உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
14

உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

June 26, 2025
0

ஜூன் 26 உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வல்லுநர் சரவணகுமார் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரவீன் அன்புராஜ் முதுநிலை மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்.டு சிறப்புரையாற்றினார்கள் பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி

Continue Reading
சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
296

சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA

June 21, 2025
0

குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் நோய் தொற்று அபாயத்தில் பகுதி மக்கள் என்கின்ற தலைப்பில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்த செய்தி பிரதியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் பார்வைக்கு அனுப்பி இருந்தோம். அவரும் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை ஆய்வு செய்வதற்காக அந்த பகுதிக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குறிப்பிட்ட

Continue Reading
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள் கண்டு கொள்வாரா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ
திருச்சி
1 min read
67

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள் கண்டு கொள்வாரா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ

June 18, 2025
0

திருச்சி, ஜூன் 17: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை சுபதம் அவென்யூ பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் வடிகால் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் கழிவு நீர் வடிதல் பணி ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் கழிவுநீர் வடிகால் அல்லித்துறை பஞ்சாயத்தில் ஆரம்பித்து

Continue Reading
சுவையை தொலைத்த ஏழாம் சுவை உணவகம்
திருச்சி
0 min read
59

சுவையை தொலைத்த ஏழாம் சுவை உணவகம்

June 8, 2025
0

திருச்சியின் மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ஏழாம் சுவை சுவையான உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற உணவகம் ஆகும். மற்ற உணவகங்களை விட விலை இங்கு சற்று கூடுதலாக இருந்தால் கூட இவர்களின் சுவை என்பதை இன்றுவரை எந்த ஒரு உணவகத்தினாலும் ஈடு செய்ய இயலாத ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் திருச்சிக்கு விஜயம் செய்யும் அனைவருமே தேர்ந்தெடுத்து

Continue Reading
உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருச்சி
0 min read
107

உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

June 5, 2025
0

கரூர் மாவட்டத்தில் அகண்டு வரும் காவிரி ஆறு, மாயனூரில் உய்யகொண்டான் கால்வாயாக பிரிந்து, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஓடி, அந்தப் பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்தது. உய்யக்கொண்டான் வாய்க்காலானது குளித்தலை வரையில் எந்தவித மாசும் ஏற்படாமல் தெளிவாக வரும் நிலையில், திருச்சி மாவட்ட எல்லையை தொட்டவுடன் கழிவுநீர் கலக்க ஆரம்பித்து விடுகிறது. ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகமணியில் உள்ள கரும்பு ஆலைக் கழிவுநீரே முதலில்

Continue Reading
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க
திருச்சி
1 min read
49

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க

June 4, 2025
0

விழிப்புணர்வு பிரச்சார விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்புதிருச்சி, ஜூன்.05-உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஹர்சமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்று சிறந்த படைப்பாளிகளுக்கு

Continue Reading
திருச்சியில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் வாட்ச் டவர்
திருச்சி
0 min read
40

திருச்சியில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் வாட்ச் டவர்

May 28, 2025
0

திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றங்கரையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற உள்ளது. ரூபாய் 37 கோடி செலவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் ஓடத்துறை என இரு இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய அழகிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கிடமாக ஸ்ரீரங்கம் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் காவேரி பாலம்

Continue Reading
வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாக கூட இருக்கலாம்
Travel த‌மிழக‌ம்
1 min read
45

வாகனம் ஓட்டும்போது செல்போன் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாக கூட இருக்கலாம்

May 25, 2025
0

செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு…! விபத்தும் அதிகரிப்பு…?? திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆபரேசன்_டிரைவ்செல்போன்_அதிரடிகாட்டுமா_திருச்சிமாநகரகாவல்துறைதிருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை தொண்ணூறு சதவீதம் குறைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். இதற்கு காரணம் போக்குவரத்து போலிசாரின் அதிரடி நடவடிக்கை என்பதோடு, மாநகரில் ஆங்காங்கே பொருத்தப்பட்பட்டுள்ள சிசிடிவி கேமரா வாயிலாகவும் இது சாத்தியமாகியுள்ளது. ஆனால் கத்தி போய் வாள்

Continue Reading
மணப்பாறை நகராட்சியில் மக்களை மிரட்டும் தெரு நாய்கள்
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
65

மணப்பாறை நகராட்சியில் மக்களை மிரட்டும் தெரு நாய்கள்

May 23, 2025
0

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகின்றது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி கோரிக்கை வைத்தும் பலனில்லை. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து

Continue Reading
அனுபவங்கள் உணர்த்தும் பாடம்.!
த‌மிழக‌ம்
0 min read
66

அனுபவங்கள் உணர்த்தும் பாடம்.!

May 19, 2025
0

கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லும் வழியில் மைப்பாறை கிராமம் உள்ளது. அங்கே எழில் கொஞ்சும் அழகிய மலை ஒன்று இருக்கிறது. . கடந்த 08.12.2021 அன்று கழகத் தோழர்களுடன் அந்த மலைக்கு சென்று, அரச மர பூங்கா அமைக்கும் கனவில் முன்னூறுக்கும் மேற்பட்ட அரச மரக் கன்றுகளை நட்டேன். இருக்கின்ற மரங்களிலேயே அரச மரத்திற்கு தனிச் சிறப்புகள் பல உண்டு. அதிக அளவில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் அரச

Continue Reading