திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும்
திருச்சி
1 min read
170

திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும்

May 21, 2025
0

திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும் திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி அவர்களின் தலைமையில் செயல்படும் திருச்சி மாநகர காவல்துறை சிறப்பாக கையாண்டு வருகிறது. மேலும் திருச்சி மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவலருக்கு உற்ற தோழனாக இருப்பது என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் தான். திருச்சி

Continue Reading
சர்வதேச மரபுகளை உச்ச நீதிமன்றமே மீறுவதை நியாயப்படுத்த முடியாது- துரை வைகோ எம்பி அறிக்கை
த‌மிழக‌ம்
1 min read
41

சர்வதேச மரபுகளை உச்ச நீதிமன்றமே மீறுவதை நியாயப்படுத்த முடியாது- துரை வைகோ எம்பி அறிக்கை

May 21, 2025
0

சர்வதேச மரபுகளை உச்ச நீதிமன்றமே மீறுவதை நியாயப்படுத்த முடியாது.இலங்கையை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், 2015 இல் தமிழக கியூ பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.’உபா’ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரை, தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்; அப்படி வெளியேற்றப்படும் வரை, அகதி முகாமில் தடுப்புக்காவலில்

Continue Reading
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவிக்கின்றார்.
த‌மிழக‌ம்
1 min read
52

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவிக்கின்றார்.

May 21, 2025
0

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவிக்கின்றார். அனைவரும் பங்கேற்போம் வாரீர்…!பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவினையொட்டி, 23.05.2025 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் சிலைக்கு மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்களது தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்களது முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

Continue Reading
துரை வைகோ mp உடன் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் சந்திப்பு
திருச்சி
1 min read
145

துரை வைகோ mp உடன் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் சந்திப்பு

May 20, 2025
0

தொகுதி மக்கள் நலன் சார்ந்த சந்திப்பு மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியின் பிரதான பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை நோக்கி நகர்த்தி வருகிறோம். அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் TO பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் நெடுஞ்சாலை விளக்குகள் இல்லாததால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதனை

Continue Reading
நாளை திருச்சியின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் கிடையாது
திருச்சி
0 min read
43

நாளை திருச்சியின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் கிடையாது

May 20, 2025
0

திருச்சி தென்னூர் 110 கீ. வோ துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் 22.5. 2025 வியாழக்கிழமை அன்று காலை 9:45 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள் காந்திபுரம் அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி தென்னூர் ஹை ரோடு அண்ணா

Continue Reading
கண்ணியமான அரசியலுக்கும், களங்கமற்ற தலைமைக்கும் தோள் கொடுங்கள். ஆதாயமில்லா மக்கள் பணிக்கும், சமரசமில்லா மக்கள் நலனுக்கும் கரம் கொடுங்கள்
த‌மிழக‌ம்
1 min read
40

கண்ணியமான அரசியலுக்கும், களங்கமற்ற தலைமைக்கும் தோள் கொடுங்கள். ஆதாயமில்லா மக்கள் பணிக்கும், சமரசமில்லா மக்கள் நலனுக்கும் கரம் கொடுங்கள்

May 20, 2025
0

நான்கே நான்கு ஆசை வார்த்தைகள் கூறினால், ஆயிரமாயிரம் பேர்கள் அணி திரள்வார்கள் என்ற நிலையில், தலைவர் வைகோ அவர்கள் தனது பயணத்தை தெளிவாக வரையறுத்தார், “என்னோடு வந்தால் பட்டமோ பதவியோ கிடைக்காது. இது முள்ளும் கல்லும் நிறைந்த பாதை. செந்நீரும் கண்ணீரும் சிந்த நேரிடும். சிறைச்சாலைக்கும் செல்ல நேரிடும். அதற்கு சித்தமானவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள்.”என்று கூறி, திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையுள்ள தூணாக, மாபெரும் இயக்கமாக மறுமலர்ச்சி

Continue Reading
திருச்சி பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை நேரில் கள ஆய்வு செய்த துரை வைகோ
திருச்சி
1 min read
38

திருச்சி பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை நேரில் கள ஆய்வு செய்த துரை வைகோ

May 20, 2025
0

திருச்சி பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை உள்ள தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விளக்குகள் சரிவர எரிவதில்லை, அதனால் தொடர் விபத்துகள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்களின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு கடந்த வாரம் கோரிக்கை வைத்தார் . மேலும் அது குறித்து தஞ்சையில் உள்ள NHAI திட்ட இயக்குனரிடம் தகவல் கொடுத்தார். அப்போது,

Continue Reading
அனுபவங்கள் உணர்த்தும் பாடம்.!
த‌மிழக‌ம்
0 min read
96

அனுபவங்கள் உணர்த்தும் பாடம்.!

May 19, 2025
0

கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லும் வழியில் மைப்பாறை கிராமம் உள்ளது. அங்கே எழில் கொஞ்சும் அழகிய மலை ஒன்று இருக்கிறது. . கடந்த 08.12.2021 அன்று கழகத் தோழர்களுடன் அந்த மலைக்கு சென்று, அரச மர பூங்கா அமைக்கும் கனவில் முன்னூறுக்கும் மேற்பட்ட அரச மரக் கன்றுகளை நட்டேன். இருக்கின்ற மரங்களிலேயே அரச மரத்திற்கு தனிச் சிறப்புகள் பல உண்டு. அதிக அளவில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் அரச

Continue Reading
தொகுதி மக்களின் தேவைகளுக்காக மாவட்ட கலெக்டர் உடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர்
திருச்சி செய்திகள்
1 min read
53

தொகுதி மக்களின் தேவைகளுக்காக மாவட்ட கலெக்டர் உடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர்

May 19, 2025
0

இன்று (19.05.2025) மாலை 4 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி தொகுதியில் உள்ள, வாசன் வேலி (Vasan Valley) குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளோடு, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் இ.ஆ.ப அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதுகுறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார். அத்துடன் மற்ற கோரிக்கைகளையும் வழங்கி அதுகுறித்த

Continue Reading
சும்மாவா கிடைத்தது சுதந்திரம் – நெஞ்சு பொறுக்குதில்லையே.
த‌மிழக‌ம்
1 min read
153

சும்மாவா கிடைத்தது சுதந்திரம் – நெஞ்சு பொறுக்குதில்லையே.

May 19, 2025
0

எண்ணற்ற உயிர் தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15- அன்று அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் மத்திய ,மாநில அரசுகள் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பு செய்தாலும் கடந்த காலங்களில் செய்யப்பட்ட சிறப்புகளை கண்டு கொள்ளாமல் உரிய பாராமரிப்பின்றி விட்டு விடுவது இந்தியாவின் சுதந்திரத்தையும், சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்த தியாகிகளையும் அவமதிப்பு செய்து வருகிறோமோ என்ற மன வேதனை கொள்ள வேண்டியுள்ளது.

Continue Reading