திருச்சி செய்திகள்
1 min read
44

வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன்

April 23, 2025
0

பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு,காளையன் தெரு, உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் குறித்து மூன்று நாட்களாக மேல்நிலை நீர் தேக்கதொட்டி மற்றும் அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தபின் இன்று குடிநீர் திறந்து விடப்பட்டது அதனை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் வீடு வீடாக குடிநீரை ஆய்வு செய்து அதன் குளோரின்

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
109

கோயில் அன்னதானத்தில் தொற்று பிரச்னையா? அமைச்சர் நேருவுக்கு இந்து முன்னணி கண்டனம்.

April 23, 2025
0

திருப்பூர், ஏப். 23- இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி உறையூரில் குடிநீரில் டிநீரில் கழிவுநீர் கலந்த பிரச்னையில், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 21ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் நேரு, “குடிநீரில் பிரச்னை இல்லை. திருச்சி உறை யூர் வெக்காளியம்மன் கோயிலின் அன்னதானம். இலவசமாக பானங்கள் வழியாக தொற்று ஏற்பட்டு இருக்கலாம்” என்றார். அவரது கருத்தை

Continue Reading
ஆரோக்கியம் திருச்சி செய்திகள்
1 min read
46

திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளது- செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் பெருமிதம்

April 22, 2025
0

திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளது. திருச்சி, ஏப்ரல் 22,2025:உறுதியான நரம்புத் தடுப்புகளை சரிசெய்யும் “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” முறையை திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறது. டெல்டா பகுதியின் இதய சிகிச்சை மையமாக விளங்கும் காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில், இந்த நவீன சிகிச்சை முறையை சீரான முறையில் செய்துவரும் ஒரே மருத்துவமனையாக உள்ளது. டெல்டா மக்களின் பிரத்யேக இதய சிகிச்சை மையமான காவேரி

Continue Reading
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரின் முக்கிய அறிவிப்பு
திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
1 min read
228

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரின் முக்கிய அறிவிப்பு

April 20, 2025
0

பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிக்கையை சமர்பிக்கிறேன். இப்பகுதியில் பிரியங்கா என்ற 4 வயது பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்துள்ளனர்.

Continue Reading
ஆரோக்கியம்
1 min read
196

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

March 27, 2025
0

வெயில் காலங்களில் அதிகம் விரும்பி குடிக்கப்படும் பானங்களில் ஒன்றாக நன்னாரி சர்பத் உள்ளது. இது தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை உடலில் உள்ள பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றி, அழற்சி பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன. மூட்டு வலி, முடக்கு வாதம்

Continue Reading
ஆரோக்கியம்
0 min read
194

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

March 27, 2025
0

மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு முக்கியமான நோயாக அல்சைமர் காணப்படுகிறது. இது திடீரென ஏற்படும் நோயல்ல, மெதுவாக உருவாகி, நினைவாற்றலை குறைக்கும் ஒரு நிலையாக மாறுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நாளில் நடந்த விஷயங்களை மறந்துவிடுவார்கள். இன்று நடப்பது நாளைக்கு ஞாபகத்தில் இருக்காது. இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை உருவாக்கும். சில நேரங்களில், மிகவும் முக்கியமான விஷயங்களையும் நினைவில் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். உலகளவில் கோடிக்கணக்கானோர் இந்த

Continue Reading
ஆரோக்கியம்
0 min read
199

அல்சைமர்’ எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

March 27, 2025
0

மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு முக்கியமான நோயாக அல்சைமர் காணப்படுகிறது. இது திடீரென ஏற்படும் நோயல்ல, மெதுவாக உருவாகி, நினைவாற்றலை குறைக்கும் ஒரு நிலையாக மாறுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நாளில் நடந்த விஷயங்களை மறந்துவிடுவார்கள். இன்று நடப்பது நாளைக்கு ஞாபகத்தில் இருக்காது. இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை உருவாக்கும். சில நேரங்களில், மிகவும் முக்கியமான விஷயங்களையும் நினைவில் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். உலகளவில் கோடிக்கணக்கானோர் இந்த

Continue Reading
ஆரோக்கியம்
0 min read
195

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

May 7, 2023
0

உலகம் முழுவதுமே மக்கள் காலை விடிந்தாலும் சரி, மாலை சூரியன் மறைந்தாலும் சரி, உடனடியாக தேடி செல்வது டீ, காபி கடைகளைதான். பலருக்கும் காலையிலேயே ஒரு ஸ்ட்ராங்கான டீயோ, காபியோ குடித்தால்தான் நாளே சுறுசுறுப்பாக தொடங்கும். காலை, மாலை என்று இரண்டு வேளை டீ, காபி அருந்துவது கூட ஓகே. ஆனால் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு உயிர்மூச்சே டீ, காபிதான் என்பது போல ஒரு நாளைக்கு பல தடவை டீ,

Continue Reading
ஆரோக்கியம்
1 min read
180

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! – புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

May 7, 2023
0

நீரிழிவு சிகிச்சை பராமரிப்பு மீது நீரிழிவு ஆய்விற்கான ஆராய்ச்சி சங்கத்தால் (RSSDI) தயாரிக்கப்பட்ட ஒரு வெள்ளை அறிக்கை இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது; இந்தியாவில் நீரிழிவிற்கான பராமரிப்பில் நிலைமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை திட்டங்களை இந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது. சென்னை, ராயபுரத்திலுள்ள எம்.வி டயாபடிஸ் மற்றும் புரொபசர் M. விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட 39-வது, புரொபசர் M. விஸ்வநாதன் தங்கப்பதக்க சிறப்பு பேருரையை இங்கிலாந்தின் NHS பவுண்டேஷன்

Continue Reading
ஆரோக்கியம்
0 min read
193

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

May 7, 2023
0

வெங்காயம், மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் பழமையான ஒன்றாகும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டதால், பண்டைய கிரேக்க வீரர்கள் அதை அதிகமாக உண்டு வந்தனர். ரோமானிய மல்யுத்த வீரர்கள், உடல் ஒளிவூட்டுவதற்காக வெங்காயத்தை அரைத்து பூசி வந்ததாக கூறப்படுகிறது. வெயில்காலத்தில் அதிக காய்ச்சலுக்கும் நீர்க்கடுப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, வெங்காயத்தை உணவில் சேர்ப்பது நல்லது. ஒரு சிறிய வெங்காயத்தை நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும். குழந்தைகளை

Continue Reading