வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?
மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு முக்கியமான நோயாக அல்சைமர் காணப்படுகிறது. இது திடீரென ஏற்படும் நோயல்ல, மெதுவாக உருவாகி, நினைவாற்றலை குறைக்கும் ஒரு நிலையாக மாறுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நாளில் நடந்த விஷயங்களை மறந்துவிடுவார்கள். இன்று நடப்பது நாளைக்கு ஞாபகத்தில் இருக்காது. இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை உருவாக்கும். சில நேரங்களில், மிகவும் முக்கியமான விஷயங்களையும் நினைவில் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். உலகளவில் கோடிக்கணக்கானோர் இந்த
அல்சைமர்’ எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு முக்கியமான நோயாக அல்சைமர் காணப்படுகிறது. இது திடீரென ஏற்படும் நோயல்ல, மெதுவாக உருவாகி, நினைவாற்றலை குறைக்கும் ஒரு நிலையாக மாறுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நாளில் நடந்த விஷயங்களை மறந்துவிடுவார்கள். இன்று நடப்பது நாளைக்கு ஞாபகத்தில் இருக்காது. இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை உருவாக்கும். சில நேரங்களில், மிகவும் முக்கியமான விஷயங்களையும் நினைவில் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். உலகளவில் கோடிக்கணக்கானோர் இந்த
டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதுமே மக்கள் காலை விடிந்தாலும் சரி, மாலை சூரியன் மறைந்தாலும் சரி, உடனடியாக தேடி செல்வது டீ, காபி கடைகளைதான். பலருக்கும் காலையிலேயே ஒரு ஸ்ட்ராங்கான டீயோ, காபியோ குடித்தால்தான் நாளே சுறுசுறுப்பாக தொடங்கும். காலை, மாலை என்று இரண்டு வேளை டீ, காபி அருந்துவது கூட ஓகே. ஆனால் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு உயிர்மூச்சே டீ, காபிதான் என்பது போல ஒரு நாளைக்கு பல தடவை டீ,
நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! – புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!
நீரிழிவு சிகிச்சை பராமரிப்பு மீது நீரிழிவு ஆய்விற்கான ஆராய்ச்சி சங்கத்தால் (RSSDI) தயாரிக்கப்பட்ட ஒரு வெள்ளை அறிக்கை இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது; இந்தியாவில் நீரிழிவிற்கான பராமரிப்பில் நிலைமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை திட்டங்களை இந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது. சென்னை, ராயபுரத்திலுள்ள எம்.வி டயாபடிஸ் மற்றும் புரொபசர் M. விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட 39-வது, புரொபசர் M. விஸ்வநாதன் தங்கப்பதக்க சிறப்பு பேருரையை இங்கிலாந்தின் NHS பவுண்டேஷன்
வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!
வெங்காயம், மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் பழமையான ஒன்றாகும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டதால், பண்டைய கிரேக்க வீரர்கள் அதை அதிகமாக உண்டு வந்தனர். ரோமானிய மல்யுத்த வீரர்கள், உடல் ஒளிவூட்டுவதற்காக வெங்காயத்தை அரைத்து பூசி வந்ததாக கூறப்படுகிறது. வெயில்காலத்தில் அதிக காய்ச்சலுக்கும் நீர்க்கடுப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, வெங்காயத்தை உணவில் சேர்ப்பது நல்லது. ஒரு சிறிய வெங்காயத்தை நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும். குழந்தைகளை