என்று ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு

May 11, 2025
0

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார். சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார். அப்போதே, சஞ்சீவி நகர்

Continue Reading
முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
திருச்சி செய்திகள்
1 min read
71

முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

May 11, 2025
0

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருள் ஆசியுடன்… மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு… கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கலந்து கொள்கிறார். 11.05.2025, ஞாயிற்றுக்கிழமை

Continue Reading
குடியிருப்பு வாசிகளின் குறைகளை கேட்டு அறிந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்
திருச்சி செய்திகள்
1 min read
35

குடியிருப்பு வாசிகளின் குறைகளை கேட்டு அறிந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்

May 10, 2025
0

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சிக்குறிச்சி மல்லியம்பத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதி பிரச்சனைகளான குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை vaiko அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களோடு கலந்துரையாடிய துரை வைகோ மக்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு கிடைக்க ஆவண செய்வதாக உறுதி

Continue Reading
சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி செய்திகள்
1 min read
156

சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி

May 10, 2025
0

திருச்சி பாராளுமன்ற தொகுதி  எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்

Continue Reading
சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி செய்திகள்
1 min read
76

சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி

May 10, 2025
0

திருச்சி பாராளுமன்ற தொகுதி  எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்

Continue Reading